Tuesday 28 October 2014

அணையை உடைத்து காவிரியை மீட்டவன்

அணையைத் தகர்த்து
காவிரியை மீட்டவன்

&&&&&&&&&&&&&&

மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173)
காவிரியைத் தடுத்தபோது
இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163)
அணையை உடைத்து
காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும்
நாம் உருவாக்கியிருந்தோமானால்

காவிரியை கன்னடவன் விதிமீறி அணைகட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கைவிடுவானா?

https://m.facebook.com/photo.php?fbid=507610149342643&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment