Friday 23 June 2017

தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி கேரள எம்.பி அட்டூழியம்

கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்
கேரள எம்.பி ஆதரவாளர்கள் அத்துமீறல்

இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் 

பிறகு இன்று அந்த 14 கற்களையும் பிடுங்கி எறிந்தனர் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் ஆதரவாளர்கள்.

செய்தி: தினகரன் 23.06.2017

தேனி மாவட்டத்தை விழுங்க நினைக்கும் மலையாளிகள்,
என்ன செய்யப்போகிறோம் நாம்?

No comments:

Post a Comment