Saturday 29 April 2017

வீரமாமுனிவர் - எழுத்து சீர்திருத்த முன்னோடி

எழுத்து சீர்திருத்த முன்னோடி வீரமாமுனிவர் அவர்கள்தான்.

எ என்பதின் மேலே புள்ளிவைத்து ஏ என்பது எழுதப்பட்டு வந்தது.
அதைத் திருத்தி எ என்பதின் கீழே சரிவான கோடு சேர்த்து ஏ என்ற வடிவத்தை உருவாக்கினார்.

அதே போல கரடி என்பது காடி என்பதுபோல எழுதப்பட்டுவந்தது.

அதிலும் சிறிய சாய்வான கீழ்க்கோடு சேர்த்து துணையெழுத்திலிருந்து ர என்ற எழுத்தையும் உருவாக்கினஅதிலும் சிறிய சாய்வான கீழ்க்கோடு சேர்த்து துணையெழுத்திலிருந்து ர என்ற எழுத்தையும் உருவாக்கினார்.

மேலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

நன்றி:  Logan K Nathan

ஈ.வே.ரா செய்த சீர்திருத்தம்(?) என்ன தெரியுமா?

ஔவைப்பாட்டி என்பதை அவ்வைப்பாட்டி அதாவது அவ்+வைப்பாட்டி என்றாக்கியது.

தற்போது நாம் எழுதும் முறை (லை, னா போன்றவை) பழமையான முறையே.
இம்முறை நாஞ்சில் கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment