Tuesday 30 September 2014

அடையாளம்-தொடர்

தோட்டாவோ..... துப்பாக்கியோ...அத நான்
பாத்துகிறேன்....அழகாக முடித்தார்...பெயருக்கேற்ற
சாயலில். ஒரு பெரிய சிரிப்புடன்
தாமரைக்கண்ணன் தொடர்ந்தார்... என்னடா
குட்டிப்பையா.. நீ ஈக்கிமதிரி இருக்க ஒங்க
அப்பாதுப்பாக்கி.. தோட்டான்னு பேசுறாரு.
கத்தி செய்யாததை புத்தி செய்யும்.
அதற்காககத்தி எடுத்த நம் முன்னவர்களை
நான் பலிக்கவில்லை. அந்த நாட்டுக்கு,
அந்தநேரத்தில் அது சரியாக இருந்தது.. நாம்
புத்தியில் ஆரம்பிப்போம்... காலமும், களமும்
முடியு செய்யட்டும் எதை
பயன்படுத்தவேண்டும் என்பதை. அன்று
வெற்றிமாறனுக்கு முதல் பாடம்
கற்றுத்தரப்பட்டது "பிரபாகரனின் வாழ்க்கை
வரலாறு". அவன் அங்கேயே ஒரு மாணவர்
விடுதியில் தங்கினான் என்பதைவிடஅன்று
முதல் தாரைக்கண்ணன் வீட்டிலேயே
பெரும்பாலும் கழித்தான்.
(முகம்தெரியாத ஒரு தமிழ்குடியரசுப்
போராளி எழுதிவரும் விடுதலைத் தொடர்)
http://tamiladaiyalam.blogspot.in/2011/02/
1.html?m=0
மொபைல் பதிவேற்றங்கள் · 11 பிப்ரவரி ·
https://m.facebook.com/photo.php?fbid=415343721902620&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment