Showing posts with label தமிழ்க்குடியரசு. Show all posts
Showing posts with label தமிழ்க்குடியரசு. Show all posts

Thursday, 14 January 2016

தமிழ்க்குடியரசின் தெளிவான வரைபடம்

#### (((( தமிழ்க்குடியரசின் தெளிவான வரைபடம்)))) #####

பார்த்துக்கொள்ளுங்கள் தமிழர்களே நம் தாய்நாட்டை!

தற்போதைய தமிழ்நாடு பாதி கூட கிடையாது;

இசுரேலியர்களிடம் நிலத்தை இழந்த பாலசுத்தீனர் நிலைதான் நம் நிலையும்;

ஒரு பரந்த நிலப்பரப்பில் வாழும் தனித்த அடையாளமுடைய மக்கள்குழு தனது வரையறுக்கப்பட்ட நிலத்தையும் தமது மொழியையும் கட்டிக்காப்பதில்தான் தமது சந்ததிகள் உயிர்வாழும் வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்திருப்பது அவசியம்;

எந்த ஒரு இனமும் தனக்கென ஆறு,மலை,காடு,கடல் என இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தமது பாரம்பரிய தாய்நிலத்தை தக்கவைத்துக் கொண்டதால்தான் வரலாற்றில் உயிர்பிழைத்து வந்துள்ளது;

நமது தாய்த்தமிழ்மண்ணானது ஆறு, கடல், தீவுகள்,காடுகள், எண்ணெய், நிலக்கரி, விளைநிலம், சமதளம், பொட்டல், சுற்றுலா, ஓய்வுத் தளங்கள், நீரிணைப்பு, அரிய மூலிகைகள்,அரிய விலங்கினங்கள், மழை, தட்பவெப்ப மாறுதல்கள், பருவக் காற்று , இயற்கை அரண்கள் என இன்னும் எத்தனை அம்சங்கள் ஒருநாட்டுக்குத் தேவையோ அத்தனையும் கொண்டது.
பத்துக்கோடிபேர் என்ன நூறுக்கோடிப் பேர்கூட வாழலாம்.
எந்த தட்டுப்பாடும் வராது.
விளையாட்டுக்கு சொல்லவில்லை உண்மையில் அத்தனை வளங்கள் உள்ளன;

வணிகத்திற்கு திறந்தே கிடக்கிறது கடல்;
அதையே தூய்மையாக்கி குடிநீராக்கினால் யாரிடமும் கையேந்தவேண்டாம்.
ஆறுகளை மறித்தால் கூட நமது நிலத்தடி நீர் வளத்தையும் , பஞ்சமேயில்லாமல் ஊர்ஊருக்கு இருக்கும் நீர்நிலைகளையும் சரியாகப் பயன்படுத்தியே தாராளமாக நீர்பெறலாம்.

இவ்வளவு ஏன்?! வளமான தஞ்சை மண்ணே போதும் முழுத்தமிழ்க்குடியரசுக்கும் சோறுபோட்டு பக்கத்து நாடுகளுக்கு விலையில்லாமல் ஏற்றுமதிகூட செய்யலாம்.

இந்த வரைபடத்தில் நம்பிக்கையில்லாதோர் இணையம் மூலம் கூகுள் செயற்கைகோள் வழியாக பாருங்கள்.
நமது தாய்நாட்டின் அமைப்பு அப்படியே தெரியும்.

( மேலே இருக்கும் கொஞ்சம் தவறு.
திருத்தப்பட்ட தமிழ்க்குடியரசு.எல்லைகள் மற்றும் சான்றுகள்
https://m.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ).

Saturday, 15 August 2015

உலகத் தமிழருக்கு ஒரு அறிவுறுத்தல்

உலகத் தமிழருக்கு ஒரு அறிவுறுத்தல்.

தாய்மண்ணில் தலைவர் வழியில் நாங்கள் போராடத் தொடங்கியதும்

உலகத் தமிழர் தத்தமது பங்களிப்பைச் செய்யவில்லை என்றால்

அவர்களது சந்ததிகளுக்கு தமிழர்நாடு உதவாது.

ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தமிழினத்தின் போராட்டத்திற்கு விமர்சனங்களை மீறி தமது பங்களிப்பைச் செய்யவேண்டும்.

பங்களிப்பானது,
ஆட்களாக இருக்கலாம்.
ஆயுதமாக இருக்கலாம்.
பணமாக இருக்கலாம்.
அரசியலாக இருக்கலாம்.
தொழில்நுட்பமாக இருக்கலாம்.

