Wednesday 14 September 2016

பெங்களூரில் நடப்பது கலவரமா? அல்லது தாக்குதலா?

ஒரு அதிமேதாவி சொல்றான் கர்நாடகா வன்முறையை கையிலெடுத்ததால் அவர்களுக்குதான் பலகோடி நட்டமாம்.

தமிழர்கள் அமைதியாக இருந்ததால் நீதிமன்றம் கர்நாடகாவைக் கண்டித்ததாம்.

தமிழர்கள் வென்றுவிட்டார்களாம்.

ஏன்டா மூளைவீங்கி,
சேதமான சொத்துகள் அனைத்தும் தமிழரின் சொத்துக்கள்.
தமிழருக்கு சொந்தமான பெங்களூரை கர்நாடகா பிடுங்கிவைத்துக் கொண்டதால் சேதம் கர்நாடகாவின் நட்டம் ஆகிவிடுமா?!

நியாயமாகக் கிடைக்கவேண்டிய தண்ணீருக்கே இவ்வளவு படவேண்டுமா?

கன்னடன் நடுரோட்டில் ஜட்டியோடு அடித்து உட்காரவைத்த தமிழர்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம்,  அஞ்சலம்மேலூரை சேர்ந்த தீவிர தி.மு.க செயல்பாட்டாளராம்.

இவர் முடி வெட்டும் நாவிதர் குலத்தைச் சேர்ந்தவராம்.

தி.மு.க குண்டர்படையே எங்கே போனீர்கள்?

தலித் அமைப்புகளே எங்கே போனீர்கள்?

கன்னடன் இவரை எப்படி தமிழர் என்று கண்டுபிடித்தான் விளக்கம் கூறுங்கள்.

திராவிட கட்சிகளை ஆதரிக்கும் தமிழர்களே,
இதெல்லாம் உங்களால் வந்ததுதான்.
இப்படியே போனால் உங்களுக்கும் மேற்கண்ட ஜட்டி நிலை வரலாம்.

No comments:

Post a Comment