Tuesday 6 December 2016

மரணமடைந்த திமிர்

மரணமடைந்த திமிர்
*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
வீரப்பனாரைக் கொன்ற,

பிரபாகரனாரைத் தூக்கில் போடவேண்டும் என்று சொன்ன,

புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த,

தண்ணீர் தரமாட்டேன் என்று பிரதமர் முன்னால் முகத்திற்கு நேராக சொன்ன கர்நாடக முதல்வரை எதிர்க்க துணிச்சலில்லாத,

அசிங்கமாக கார்ட்டூன் வரைந்த சிங்களவனை எதிர்க்க தைரியமில்லாத,

சாராயக்கடையை முடுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்து பிறகு சாராயக் கடைகளைத் திறந்து தமிழகத்தையே குடிக்கு அடிமையாக்கி பல ஆயிரம் பெண்களின் தாலியை அறுத்த

தமிழக மக்களுக்கு கடுகளவு நன்மையும் மலையளவு கேடுகளும் செய்த

ஒரு ஒழுக்கம்கெட்ட
திமிர்பிடித்த
கோமளவல்லி என்ற கன்னட வந்தேறி

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து

தனிமரமாய் இறந்ததில்

தமிழ்தேசியவாதியாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

No comments:

Post a Comment