தம்மால் முடிந்த பங்களிப்பினை தாய்நிலத்திற்கு அனுப்பவேண்டும்.

தமிழினத்தின் எந்த பிரிவினர் தமிழர் தனிநாடு நிறுவலுக்கு உதவவில்லையோ
அவர்களுக்கு பின்னாளில் எந்த பிரச்சனை வந்தாலும் தமிழரசு அதில் தலையிடாது.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
தாய்நிலத் தமிழர்கள் உலகத்தமிழர் ஆதரவின்றி வாழ்ந்துவிட இயலும்.

ஆனால், உலகத் தமிழர்கள் தாய்நிலத்தின் ஆதரவின்றி வாழ்வது கடினம்.
இதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.

அண்ணன் தம்பி ஆனாலும் கணக்கு சரியாக இருக்கவேண்டும்.

Thursday, 20 November 2014

நெருப்புக்குத் தீப்பொறி தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

நெருப்புக்குத் தீப்பொறி
தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தமிழீழம் நிலப்பரப்பு= 21,952 ச.கீ.மி
+
தற்போதைய தமிழகம்=130,058 சகீமி
+
அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டது=70,000சகீமி
==
மொத்தம்=222,010 சகீமி

அதாவது புலிகள் அறிவித்த தமிழீழத்தை விட 10.11 மடங்கு பெரியது நம் தாய்மண்.

உலகின் பரப்பளவில் (510,072,000 சகீமி)  இது 0.043% ஆகும்.
அதாவது நூற்றுக்கு அரைப்பங்கு கூட இல்லை.

இதில் கிட்டத்தட்ட பாதியளவுள்ள (58%) தமிழகத்தைத் தவிர மற்ற பகுதிகள் வேற்றினத்தாரிடம் முற்றாக இழந்துவிட்டோம்.
தமிழகம்கூட அரைகுறைக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது .

உலக மக்கள்தொகை 712கோடி.
அதில் அசல் தமிழர் கிட்டத்தட்ட 6.5 கோடி.
இது 0.91 சதவீதம் ஆகும்.
இது நூறுபேரில் ஒருவர்கூட தமிழினம் இல்லை.

பரப்பளவின் படி நாம் 77வது நாடு.

நாம் ஒரு பழமையான மிகச் சிறுபான்மையான இனம். நமக்குள் வேறுபாடுகள் ஏன்?

நமது தாய்நிலம் சின்னஞ்சிறியது இதற்குள் ஏன் இருநாடுகள்?

பெரியநாடுகளோடு நாம் இணைந்திருப்பதால் நமது வளங்கள் சுரண்டப்பட்டு நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம்.
நாம் ஒரு நாடமை(தேசிய)இனம்.
நமக்கு தனிநாடு பெறும் தகுதியும் உரிமையும் உண்டு.
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாட்டினர் நம்மை 'ஸகோதரர்கள்' என்கிறார்கள்.
உடன்பிறந்த அண்ணன் தம்பியே ஆனாலும் ஈன்ற பெற்றோரே ஆனாலும் உரிமைகள் வழங்கப்படாவிட்டால் பிரிந்துசெல்வது சரியே ஆகும்.
நம் வளங்களைச் சுரண்டி நம்மை எட்டுதிக்கும் விரட்டியடிக்கும் இவர்கள் நமது உடன்பிறந்தவர்களும் இல்லை. இவர்கள் நமது எதிரிகளே ஆவர்.

எனவே தமிழரே,
தலைவர் பிரபாகரன் வழியில் நாம் நமக்குள் திரண்டு நமது சின்னஞ்சிறிய தாய்மண்ணை மீட்டு நமக்கான நாட்டினை அமைக்க ஆயத்தமாவோமாக.

நம்மிலும் சிறிய தாய்நிலத்தையும் நம்மைவிடக் குறைந்த மக்கள்தொகையும் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் உலகிலேயே பெரிய பேரரசை நிறுவவில்லையா?

நம்மால் நமது தாய்நிலத்தில் ஒரு வல்லரசை நிறுவிப் படைக்க இயலாதா?

உலக மானிடர் அனைவருக்கும் நாம் நல்லது செய்யலாம். எப்படி செய்யலாம் என்றால் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக சிறந்துயர்ந்த ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதன் மூலம் செய்யலாம்.

