Sunday 25 September 2016

காவிரி பிரச்சனை -சுருக்கமாக

காவிரி பிரச்சனை -சுருக்கமாக

□●□●□●□●□●□●□●□●□●□●□●□●□●

**காவிரியை நம்பி தமிழகத்தில் 5 கோடி மக்களும்,
கர்நாடக்த்தில் 1 கோடி மக்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஒரு கோடி மக்களில் பாதிப்பேர் கர்நாடகத் தமிழர்கள்.
ஆக காவிரியை நம்பியிருப்போர் தமிழர்களே ஆவர்.

**கர்நாடகத்தில் காவிரி பாசனப்பகுதி 17%,
ஆனால் தமிழகத்தில் 34% சதவீதம்.
விளைச்சலை கணக்கில் கொண்டால் வளமான தஞ்சை மண்ணில் கர்நாடகாவை விட எட்டு மடங்கு தமிழகத்தில் விளைச்சல் பெறமுடியும்.

**கர்நாடகா செய்யும் இந்த விவசாயம் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் மைசூர் சமஸ்தானத்தால் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக சங்ககாலம் முதலே காவிரி மூலம் வேளாண்மை செய்துவருகின்றனர்.
சர்வதேச சட்டத்தின் படி ஒரு நதியை எந்த பகுதி மக்கள் முதலில் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கே முதல் உரிமை.
ஆக காவிரி சட்டப்படி நம்முடையது.

**ஒரு ஆற்றின் குறுக்கே அணைகட்ட தலைமடை முதல் கடைமடை வரை சம்மதம் பெறவேண்டும்.
இதுதான் சர்வதேச சட்டம்.
அதன்படி கர்நாடகா கட்டியுள்ள அனைத்துமே சட்டத்திற்கு புறம்பான அணைகள்.

**காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி கன்னடருக்குச் சொந்தமில்லை.
குடகுமலை வாழும் கோடகர் இனத்திற்குச் சொந்தம்.
அதன்பிறகு அது தமிழர் பெரும்பான்மைப் பகுதியில் நுழைகிறது.
ஆக காவிரியின் கரையில் கன்னடவர் பெரும்பான்மையாக வாழும் பகுதி எதுவுமே இல்லை.
ஆக காவிரியை மறிக்க கன்னடர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

**கர்நாடகாவில் நேத்ராவதி உள்ளிட்ட நதிகளில் வீணாகக் கடலில் கடக்கும் தண்ணீரின் அளவு 200 டி.எம்.சி.
இதை காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு எளிதாகத் திருப்பி கர்நாடகா விவசாயம் செய்யமுடியும். (நிபுணர் பவானிசங்கர் அறிக்கை)
ஆனால் கன்னடரின் இனவெறி அதைச் செய்யவிடுவதில்லை.

இது மட்டுமின்றி கர்நாடகாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மேலும் 210 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
இதையும் கன்னடர்கள் சேமிப்பதில்லை.

கிட்டத்தட்ட 410 டி.எம்.சி தண்ணீரை வீணாக்கிவிட்டு வேறு நீராதாரமே இல்லாததுபோல கன்னடர்கள் தமிழர்களின் முக்கிய நீராதாரமான காவிரியை அணைகட்டி மறிக்கிறார்கள்.
அந்த தண்ணீரையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.
வெறுமனே தேக்கிவைத்து பெரும்பான்மையை வீணாக்குகிறார்கள்.

** காவிரியில் முப்போகம் விளைவது வழக்கம்.
குறுவை, சம்பா, தாளடி என மூன்றுமுறை விளைச்சல் பார்க்கலாம்.
கன்னடவர் அநியாயமாக காவிரியை வரவிடாமல் செய்வதால் முப்போக சாகுபடி நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இரண்டு போகம் சாகுபடி நடந்து 15 ஆண்டுகள் ஆகிறது.

ஆக 15 ஆண்டுகளாக ஒரு போகம் மட்டுமே விளைச்சல் அதற்கும் தண்ணீர் தருவதில் கன்னடர் தகராறு செய்வதால் முழுமையாக இல்லை.

