Sunday 8 July 2018

திருப்பதி தலைமை அர்ச்சகரின் அடுக்கடுக்கான புகார்கள்

உண்மையான காணொளி

திருப்பதி தலைமை அர்ச்சகர் வெறுப்பில் கூறியதை வெட்டி ஒட்டி டப்பிங் செய்து பரவ விட்டுள்ளனர்.

பார்ப்பனர் மீது பழி போட்டால் அது உண்மையா பொய்யா கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பும் அளவு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளோம்.

இதோ அவர் பேசிய முதல் பகுதி.
பணம் கொடுத்து சாமி கும்பிடும் விஐபிக்களுக்கு பெருமாள் அருள் கிடைக்காது என்கிறார்.
அதிகாரிகளும் ஊழியர்களும் அரச்சகர்களைக் கட்டாயப்படுத்தவதாக்க் கூறுகிறார்.
சரியான காணொளியைப் பார்த்துவிட்டு பிறகு பரப்பப்பட்ட காணொளியை மீண்டும் பாருங்கள்.
அவர் கூறும் வஞ்சப்புகழ்ச்சி தொனி புரியும்.

முழு காணொளி:
திருப்பதி கோயிலின் பிரசாத அடுப்புக்கு அடியில் புதையல் - sunnews (youtube)

(திருப்பதியில் அதிகாரிகள் என்னவெல்லாம் அட்டூழியம் செய்கிறார்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள் என 44 ஆண்டுகளாக அர்ச்சகராக இருக்கும் ரமண தீட்சிதர் அடுக்கடுக்கான புகார்களைக் கூறும் முக்கியமான காணொளிக்கு இட்ட தலைப்பைப் பாருங்களேன்.
கட்டாயம் சன் குழுமம் தான் இதை வெட்டி ஒட்டி பரப்பியிருக்க வேண்டும்)

நன்றி: உமாமகேஷ்வரன் அதங்குடியான்

No comments:

Post a Comment