( தமிழ்க் குடியரசு எல்லைகள்
https://m.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )
(தமிழகம்-ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13 )

Sunday, 2 November 2014

தமிழியத்தின் பிரித்தாளுதல்

தமிழியத்தின் பிரித்தாளுதல்.

இனவெழுச்சி மூன்று படிகளில் நிகழ்கிறது.

1)வேறுபாடுகளை மறந்து தாய்நிலத்தில் நிலைகொள்தல்.

2)அருகாமை இனங்களை அடக்குதல்

3)தொலைதூரம் வரை ஆதிக்கத்தை பரப்புதல்.

எந்த ஒரு இனமும் முதலில் தனக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து எழுச்சிகொண்டு அருகாமை இனங்களை அடக்கி மேலும் எழுச்சி அடைந்து பிறகு தொலைதூரத்திற்கு தமது ஆதிக்கத்தை பரப்பத் தொடங்குகிறது.

சிறிதுகாலம் அந்த ஆதிக்கம் தொடர்கிறது. பிறகு தலைமாற்றி எல்லாம் நடக்கிறது. முதலில் அது தொலையாதிக்கத்தை இழக்கிறது. பிறகு அருகாமை இனங்களின் மீதான ஆதிக்கத்தை இழக்கிறது. பிறகு தாய்நிலத்தை இழக்கிறது. பிறகு அடையாளம் இழந்து அழிந்துபோகிறது.

ஆனால், அழிந்துபோகுமுன் விழித்துக்கொள்ளுமேயானால் அது தாய்நிலத்திற்குள் வலுவான அரசாக உருப்பெருகிறது.

தமிழியம் மற்ற பழமையான இனங்கள் போலவே பல நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கி அழியும் நிலைக்கு வந்தபிறகு கடைசி நேரத்தில் விழித்துக்கொள்ளும்.

முதலில் அது தம்மையொத்த இனங்களோடு திரட்டி,  கண்டம் கடந்த தொலையாதிக்கத்தை ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கி தொலையாதிக்கத்தை வெல்லும் .(ஆங்கிலேய ஆட்சி முடிவு, இந்திய ஒன்றியம் தோன்றல்).

பிறகு அது அடிமையாயிருந்த இனங்களை இரண்டாகப் பிரித்து ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாகப் பயன்படுத்தும் (இது வடயிந்திய- தென்னிந்திய வேறுபாட்டுக்கான திராவிட ஆதரவு)

பிறகு தன்னையும் தனது கூட்டாளி இனங்களையும் ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கும் அந்த பிரிவிலிருந்து தன்னை விடுவிக்கும் (அதுதான் இப்பொது நடந்துவரும் தமிழின-அண்டை இன மோதல்கள்).

இதோடு நிற்காது.

தாய்நிலத்திற்கு வெளியே மற்றவர்களை ஓரம்கட்டியபிறகு தனக்குள்ளே ஒரு போரைத் தொடங்கும்.

அது சாதிகளை ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கி இருவரின் குறைகளையும் வெளிக்கொணர்ந்து இருவரையும் முறியடிக்கும்

மதங்களை ஒன்றுக்கு இன்னொன்றை எதிரியாக்கி இருவரையும் முறியடிக்கும்.

வேறுபாடுகளை களையெடுத்தபின் தமிழியம் தனது ஆற்றலைத் திரட்டும்.

பிறகு அது அண்டையினங்களை அடக்கும்.

பிறகு தொலைதூரம்வரை தனது ஆதிக்கத்தைப் பரப்பும்.

ஆனால், இது தொடர்ந்தால் எல்லாம் தலைமாற்றி நடந்து மீண்டும் அழிவு வரலாம்.

எனவே, எப்போது தமிழியம் தன் தாய்நிலத்தில் தனது ஆற்றலைத் திரட்டி தொலையாதிக்கத்திற்கு ஆதிக்கத்திற்கு ஆயத்தமாகிறதோ அந்த இடத்தில் நாம் நின்றுகொள்ளவேண்டும்.

தமிழியத்தை அதன் வழியில் தனது ஆற்றலை தொலையாதிக்கத்திற்கு பயன்படுத்த விடக்கூடாது.
நம் தாய்நிலத்தில் அந்த ஆற்றலைத் தக்கவைத்துகக் கொள்வோமேயானால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சரி.
நாம் ஒரு வலிமையான அரசாகத் திகழ்வோம்.

