Showing posts with label ஜெ.. Show all posts
Showing posts with label ஜெ.. Show all posts

Tuesday, 8 October 2024

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

 2016 ஏப்ரலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் பேசினார் ஜெ. அப்போது சேலத்தில் 3 பேரும் விருத்தாசலத்தில் 2 பேரும் என 5 பேர் வெயிலில் தாக்கத்தால் இறந்தனர்!
 அப்போதும் வெயில் உச்சத்தில் இருந்த நேரம்!
 ஹெலிகாப்டர் தரையிறங்க பிரத்யேகமாக தளம் அமைக்கப்பட்டு அதில் ஜெ இறங்கி மேடையில் பத்து கூலர்கள் மத்தியில் அமர்வார் ஆனால் மக்கள் காலையிருந்து வெயிலில் காத்திருப்பர்!
 உயிரிழப்பு 5 பேர் மயங்கி விழுந்தவர்களோ 30  பேருக்கும் மேல்!
 இதையடுத்து கண்டனங்கள் குவிந்தன!
 பாமக ஜெ மீது கொலை வழக்கு பதிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரியது!
அதன்பிறகு தான் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் நடத்தினார்!

 இன்று மெரினாவில் அலட்சியத்தால் திமுக கொன்றது 5 உயிர்கள் என்றால் அன்று அதிமுக கொன்றதும் 5 உயிர்கள்தான்!
 இரண்டும் வேறு வேறு இல்லை!

 1992 இல் கும்பகோணம் மகாமகம் சென்று நெரிசல் உண்டாக்கி 60பேர் உயிரைக் குடித்தவர் ஜெயலலிதா என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.
 
 

Tuesday, 19 September 2017

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி

இந்த மூன்றுபேருமே கெட்டவர்கள்தான் என்றாலும்,
இதில் அறவே புறக்கணிப்படவேண்டிய இரண்டு நம்பிக்கை துரோகிகள் பன்னீர் மற்றும் எடப்பாடி ஆவர்.

மற்ற அரசியல் விமர்சனங்களை விடுவோம்.

எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கி நன்றிகெட்டவன் என்று தன்னை நிரூபித்தார்.
ஆக மூவரில் மிக மோசமான நம்பிக்கை துரோகி இவரே.

பன்னீர்செல்வம் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதன்பிறகு முடிவை மாற்றிக்கொண்டு கட்சியை உடைக்க முயன்று ஒட்டுமொத்த கட்சிக்கே துரோகம் செய்தவர்.
அதிலும் உறுதியாக இல்லாமல் கிடைக்கும் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் இணைந்தவர்.
அதாவது சந்தர்ப்பவாதி, நிறம் மாறும் பச்சோந்தி.
(ஆனால் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்தார்)
இவர் எடப்பாடிக்கு அடுத்த நம்பிக்கை துரோகி.

மேலும் மேற்கண்ட இருவருமே முதுகெலும்பு இல்லாதவர்கள்.
(இருவருமே குடும்ப அரசியல் செய்பவர்கள்தான்)

ஆனால்,

தினகரன் ஓரளவு வளைந்துகொடுத்து போனாலும் முதுகெலும்புள்ளவர்,
நம்பிக்கை துரோகம் செய்யாதவர்.

சிலநேரம் பணிந்தும் சிலநேரம் பணியாமலும் மத்திய மாநில அரசுகளை ஒற்றை மனிதனாக எதிர்த்துக் களமாடுபவர்.
(சசிகலாவும் இதைப் போன்றவர்தான்)

அரசியலில் நல்லவர்களை விட வல்லவர்களே நிலைப்பார்கள்.

இந்த மூவரில் நான் சசிகலா/தினகரன் அணியை ஆதரிக்கிறேன்.
(ஒரு தெலுங்கரை முதல்வராக முன்வைக்கிறார் அதுதான் ஒரு பெரிய குறை).

மற்றபடி எனக்கு அதிமுக சிதைந்து அழிந்துபோவதே முதல் விருப்பம்.

தினகரன் நடக்கும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் திராவிடர் எனும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழர் எனும் பெயரில் கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையாக முடியும்.
தமிழக மக்கள் கட்டாயம் பெரிய அளவில் ஆதரிப்பார்கள்.

(புகைப்படத்திற்கு நன்றி: உமாமகேஸ்வரன் அதங்குடியான்)

Thursday, 29 December 2016

சசிகலா பொதுச்செயலாளராக...

