பெங்களூர் உதவி
கன்னட வாரிசு கமலஹாசன் காவிரி பிரச்சனைக்கு "உக்காந்து பேசுவோம்" என்கிறார்.
அப்படி செய்தால் கன்னடன் ரத்தத்தைக் கூட தருவானாம்.
உதாரணத்திற்கு வெள்ளதின்போது பெங்களூரில் இருந்து உதவி வந்ததைக் கூறுகிறார்.
பெங்களூர் மக்கட்தொகையில் பாதிக்குமேல் தமிழர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனுப்பிய உதவியை கன்னடவன் அனுப்பியதாக மலஹாசன் திரிக்கிறார்.
மேலும் பெங்களூரில் இருந்து வந்து எவனோ இரத்ததானம் செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டுகிறார்.
கன்னடவரிடம் அடிப்படை மனிதநேயம் கூட கிடையாது என்பது பச்சிளம் தமிழ்க் குழந்தைக்கும் தெரியும்.
மராத்தியர் ரஜினியை "ஒரு நிமிசம் தலே சுத்திருச்சு" என கழுவி கழுவி ஊற்றியது போல
இங்கே பிறந்து வளர்ந்தாலும் தன் கன்னட இனத்திற்கு உண்மையாக இருக்கும் மலஹாசனை "உக்காந்து பேசுவோம்" என வைத்துசெய்ய வேண்டுகிறேன்.
#உக்காந்து_பேசுவோம்
Thursday, 22 February 2018
பெங்களூர் உதவி
Wednesday, 21 February 2018
அய்.நாவும் உன்னய் அழய்க்கும்?!
அய்.நாவும் உன்னய் அழய்க்கும்?!
கவர்ச்சி நடிகய் 'டூபீஸ் ஸ்ருதி'யய் பெற்றுப்போட்ட தகப்பன்,
வடயிந்திய நடிகய் சரிகாவின் கள்ள புருசன்,
தெலுங்கு நடிகய் கவுதமியின் வய்ப்பாட்டன்,
கர்நாடகத்தின் ஹாசன் மாவட்ட மண்ணின் மய்ந்தன்,
உள்நாட்டு உலகநாயகன்,
திரய்ப்பட நடிகர் கமலஹாசனய் தலய்மய்யாகக் கொண்டு
மதுரய் மாநகரில் "மக்கள் நீதி மய்யம்" என்று திராவிடியாத்தனமான பெயரில் மரண மொக்கய்யான கொடியுடன் கட்சி ஒன்று அமெரிக்க அடிமய்களால் நேற்று தொடங்கப்பட்டது.
இதற்கு தமிழக வந்தேறிகள் ஏகோபித்த ஆதரவய்யும்
வடநாட்டு கார்ப்பரேட் கொத்தடிமய்கள் முழுமய்யான ஆசீர்வாதத்தய்யும் வாரிவழங்கினர்.
நாம்தமிழர் கட்சி சீமானும் கேணய்த்தனமாக தானே போய் சந்தித்து பல்லய் இளித்தார்.
பி.கு: இன்று கொள்கய்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
Friday, 22 September 2017
இப்படி ஒரு அசிங்கம்....
இப்படி ஒரு அசிங்கம்....
இளமையில் ஆடிய ஆட்டம்!
முதுமையில் ஆட்டிப்படைக்கும்!
தாலி கட்டாமல் பெற்ற மகள் அவிழ்த்துப்போட்டு ஆட
வேலி கட்டிவைத்த வைப்பாட்டி கவிழ்த்துவிட்டு ஓட
தள்ளாத வயதில்,
தன் காணசகியா முகத்தில்,
தரித்துக்கொண்டான் அரிதாரம்!
தாங்கமுடியா பரிதாபம்!
வாழ்வாங்கு வாழ்ந்த சூழலில் நின்று,
'வாங்கலியோ புடவை தள்ளுபடியில்' என்று,
கூவி விற்கும் அவலம்!
கூனி நிற்கும் துயரம்!
அரைவேக்காடுகளை அள்ளிவந்து,
அறைகளுக்குள்ளே அடைத்துவைத்து,
நூறுநாட்கள் மேய்க்கிறான்!
ஊரை இவன் ஏய்க்கிறான்!
வாளாவிருப்போர் சந்தை அதிலே,
வாய்ச்சொல்வீரர் சண்டை நடுவே,
பட்டிமன்றமும் நடத்துவான்!
பரபரப்பும் கிளப்புவான்!
பணம் தந்தால் போதும்
பிணங்கூடத் தின்பான்!
கூப்பாடும் போடுவான்!
கூட்டியும் கொடுப்பான்!
கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி மரபினன்!
எவ்வளவோ அறிவு!
எத்தனையோ திறமைகள்!
பிறப்பு, உருவம், சுற்றம்
சிறப்பாய் அமைந்தன எல்லாம்!
ஆயினும் பயனில்லை!
ஆணவம் விடவில்லை!
விரலை மட்டும் ஆட்டியே
வழுக்கை ஒருவன் முந்திவிட்டான்!!
விறைப்பே குறியான இவனோ
ஒழுக்கம் இன்றி பிந்திவிட்டான்!!
கதறவிட்ட எதிரி கட்டையில் போகும்வரை காத்திருந்து,
கவட்டுக்குள் ஒளிந்திருந்த தலை மெல்ல நேரே நிமிர்ந்து,
நாட்டைவிட்டு ஓட இருந்தவன்,
கோட்டையை பிடிப்பேன் என்கிறான்.
கடுகளவு வந்தது துணிச்சல்!
கவிபாடி வரவைக்கிறான் எரிச்சல்!
கிறுக்கல்களில் பம்மி வெளியிட்டான் வந்த அரசியல் ஆசையை!
கிறுக்குப்பயல் கூட நம்பி வரமாட்டான் இந்த முற்றல் ஆண்வேசியை!
தன் துறையில் தனக்கென தனியிடம் இருந்தபோதும்,
தக்க நேரத்தில் ஓய்வுபெற்று தன்மானத்தை காக்காமல்,
உலகமே உமிழும் வடுகர்க்கு கைகூப்பி,
இந்தியமே தமிழும் திராவிடமும் எனக் குழப்பி,
மிச்சமுள்ள புகழையும் பணையம் வைத்து,
எச்சில் எலும்பேனும் கிடைக்குமா என்று அலைகிறான்!
ஊர்பார்க்க உதடுகளை ஏறி மேய்ந்த நாயொன்று,
ஊளையிட்டதே மேடையேறி தலைவன் நானென்று!
முடிவெடுத்தானாம்!
முதல்வராவானாம்!
செருப்பால் அடிபடுவான்! சின்னபின்னமாவான்!
ஏற்கனவே அப்படித்தான் என்றாலும்,
மேற்கொண்டும் படுவான் இனிமேலும்!
செத்தவனுக்கேது நெருப்பைக் கண்டு அச்சம்?!
மானம் கெட்டவனுக்கேது இழிவைக் கண்டு கூச்சம்?!
வீதியில் திரிய வேண்டாமென்றால்
வீட்டில் கிடடா வந்தேறி முண்டமே!