Thursday 2 October 2014

வீரப்பனார் வளர்த்த குரங்கு

வீரப்பனார் பதிவு போட்டு நாளாயிற்றே

ஒரு விறுவிறுப்பான நிகழ்வைச் சொல்லவா?

வீரப்பனார் ஒரு ஆண்குரங்கு வளர்ந்தார்.
(என்ன? கேணல்.கிட்டு ஒரு குரங்கு வளர்த்தது நினைவு வருகிறதா?).
அந்த ஆண்குரங்கு வீரப்பனாரது உற்ற தோழனாக இருந்தது; வீரப்பனார் அமர்ந்திருக்கும்போது அவரது தோளில் அது மிடுக்காக அமர்ந்திருக்கும்;
அவரது மனைவி தலையில் பேண் பார்க்கும்;
வீரப்பனார் நடந்துசெல்கையில் அவரது தலைக்குமேலே உயரத்தில் மரங்களில் அது கண்கானித்தபடி செல்லும்,
ஏதும் பிசகு என்றால் எச்சரிக்கும்.

இதை அறிந்த காவல் மற்றும் வனத்துறையினர் ஒரு பெண் குரங்குக்குப் பயிற்சிகொடுத்து உளவுபார்க்க அனுப்பிவைத்தார்கள்;

வீரப்பனாரின் குரங்கு அந்த பெண்குரங்கிடம் தேவையானதை நிறைவேற்றிக்கொண்டு துரத்திவிட்டது.

:D

No comments:

Post a Comment