சே குவேரா கூறியதுதான் நினைவு வருகிறது.

"மோசமான தலைவர்களை மாற்றுவது என்பது
புதிய தலைவர்கள் வந்து மோசமாக மாறுவதற்குத்தான்"

ஜெயாவின் இடத்தை சசியைக் கொண்டு மாற்றியமைப்பது இதையே குறிக்கிறது.

ஆயிரம்தான் இருந்தாலும் சசி ஒரு தமிழர்.
(இருவேறு சாதிகள் கலந்து பிறந்தவர்).

அதனால் மகிழ்ச்சி.

Tuesday, 6 December 2016

மரணமடைந்த திமிர்

மரணமடைந்த திமிர்
*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
வீரப்பனாரைக் கொன்ற,

பிரபாகரனாரைத் தூக்கில் போடவேண்டும் என்று சொன்ன,

புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த,

தண்ணீர் தரமாட்டேன் என்று பிரதமர் முன்னால் முகத்திற்கு நேராக சொன்ன கர்நாடக முதல்வரை எதிர்க்க துணிச்சலில்லாத,

அசிங்கமாக கார்ட்டூன் வரைந்த சிங்களவனை எதிர்க்க தைரியமில்லாத,

சாராயக்கடையை முடுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்து பிறகு சாராயக் கடைகளைத் திறந்து தமிழகத்தையே குடிக்கு அடிமையாக்கி பல ஆயிரம் பெண்களின் தாலியை அறுத்த

தமிழக மக்களுக்கு கடுகளவு நன்மையும் மலையளவு கேடுகளும் செய்த

ஒரு ஒழுக்கம்கெட்ட
திமிர்பிடித்த
கோமளவல்லி என்ற கன்னட வந்தேறி

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து

தனிமரமாய் இறந்ததில்

தமிழ்தேசியவாதியாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

Saturday, 24 September 2016

காவிரித் தாயாம்ல?!

காவிரித் தாயாம்ல?!

அதிமுக கொத்தடிமையே

ஒங்கம்மா சட்டபோராட்டம் நடத்தி காவிரிய கொண்டாந்தாளா?!

சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் முதல் வாரமே தண்ணீர் வந்தால்தான் வேலையைத் தொடங்கமுடியும்.
நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் 134 டிஎம்சி.

ஒங்கொம்மா முக்கி முக்கி செப்டம்பர்ல பிச்சையா வாங்கி தந்தது வெறும் 13 டி.எம்.சி.

இதவச்சி சம்பா பயிரிடணும்னா காலியான ஓ தலைலதான் பயிரிடணும்.

