Saturday 24 September 2016

காவிரித் தாயாம்ல?!

காவிரித் தாயாம்ல?!

அதிமுக கொத்தடிமையே

ஒங்கம்மா சட்டபோராட்டம் நடத்தி காவிரிய கொண்டாந்தாளா?!

சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் முதல் வாரமே தண்ணீர் வந்தால்தான் வேலையைத் தொடங்கமுடியும்.
நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் 134 டிஎம்சி.

ஒங்கொம்மா முக்கி முக்கி செப்டம்பர்ல பிச்சையா வாங்கி தந்தது வெறும் 13 டி.எம்.சி.

இதவச்சி சம்பா பயிரிடணும்னா காலியான ஓ தலைலதான் பயிரிடணும்.

No comments:

Post a Comment