Monday 26 October 2015

முதல் காத்தான்குடி படுகொலை

முதல் காத்தான்குடி படுகொலை

ஏற்கனவே 1984ல் காத்தான்குடியில் இலங்கை அரசு படுகொலை நிகழ்த்தியுள்ளது.

இசுரேலியருடன் சிங்களப் படை சேர்ந்தியங்குவதைக் கண்டித்து "தமிழ்-இசுலாமியர் ஐக்கிய முன்னணி" காத்தான்குடியில் ஏற்பாடு செய்த போராட்டம் நடந்தபோது,
இசுரேல்-சிங்களக் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி 30ற்கும் மேற்பட்ட தமிழ் இசுலாமியர்களைக் கொன்றனர்.

இதற்கு PLOT அமைப்பு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை படத்தில்.

இதை அனைவரும் மறந்துவிட்டனரா?

1990ல் மீண்டும் சிங்களப்படை இதே காத்தான்குடியில் தாக்குதல் நடத்தியபோது அதை புலிகள் செய்ததாக மாற்றிவிட்டது யார்?

நன்றி: padippakam.com/index.php?option=com_content&view=article&id=4340:muslims-massacred-in-sri-lanka&catid=37:plote&Itemid=53

No comments:

Post a Comment