Saturday, 19 July 2014

ஜெ. பாவாடைக்குள் மன்மோகன்

ஜெயலலிதா பாவாடைக்குள் எட்டிப்பார்க்கும் மன்மோகன்
'லக்பிம' சிங்கள பத்திரிக்கையில் வந்த படம்
(9செப்டம்பர்2012)
https://www.colombotelegraph.com/index.php/
lakbimanews-cartoon-controversy-why-i-stand-
by-our-cartoon/lakbima-cartoon/
இதுதான் 7கோடி தமிழர்களின்
முதல்வருக்கு கிடைக்கும் மரியாதை; எவனும்
தட்டிக்கேட்கவும் இல்லை, கண்டனமும் தெரிவிக்கவில்லை.
செல்வி.ஜெயலலிதா திருவாய் மலர்ந்தவை
“புலிகள் இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக
நாங்கள் கருதவில்லை. அது ஒரு பயங்கரவாதக்
கும்பல். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின்
பெயர்கள் புலிகளின் கொலைப்பட்டியலில்
இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த அமைப்பைத்
தடை செய்ய வேண்டும்.
அதற்கு சரியான தருணம் இது"(ஜனவரி1992)
“போர்
என்றால் பொது மக்கள் சாவது இயற்கை தான்"(மே2009)
"இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக
இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம்
ஒப்படைப்பதற்கு மத்திய
அரசு உடனடி நடவடிக் கையை மேற்கொள்ள
வேண்டும் என்று இச்சட்டப்
பேரவை வற்புறுத்துகிறது"(14ஏப்ரல்2002)
வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட
9பேரை புலிகள் பெயரைச் சொல்லி பொடா மூலம்
பழிவாங்கியது(2003)
http://www.koodal.com/news/tamilnadu.asp?id
=2043&title=tamilnadu-news-headlines-in-tamil
வரப்போகும் தேர்தலில்
காங்கிரசு செல்வாக்கை சரிக்கவும், தமிழ்மக்களின்
உணர்வுகளில் ஆதாயம் கறக்கவும், (நோயுற்ற
தந்தையைக்காண நளினிக்கு பரோல் கிடைக்கவிடாத
அம்மையார்) இப்போது அறிவித்த எழுவர்
விடுதலை 'தமிழன் காதில் சுற்றிய பூ'
http://www.vinavu.com/2014/03/03/rajiv-
assasination-case-jayalalitha-drama/
http://www.thinakkural.lk/article.php?article
%2Fgdgprwljzy4574ddac1f6f13
9414vzbhcbb372a177804adcd3b8a31e7djr
இவர்கள் விடுதலையானால் 2000ல் தர்மபுரியில்
3மாணவிகளை எரித்துக்கொன்ற அதிமுக
குற்றவாளிகளும் விடுதலை ஆக காய்நகர்த்த
வாய்ப்பு உண்டு.
http://m.oneindia.in/tamil/news/2007/12/06/tn-
dharmapuri-bus-burning-hc-confirms-death-pe
nalt.html
எவனுமே மதிக்காத 'இலங்கைக்கு பொருளாதாரத்
தடை கோரிய தமிழக சட்டமன்ற தீர்மானம்'
http://www.maalaimalar.com/2011/06/
08123813/tamilnadu-assembly-jayalalitha.html
(மதிக்கவில்லை http://www.vikatan.com/new/
article.php?page=2&module=news&
mid=9&sid&aid=3117&type=all )
மீனவர் பிரச்சனையில் முடிந்தது 'கடிதமும்
கண்டனமும்' மட்டுமே
http://www.cmr.fm/thamilfm/NewClients/
NewsDetail.aspx?ID=12310 http://
www.maalaimalar.com/2014/03/07024516/
Fishermen-about-prime-minister.html
2011 தேர்தல் நேரத்தில்
ஈழத்திற்கு இந்தியப்படை அனுப்புவேன் என்ற
வாய்ச்சவடால்
http://m.youtube.com/watch?v=LAVlrAF9mu0
(சேலம்)
http://m.youtube.com/watch?v=6d1ftpMR
c5w&rl=yes&guid&hl=en-GB&client=mv-
google&gl=IN (நாமக்கல்)
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்
இடிந்தகரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக
அணுவுலைப் பணிகளை நிறுத்த அமைச்சரவைத் தீர்மானம்
http://www.dinamani.com/tamilnadu/
article710128.ece?service=print
இடைத்தேர்தல் முடிந்த பிறகு கூடங்குளம்
அணுவுலை திறக்க ஒப்புதல் தீர்மானமும்,
கேரளாவிலிருந்து மலையாள காவல்படை 37
வண்டிகளும்அருளிய அம்மையார் (மே 2012)
http://www.vikatan.com/new/article.php?modu
le=news&aid=7918
போராட்டக்காரர்கள் மீது தடியடி (செம்டம்பர்2012)
http://m.oneindia.in/tamil/news/2012/09/10/
tamilnadu-kudankulam-unrest-jaya-convenes-
higher-officials-meet-161205.html
அணுவுலை முற்றுகையைத் தடுக்க 5000காவலர்கள்
குவிப்பு (அக்டோபர் 2012)
http://www.dailythanthi.com/node/7945
போராட்டக்காரர்களை ஒடுக்க 2000 காவல்படையினர்
(மார்ச்2013)
http://www.cinema.dinakaran.com/
News_Detail.asp?Nid=45713
ஈழ ஏதிலிகளுக்கு மாத உதவித்தொகை அதிகரிப்பு
http://news.vikatan.com/article.php?modu
le=news&aid=2973
அகதிமுகாம்களின் உண்மை நிலை கொடுமையானது
http://www.vinavu.com/2013/05/16/eelam-
refugees-tn-prisons/
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு
http://www.tamilwin.com/show-RUmrzBSXMZh
v4.html
இதே அம்மையாரிடம் பிரதமர் முன்னிலையில் கர்நாடக
முதல்வர் "ஒரு சொட்டுத் தண்ணீர் தரமுடியாது"
என்று சொல்லி வெளியேறியபோது
http://www.viduthalai.in/home/viduthalai/
rationalism/44761-cauvery-news-water-news-s
upreme-court-news.html
பரமகுடியில் காவல்துறை சுட்டுக்கொன்ற 7பேர்
http://www.vinavu.com/2011/09/12/dalits-
killed/
சமச்சீர்கல்விக்கு தடை
http://www.dinamalar.com/news_detail.asp?
id=247309&Print=1
தடையை நீக்கிய நீதிமன்றம்
http://www.thoothuonline.com/சமச்சீர்-கல்வி-த
ொடரவேண்ட/
குளறுபடிகளால் 4மாதம் படிப்பு பாழ்
http://www.dinamani.com/tamilnadu/
article688805.ece?service=print
அண்ணாநூலகத்தை மருத்துவமனையாக
http://m.oneindia.in/tamil/news/2011/11/03/
library-issue-govt-s-decision-is-insane-ramado
ss-aid0128.html
அண்ணாநூலகம் திருமண மண்டபமாக
http://www.dinakaran.com/News_Detail.asp?
Nid=17881
மக்கள் நலப்பணியாளர் 13000பேர் நீக்கம், நீதிமன்றம்
தடை
http://www.dailythanthi.com/2014-01-04-Gover
nment-to-the-High-Court-notices
மாற்றி மாற்றி மின்வெட்டு அறிக்கைகள்
------12அக்டோபர்2012-----------
அடுத்த ஆண்டு இறுதியில் மின்வெட்டு நீங்கும்
http://www.bbc.co.uk/tamil/india/2012/10/
121026_jayaonpowercut.shtml
------8பிப்ரவரி2013------
நடப்பாண்டின் இறுதியில் மின்வெட்டு முழுமையாக
நீங்கும்
http://m.oneindia.in/tamil/news/2013/02/08/
tamilnadu-jayalalithaa-promises-no-power-cut-f
rom-dec-169440.html
------2அக்டோபர்2011------
அடுத்தாண்டு ஆகஸ்டுக்குள்
மின்வெட்டு அறவே நீக்கப்படும்
http://tamil.webdunia.com/newsworld/news/
tnnews/1110/02/1111002010_1.htm
------25அக்டோபர்2013------
இந்த ஆண்டு இறுதியில் மின்மிகை மாநிலம் ஆகும்
http://tamil.thehindu.com/tamilnadu/தமிழகம்-
மிக-விரைவில்-மின்-மிகை-மாநிலமாகும்-ஜெய
லலிதா/article5271707.ece
------17டிசம்பர்2013------
ஆறுமாதத்தில் மின்வெட்டு நீங்கும்
http://www.dinamani.com/tamilnadu/
2013/12/17/ஆறு-மாதங்களில்-மின்வெட்டு-அ/
article1949361.ece
------3பிப்ரவரி2014------
விரைவில் மின்வெட்டு இருக்காது
http://www.dailythanthi.com/2014-02-03-Jayal
alithaa-Speak-on-Electricity-Production
நான்கு நாட்கள் உண்ணாமல் போராடிய
லயோலா மாணவர்களை நள்ளிரவில்
காவல்துறை விட்டு தூக்கியதால் ஒருகோடி மாணவர்
களமிறங்கிய போராட்டம் வெடிக்கக் காரணமான நிகழ்வு
http://www.dinamalar.com/news_detail.asp?
id=664634
முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவரை அங்குலம்
தவறாது அளந்து இடித்தபோது,
பொது இடத்தை தாராளமாக
ஆக்கிரமித்தபடி ஜெயலலிதாவோடு குடும்பம் நடத்திய
தெலுங்கு கூத்தாடி நடிகன் 'சோபன் பாபு'
சிலை தமிழக தலைநகர் சென்னையில் பல
கோரிக்கைகளையும் மீறி சிரித்தபடி நிற்கிறது.
http://www.satrumun.net/2013/11/can-
government-remove-shoban-babu.html?m=1
(சோபன் பாபுவுடன் குமுதத்தில் பேட்டி
http://maatrangal.blogspot.in/2012/02/blog-
post_14.html?m=1 )
இனியும் கண்டவர்களை 'அம்மா' என்று சொல்லாதீர்கள்
https://m.facebook.com/photo.php?fbid=422858017817857&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739