Saturday 10 September 2016

தமிழர்நாட்டில் தமிழரே குடிகள்

தமிழர்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும்

தமிழர்நாட்டில் தமிழர் மட்டும்தான் வாழவேண்டும்.

வேறு எவரும் நிரத்தரக் குடிகளாக வாழக்கூடாது.

வேலை செய்யலாம்; பிழைக்கலாம்.

பிறகு தாய்மண்ணுக்குத் திரும்பிவிட வேண்டும்.

குடியுரிமை பிற இனத்தாருக்கு கிடையாது.

அகதிகளாக வேண்டுமானால் இருக்கலாம்.

No comments:

Post a Comment