கி.மு.வில் பேரரசாக எழுந்த கிரேக்கரும், ரோமானியர்களும், மௌரியர்களும் மற்றும் பலரும் இன்று வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே இருக்கின்றனர்.

1200களில் உலகின் கால்வாசியையும் உலக மக்களில் நால்வரில் ஒருவரையும் ஆண்ட மங்கோலியர் இன்று அழிவுநிலையில்

உலகில் கால்வாசிப்பகுதியையும் உலக மக்களில் மூன்றில் ஒருவரையும் ஆண்ட ஆங்கிலேய அரசு இன்று தாய்நிலத்திற்குள் சுருங்கிவிட்டனர்.

பேரெழுச்சி பெற்று விரிந்த ரஷ்ய இனமும் தாய்நிலத்திற்குள் சுருங்கிக்கொண்டு வருகின்றனர்.

மாபெரும் அரசை ஏற்படுத்திய பாரசீகரும் ஓட்டோமான்களும் அடையாளம் இழந்து இன்று தாய்நிலத்தில் அழிவுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

குறுகிய காலத்தில் பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஜெர்மனியும், ஜப்பானும், ஸ்பெயினும் தாய்நிலத்திற்குள் சுருங்கி அழிவு நிலைக்கு வந்ததும் விழித்துக்கொண்டதால் இன்று வல்லரசாகத் திகழ்கின்றனர்.

தொலையாதிக்கத்தைப் பரப்பிவரும் அமெரிக்காவும், சீனாவும் விரைவில் தலைமாற்றி நடக்கும் நிகழ்வுகளால் தாய்நிலத்தில் சுருக்கப்படுவர்.

என்றென்றைக்கும் எக்காலமும் நீடித்திருக்கும் ஒரு வல்லரசை யாராலும் அமைக்கமுடியவில்லை.

மூடிய பாத்திரத்தில் ஆற்றலை நிரப்புவதே எளிது.
வரையறுக்கப்பட்ட தாய்நிலத்தில் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வதே எளிது.

எனவே, தாய்நிலத்தில் வல்லரசை நிறுவவிருக்கும் தமிழர்களே, நீங்கள் ஆற்றலை தாய்நிலத்திற்கு வெளியே தேவையின்றி பயன்படுத்தாதீர்கள்.

ஆனால், உலகின் மறுமூலையில் ஒரு படையெடுப்பை நிகழ்த்தி வெல்லும் அளவு ஆற்றலை உங்களுக்குள்ளே தேக்கிவைத்திருங்கள்.

எப்போது நம்மை சீண்டுகிறார்களோ அவர்களுக்கு முன் நாம் முந்திக்கொண்டு படையெடுத்து செல்ல எந்நேரமும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.

எதிரிகளை முறியடித்து அவர்கள் நிலத்தைக் கைப்பற்றிய பிறகு தொடர்ந்து அதை கைக்குள் வைத்திருக்க நினைக்கக்கூடாது. எதிரி இனத்தில் தகுந்தவர்களிடம் அதை ஒப்படைத்துவிட்டு தாய்நிலம் திரும்பிவிடவேண்டும்.

எவரிடமும் ஒரு பிடி தாய்மண்ணையும் விட்டுக்கொடுக்காமல் எவருடைய தாய்நிலத்திலத்திலும் ஒரு பிடி மண்ணைக் கவர்ந்துகொள்ளாமலும் நாம் இருக்கவேண்டும்.

அப்படி நடந்துகொண்டால் நாமே நிலைத்திருக்கும் பேரரசு.

(படம்: தொண்ணூறே ஆண்டுகளில் மங்கோலியர் கைப்பற்றிய நிலப்பரப்பு)
https://m.facebook.com/photo.php?fbid=509316365838688&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr#509318922505099

Friday, 17 October 2014

தமிழர் நாட்டுக்கொடி ஏற்றும் வீரப்பனார்

அரிய புகைப்படம்

தமிழர் நாட்டுக்கொடியை ஏற்றும் *வீரப்பனார்*

!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!

தமிழ் நாட்டுக்கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி(தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது.

வீரப்பனார் தமிழர் விடுதலைக்குழுக்களான
தமிழர் நாடு விடுதலைப் படை
(TNLA)
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள்
(TNRT)
ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கியபோது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

படத்தில்
வீரப்பனாருடன் சேத்துக்குளி கோவிந்தன்.
தெளிவான கொடியை ஓரமாகச் சேர்த்துள்ளேன்.
பட உதவி: balan tholar.

