Monday 14 March 2016

பள்ளர்-மறவர் மோதல்

பள்ளர்-மறவர் மோதல்

இம்மானுவேல் சேகரனாரும்
முத்துராமலிங்க தேவனாரும்
கலந்துகொண்ட அந்த சமாதான கூட்டத்தில்

முத்துராமலிங்கத் தேவனார் முதலில் மறுத்தாலும் முடிவில்
இம்மானுவேல் சேகரனாரை பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டார்.

மக்களை அமைதியாக இருக்கும்படி விநியோகிக்கப்பட இருந்த
துண்டறிக்கையில்
இருவரும் அருகருகே கையெழுத்தும் போட்டனர்.

இது இன்று வரை மறைக்கப்படுவது ஏன்?

இந்த துண்டறிக்கை இன்றுவரை வெளியிடப்படவே இல்லையே ஏன்?

அப்படி அது மக்களிடம் அளிக்கப்பட்டிருந்தால் அன்றே பிரச்சனை முடிந்திருக்குமே?

இது நடக்காமல் தடுக்கத்தான் இமானுவேலாரைக் கொன்று பழியை தேவனார் மீது போட்டார்களோ?

முதலில் முத்துராமலிங்கனார் மறுத்ததற்கு சாதி காரணம் என்றால்,
அதற்கு முந்தைய தேர்தலில் இரு பள்ளர்களை நிற்கவைத்து அவர் வெற்றிபெற வைத்தாரே?!

அதற்கு என்ன பதில்?

கொலைச் சம்பவம் நடந்த பிறகும்
பள்ளர்களும் வாழும் தொகுதியில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வென்றாரே அது எப்படி?

அதுவும் தன்னுடன் ஒரு பள்ளரை நிறுத்தி வெற்றிபெறவைத்தாரே அதற்கென்ன பதில்?

அவர் தன் நிலத்தை பகிர்ந்தளித்தபோது நான்கில் ஒரு பகுதி பள்ளருக்கும் கிடைத்ததே?!

ஆறாண்டுகள் சிறையில் இருந்தும் நல்ல உடல்நலத்துடனும் பொலிவுடனும் இருந்த முத்துராமலிங்கனார்,
கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைப்பட்டபிறகு  உடல்நலம் மிகவிரைவாகக் குன்றி நடுத்தர வயதிலேயே இறந்தது எதனால்?

வெட்டிக்கொன்ற கூட்டத்திற்கு சிறைக்கு வரச்செய்து (ஸ்லோ பாய்சன்) மெல்லச் சாகடிக்கத் தெரியாதா?

இந்த கேள்விகள் மறவரையும் நோக்கிக் கேட்கப்படுகின்றன.

பள்ளர்களும் மறவர்களும் ஒருதாய்ப் பிள்ளைகள்.
அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான்.

இதை உணராமல் அடித்துக்கொள்வது அந்நியருக்குத்தான் சாதகமாக அமையும்.

தேவனார் நிமிர்ந்து நின்ற இடத்தில்
பன்னீர்செல்வம் குனிந்து நிற்பது
தமிழர்கள் அனைவருக்குமே கேவலம்தான்

No comments:

Post a Comment