** பல ஆண்டுகளாக இழுத்தடித்து கடைசியாக 'இறுதித் தீர்ப்பு' கிடைத்தது.
1934 முதல் 1970 வரை நமக்கு கிடைத்தது சராசரியாக 378 டிஎப்சி.
இதுதான் பிரச்சனை தொடங்குவதற்கு முன்பான பங்கீடு.
ஆனால் இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சிதான் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவுக்கோ 270 டி.எம்.சி அறிவிக்கப்பட்டது.
இது மாபெரும் அநியாயம் ஆகும்.

தமிழகத்தின் 24.7 லட்சம் ஏக்கருக்கு வெறும் 192.
ஆனால் கர்நாடகாவின் 18.8 லட்சம் ஏக்கருக்கு 270 ?!

**  காவிரி நடுவர் மன்ற அநியாய இறுதி தீர்ப்பிற்கு பிறகும் அந்த தண்ணீரில் பாதிகூட தமிழகத்திற்குக் கிடைப்பதில்லை.
இந்த ஆண்டு (2016) நமக்கு கிடைக்கவேண்டியது 134 டி.எம்.சி, வழக்கு தொடர்ந்ததால் நமக்கு கிடைத்தது வெறும் 34 டி.எம்.சி,
இதைவைத்து சம்பா சாகுபடி செய்யமுடியாது.
இதற்கும் தமிழர்கள் வன்முறையையும் சேதத்தையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
மத்திய அரசு ஒருவேளை நஷ்ட ஈடு கொடுத்தால் 2016 ல் சம்பா சாகுபடி நட்டம் மட்டுமே 10,000 கோடி ஆகும்.
அதாவது ஒவ்வொரு தமிழருக்கும் 1300ரூ தரவேண்டும்.

** தமிழக முதல்வர் ஒரு கன்னடர்.
நல்ல முதலமைச்சர் என்றால் தனது 50 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ராஜினாமா செய்தால் பெரிய மாற்றம் ஏற்படும்.
ஆனால் வழக்கு தொடரவே காலம் தாழ்த்தியதால் கிடைத்த தண்ணீரும் ஒரு மாதம் தாமதமாகக் கிடைத்தது.
அதனால் சம்பா சாகுபடி பாதிகூட நடக்காது

** கன்னடவர் பெரும்பாலும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
'கடலில் கலப்பதை தடுத்து அணை கட்டவேண்டியதுதானே' என்று கேட்கிறார்கள்.
ஆற்றுநீரைக் கடலில் கலக்காமல் தடுத்தால் கடல் நீர் உள்ளேபுகுந்து டெல்டா பகுதியே பாலைவனமாகிவிடும்.
இதுவே அவர்கள் தமிழர்களுக்கு நியாயமாகத் தரவேண்டியதைத் தந்தால் முழு தென்னிந்தியாவும் பசியாறும் அளவு தமிழகம் அரிசி விளைச்சல் காணும்.
கர்நாடகாவில் அரிசி விலை பாதியாகக் குறையும்.

பெரும்பான்மைத் தகவல்களுக்கு நன்றி :- புதிய தலைமுறை (22.09.2016)

  தமிழகத்தின் விவசாய நிலங்கள் 40% பாழாய்ப் போய்விட்டன.
விளைச்சல் 70% குறைந்துவிட்டது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணம் கன்னடரின் வெறித்தனமே ஆகும்.

சக இனத்தின் உணவையும் தண்ணீரையும்
இனவெறிக் கொழுப்பெடுத்துப்போய் அடாவடியாகப் பிடுங்கும் கன்னட இனத்தை,
பொறுத்து பொறுத்து பார்த்தத் தமிழ்ப் பிள்ளைகள் ஒருநாள் பொறுமையிழந்து கோபம் கொண்டு கிளர்ந்தெழுந்து
முழு கன்னட இனத்தையும் இனப்படுகொலை செய்து
உலகத்தை விட்டே துடைத்தெறிந்தாலும் அது அநியாயம் ஆகாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

_ ஆதி பேரொளி

No comments:

Post a Comment