Thursday 15 June 2017

கதிராமங்கலம் - மீத்தேன் அரக்கனுக்கு விரித்துக்காட்டுமா?

கதிராமங்கலம்
- மீத்தேன் அரக்கனுக்கு விரித்துக்காட்டுமா?

கதிராமங்கலம் மக்கள் என்னதான் செய்துகொண்டு இருக்கிறார்கள்?

உணவுக்கும் உறைவிடத்துக்கும் ஆபத்து வந்தபிறகும்

கோசம் மட்டுமே போட்டுக்கொண்டு 'போராடுவதாக' நினைத்துக்கொண்டு இருக்கிறார்களா?

இன்னேரம் நான்கு போலீஸ்காரன் தலை உருண்டிருக்க வேண்டாமா?

இன்னேரம் நான்கு மீத்தேன் அதிகாரிகளை உயிருடன் கொளுத்தியிருக்க வேண்டாமா?

ஊருக்காக சிறைக்குச் செல்ல நான்கு தைரியமான ஆட்கள் கூடவா இல்லை?

கதிராமங்கலமே உனக்கு வீரம் வந்தால்தான் உன்னைப் பார்த்து பக்கத்து ஊருக்கு வீரம் வரும்.

இந்த காலத்தில் திருப்பியடிக்காத எவனுக்கும் நியாயம் கிடைக்க வாய்ப்பு இல்லை.

வீட்டுக்காகவும் ஊருக்காகவும் போராடாமல் வேறு எதற்காக போராடுவீர்கள்?

(ஊரைவிட்டு வெளியேறி ஒதுங்கி உயிர்வாழும் கதிராமங்கலத்து பொட்டைகளுக்காக இந்த பதிவை எழுதவில்லை)

13 ஜூன், 04:07 PM ·

No comments:

Post a Comment