Wednesday 14 December 2016

2009ல் நடந்ததுதான் 'இறுதி' யுத்தமா?

முதலில் 2009 நான்காம் கட்ட ஈழப்போரை 'இறுதி யுத்தம்' என எழுதுவதை நிறுத்துங்கள்.

போர் வரும்.
புலிகள் வழியில் தமிழ்பேசும் நிலம் முழுவதும் புதியதொரு தமிழர் படை மீண்டும் உருவாகும்.

ஐந்து இனங்கள் நான்கு திசைகளில் சூழ்ந்து நம்மைத் தாக்க கடுமையானதொரு விடுதலைப்போர் நடக்கும்.

இறுதியில் தம்மைவிட பத்துமடங்கு பெரிய படைகளை தமது சொந்த பலத்தினால் தோற்கடித்து தமிழர்சேனை வெற்றிவாகை சூடும்.

No comments:

Post a Comment