தமிழர் விடுதலையின் பெருமைமிகு அடையாளமான வீரப்பனாரின் நினைவுநாளில் இந்தப்பதிவை அவரது நினைவேந்திப் பதிகிறேன்.

(தமிழர் விடுதலையில் வீரப்பனார் இணைவு
https://m.facebook.com/photo.php?fbid=371299332973726&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ).

Tuesday, 30 September 2014

மூன்றாம் தலைவர்

மூன்றாம் தலைவர்
#=-=#=-=#=-=#=-=#=
ஒரு மரபினத்தை பல இனங்கள்
கூட்டுசேர்ந்து வீழ்த்தியிருந்த காலகட்டம்;
எவரும் அழிக்கமுற்படாவிட்டால் தாமே அழிந்துவிட
தமிழினம் முடிவுகட்டியிருந்த சோர்வான நேரம்;
முதல் தலைவர் ஈழத்தில் இருநூறு ஆண்டுகள்
முன்பு உலகநாடுகளால் வீழ்த்தப்பட்டார்; இரண்டாம்
தலைவர் தமிழகத்தில் நூறு ஆண்டுகள்
முன்பு குறுக்குவழியில் வீழ்த்தப்பட்டார்;
இரண்டுமுறை இருமுனைகளிலும் தோற்று அழிவைச்
சந்தித்த இனத்தில்தான் தலைவனுக்கெல்லாம் தலைவனாக,
வல்லானுக்கெல்லாம் வல்லானாக எம் மூன்றாம் தலைவர்
தோன்றினார்;
அவர் பெயர் சொன்னாலே கேட்டவர் இதயமும் சொன்னவர்
இதயமும் அதிரும்; அவர் வாழ்நாளில் ஒருவருக்கேனும்
நன்மை செய்தாரா என்றால் செய்ததேயில்லை.
என்னை நோக்கி வரும் குண்டுகளை என் தாய்நிலம் ஈன்ற
காட்டுமரங்கள் தாங்கிக்கொண்டு வீழும்
என்மக்கள் புதிதாய்த் தூவும் விதைகள் நான்
கொன்றுபுதைத்த பகைவர்
பிணங்களே உரமாகக்கொண்டு வளரும்.
இதுபோன்ற வன்முறை நிரம்பிய கவிதைகள்,
குருதி வழியும் வரலாறு, ஈவிரக்கமே இல்லாத
அரக்கத்தனம், மூன்றாம் தலைவரின் பெயரைக்
கேட்டாலே புன்னகை காணாமல்போகும்;
தான் பிறந்த இனத்திற்கு மாறாக்
கலங்கத்தை ஏற்படுத்தியவர்; உலகக் கொடுங்கோலர்
பட்டியலில் இடம்பிடித்துவிட்டவர்; ஆனாலும், அவர்
ஒரு தலைவர்; எப்படி என்றால் தமிழ்மக்கள்
வெறுக்கமுடியுமேயன்றி தவிர்க்கமுடியாத
ஒரு அடையாளம் எம் மூன்றாம் தலைவர்; உலகில்
தமிழருக்கான அடையாளமாக மாறியவர்; அவர்
பெயரன்றி தமிழ் வரலாற்றில்
நான்குவரிகள் கூட எழுதமுடியாது; தமிழன்
நெறிதவறமாட்டான் என்று வரம்புமீறியே பழகிப்போன
பகைவர்களுக்கு உள்மூளையில் பட்ட காயம்போல
ஆழமாகதொரு பாடம் புகட்டிய விதிவிலக்கு;
எம் மூன்றாம் தலைவர் ஒரு சராசரியான குடும்பத்தில்
பிறந்தார்; அவர் இனரீதியாக எந்தவகையிலும்
பாதிக்கப்படவில்லை; அவர் பிறந்த பகுதியிலும்
இனவழி எந்த இடர்ப்பாடும் இல்லை; அவர்
அமைதியானவராக, மாந்தநேயராக,
உயர்கல்வி கற்றவராக, வாழ்க்கையில் அனைத்தும்
கிடைக்கப்பெற்றவராக இருந்தார்; அவர்
தமது முப்பது வயதுவரை ஒரு வம்புச்சண்டைக்கேனும்
போனவரில்லை; அந்த சராசரி இளைஞன்தான்
மிகக்குறுகிய காலத்தில் கொலைகாரனாக,
வன்முறையாளனாக, தீவிரவாதியாக, கிளர்ச்சியாளனாக,
ஒரு இனத்தின் எதிரிகளையெல்லாம் ஒற்றை ஆளாக
பந்தாடிய தலைவனாக உருவெடுத்தார்; அவர் குடித்த
உயிர்கள் கணக்கிலடங்காதவை; கசாப்புக்கடையில்
வளர்ந்த சிறுவனால்கூட இத்தனை அசட்டையாக
வன்முறை செய்யமுடியாது; இனரீதியாக
பாதிக்கப்பட்டவனால்கூட அத்தனைத் தீவிரமாக
இயங்கியிருக்க முடியாது; உயிர்வாழ்ந்த
காலம்வரை அவரை யாராலும் வீழ்த்தமுடியவில்லை; அவர்
குறுக்குவழிக்கே குறுக்குவழி காட்டுபவராக
இருந்தார்.
இருந்தும் அவர் தமிழ்மக்கள் உள்மனதில் யாருக்கும்
வெளிப்படையாகத் தெரியாமல் வீற்றிருக்கும் தலைவர்;
ஏன் அவரைத் தலைவராக ஏற்பதைத் தவிர்க்கமுடியாத
ு என்றால், தமிழினம்
அழிவிலிருந்து மீண்டு அரசாளும் வழியை அவர்தான்
காட்டினார்; அவருடைய கருத்தியலும் கோட்பாடும்
இனவழி அழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து என்றென்றும்
வழிநடத்தும் பாதையாக இருக்கும்;
அவர் எழுத்தும் பேச்சும் மாந்த நேயத்தையும்
இயற்கை காப்பையும் நேர்மையையும் வீரத்தையும்
ஒற்றுமையையும் எந்தவொரு சிந்தனையாளரையும் விட
சிறப்பாக சொல்கின்றன; ஒரு இனத்திற்கு தக்கவழியைக்
காட்டிய எம் தலைவர் நடைமுறையில் அதைக்
கிஞ்சித்தும் செயல்படுத்தவில்லை; அவர் செய்ததெல்லாம்
அடிக்கு அடி, உதைக்கு உதை, உயிருக்கு உயிர் என்ற
பழிவாங்கல் நடவடிக்கைதான்; "புரட்சி,விடுதல
ை இதற்கெல்லாம் நான் போராடவில்லை, என் மக்கள்
மீது வன்முறையை ஏவினால்
பதிலடி கொடுப்பது மட்டும்தான் என் வேலை, பழிக்குப்
பழி செய்வது தீவிரவாதம் என்றால் நான்தான்
முழுமையான தீவிரவாதி" என்று வெளிப்படையாக
சொன்னவர் எம் தலைவர்;
ஒரு முறை அவரைப் பேட்டி கண்டவர் கேட்டார்,
"உங்கள் செயல்பாடுகள் என்னென்ன?" என்று.
தலைவர் சொன்னார் "என் செயல்பாடு உயிரை எடுப்பது,
எந்த இனத்தவனோ அவன் நோக்கம் என்னவோ இருந்துவிட்டுப்
போகட்டும்; என்னைப்போன்ற ஒரு மாந்தனை நான்
கொல்கிறேன்; இதுதான் நான் செய்வது; பல
உயிர்களை வாழவைக்க சில உயிர்களை நான் கொல்கிறேன்;
இதுதான் என் செயல்பாடு".
இந்த பதிலை பலகோணங்களில் ஆராய்ந்தால் எம் தலைவரின்
மாந்தநேயத்தையும்,வீரத்தையும், திமிரையும்,
அறிவாற்றலையும் அறியலாம்;
இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான வழியைக்
கடைப்பிடித்தவர் அருமையான கோட்பாடுகளையும்
கருத்தியல்களையும் எப்படி வழிவகுத்தார்
என்று எவருக்கும் புரியாது; எம் மூன்றாம் தலைவரைப்
புரிந்துகொள்ள அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும்
அவர் காலத்து அரசியல் சூழலையும் உணர்ச்சியுடன்
கூடிய அறிவால் ஆராய்வது தேவை;
அவர் நேர்மையான, குறையில்லாத, அறிவார்ந்த மக்கள்
மத்தியில் பிறந்தவர்; அவர் வரலாற்றையும்
அரசியலையும்
நன்கு கற்றார்;இது அவரது சிந்தனைக்கு செறிவூட்டி கொள்கைகளை ஆராய்ந்து குறைநீக்கி நடைமுறைக்கேற்ப
வளைத்து புதிய கருத்துகளை அவர் உருவாக்க
உதவியது; மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்ற
தீவிரமான எண்ணம் இருந்தது;
ஏற்கனவே இரண்டு பேரழிவினைச் சந்தித்தித்திருந்த
மக்கள்; சுற்றிலும் பகைவர்கள்; சிறிய
எழுச்சி தெரிந்தாலும் ஒரு இனவழிப்பை நடத்த
கண்கொத்திப்பாம்பாகக் காத்திருந்தனர்; தலைவர் எண்ணம்
உண்மையில் புரட்சியும் விடுதலையும்தான்;
அதை நேர்வழி சாதிக்க ஏற்றசூழல் இல்லை;
ஒரு தலைமுறையில் சாதிக்க விடுதலை ஒன்றும்
அத்தனை எளிதான காரியமில்லை;
அப்போது புரட்சி,விடுதலை
,எழுச்சி என்று தொடங்கியிருந்தால்
தீவிரவாதி என்று முத்திரைகுத்தி படையெடுத்து வந்திருப்பார்கள
்; விடுதலைகூட கிடைத்திருக்கலாம் ஆனால், சேதம்
அதிகம் இருந்திருக்கும்; அதனால்தான் தலைவர்
வன்முறையைக் கையிலெடுத்தார்; மற்றவர்கள் அவரைத்
தீவிரவாதி என்று முத்திரை குத்தவில்லை; ஏனென்றால்
அவரே தன்னைத் தீவிரவாதி என்று அறிவித்துவிட்டார்;
வல்லாதிக்ககங்கள் சிதைந்துபோன இனத்தை மேலும்
சிதைக்கவந்த கோடாரிக்காம்பு என்றுதான்
தலைவரை நினைத்தனர்; தலைவர் முதலில் இரண்டகம்
செய்தவர்களை துடைத்தெறிந்தார்; விடுதலைப்போரில்
தோற்றாலும் வென்றாலும் சேதம் என்னவோ போராடும்
மக்களுக்குத்தான்; இந்த விதியை மாற்றியமைத்தவர்
தலைவர்; வன்முறை எந்த முறையில்
நடந்ததோ அதை அப்படியே திருப்பிக்கொடுப்பபதுதான்
அவர் பாணி; தமிழ்நிலத்துக்கு உள்ளே யார்
வந்து வன்முறையை நடத்தினாலும் அவர்கள்
தாய்நிலத்திற்குள் சென்று ஈடான
அளவு வன்முறையை நிகழ்த்துவார்; தலைவர்
பிறக்குமுன் ஒரு கொடூரமான கற்பழிப்பு நடந்தது;
அதன் குற்றவாளிகள் தண்டனை என்ற பெயரில் நன்றாக
கவனிக்கப்பட்டு விருந்தினர்போல சிறையில்
இருந்தார்கள்; இனவெறிக் கொலைகாரர்களுக்க
ு அப்படி ஒரு கவனிப்பு நடப்பது செய்தியாக
வெளிவந்தது; அடுத்து சில நாட்களுக்குள் அந்த
குற்றவாளிகளின் வீட்டுப்பெண்களில் ஒருவர்வீதம்
ஒவ்வொருவராக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டனர்;
இப்படியான ஒரு செயலை பலரும் கண்டித்தனர்; ஆனால்,
போற்றுவோர் போற்ற தூற்றுவோர் தூற்ற தம்
மனச்சான்றே நீதிபதியாகத் தலைவர் தம் பணியைத்
தொடர்ந்தார்; அரசியல் கயவர்களை மேலுலகம்
அனுப்பினார்; அட்டூழியம் செய்துவந்த
வன்முறை வெறியர்களை வன்முறைக்கே பலியெடுத்தார்;
மறைமுக வல்லாதிக்கங்களின்
ஒடுக்குமுறையை அறிந்திருந்தார் அவற்றிற்கெதிரான
கோட்பாடுகளை உருவாக்கி வைத்தார்; ஆனால்
அடிபொடி ஆதிக்கங்களின் நேரடி ஒடுக்குமுறையோடு
மோதினார்; இனத்தின் சிறிய எதிரி முதல் பெரிய
எதிரிவரை கண்ணுக்குத்
தெரிந்தவர்களை ஒழித்துக்கட்டினார்; தாம் ஏன்
இப்படி செய்கிறோம் என்று புரிந்த
ஒரு படையை உருவாக்கினார்; ஒரே இனத்திற்குள்
ஒரு குறிப்பிட்ட பிரிவை தனியாக கூறுபோட
