Tuesday 27 October 2015

பணமில்லாத நாடு

பணமில்லாமல் ஒரு நாடு இயங்கமுடியுமா என்று பலரும் கேட்கின்றனர்?

முடியும்.
இது prepaid மற்றும் post paid க்கும் இடையேயான வேறுபாடு போன்றதுதான்.

ஏன். தமிழகத்திலேயே பணமில்லாமல் 'ஆரோவில்' (Auroville) என்ற நகரம் 50,000 மக்களுடன் நலலபடியாக இயங்கிவருகிறது.

இதை அறிந்ததும் என்னுடைய 'பணமில்லாத நாடு' சிந்தனை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது.

No comments:

Post a Comment