நினைத்த ஒருவரை, தமது படையில் அதே குறிப்பிட்ட
பிரிவைச்சேர்ந்த ஆட்களை அனுப்பி தீர்த்துக்கட்டினார்;
குறுக்குவழிகள் எதுவும் அவரிடம் எடுபடவில்லை;
அவர் தமது நிழலைக்கூட நம்பியதில்லை; அதனால்தான்
இறுதிவரை அவர் வீழாமல் இருந்தார்; அவர் செய்த
நன்மையெல்லாம் வன்முறைக்குப் பதில் வன்முறை,
அதற்குப் பதிலடியாக வரும் வன்முறைக்கு மேலும்
பதிலாக வன்முறை என மோதலைக் கொஞ்சம் கொஞ்சமாகப்
பெரிதாக்கி எதிரிக்கும் மக்களுக்கும்
இடையே தெளிவான கோட்டினை வரைந்ததுதான்; இன்றைய
தமிழர்கள் அவர் பெயரைச்சொல்லவும் தயங்குகிறார்கள்;
ஆனால், அன்றைய தமிழர்கள்
முழு ஆதரவு வழங்கினார்கள்;
அவர்களுக்கு விடுதலை பிறக்கும்
என்று நம்பிக்கை வருமுன் திருப்பியடிக்கமுடியும்
என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கியிருந்தார்;
வெறுமனே பொதுமக்களைக் கொல்லும்
வன்முறைக்குழு என்று பெயரெடுத்தாலும் வீரம்செறிந்த
மோதல்களும் அவர்தம் வரலாற்றில் இடம்பெற
வைத்திருந்தார்;
ஒருமுறை அவரது படைகள் தம்மைப்போல
இருமடங்கு எண்ணிக்கையுள்ள படைகளை சரணடைய
வைத்தது; யாரையும் அவர் துன்புறுத்துவதி
ல்லை ஒரே தோட்டாவில் தீர்த்துவிடுவார்; யாரையும்
மன்னிப்பதும் இல்லை;
எதிரிக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பதை விரும்பாதவர்;
எதிரிகள் மட்டுமன்றி எதிரிகளின் தலையெடுக்க
வாய்ப்புள்ள இடங்களை துடைத்தெறிந்தார்;
அவர்களுக்கு தாங்குதளமாக இருப்பவைகளை ஒழித்தார்;
அப்பாவி மக்கள் எதிர்ப்பக்கமும்
உண்டு என்று நினைவுபடுத்தினார்; அவரை பிடிக்க
வல்லாதிக்கங்கள் மக்களுக்கு ஏற்படுத்திய சேதம்
ஏராளம்; அதற்கு விலையாக வல்லாதிக்கங்கள்
காலூன்றி நிற்கத் தோள்கொடுக்கும் அதன்
மக்களை சரியானபடி கவனித்தார்; அவர் பழியைத் தாம்
ஏற்றுக்கொண்டு மக்களிடமிருந்து விலகிக்கொண்டார்;
மக்கள் ஆதரவிருப்பதாக அவர் காட்டிக்கொண்டதே இல்லை;
இன்று அவர்காட்டிய பாதையில் அவர் ஏற்படுத்தித் தந்த
அடித்தளத்தில் எம் நான்காம் தலைவர் ஆட்சிசெலுத்துகி
றார்;
ஆனால், அவரால்கூட மூன்றாம்
தலைவரை மேற்கோள்காட்டிக்கூடப் பேசமுடியாது;
உலகையே எதிர்த்துக்கொண்டு இன்று நாங்கள் வல்லரசாக
ஆகியிருக்கிறோம்; எம் மூன்றாம் தலைவர் வழிநடக்கும்
பதிலடிக் குழு ஒன்று இன்றும் எம்நாட்டில்
பதுங்கியிருப்பதே எமது முப்படைகளையும் விட
எமக்கு பாதுகாப்பளிக்கிறது; நான்காம் தலைவர்
அடிக்கடி சொல்வார் "பழியை ஏற்கத் தயங்காதவன்தான்
தலைவன்" என்று; அப்படிப் பார்த்தால் எம் மூன்றாம்
தலைவர் வேறு எவரும் கேள்விப்பட்டிராத
ஒரு புதுவிதமானத் தனிப்பெரும் தலைவர்.
https://m.facebook.com/photo.php?fbid=498313006939024&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr