Wednesday 3 September 2014

சுருக்கமான வழி சொல்லவா?

சுருக்கமான வழி சொல்லவா?

விடுதலை பெறுவது அத்தனை எளிமையன்று;
அதுவும் ஒரு பழமையான இனம் அதன் சொந்த மண்ணில் விடுதலை பெற உலக சிறு-பெரு ஆதிக்கங்கள் விடவேவிடாது;
உலகமே எதிர்த்து வரும்.

ஆனால், தமிழினம் விடுதலை பெற ஒரு சுருக்கமான வழி உள்ளது;
தமிழர்கள் குறைந்த சேதத்துடன் விரைவாக விடுதலை அடைய வேண்டுமேயானால், தமது விடுதலையை எதிர்த்து நிற்கும் கூட்டத்தில் எவனெல்லாம் தமிழனோ அந்த தமிழனையெல்லாம் முதலில் ஒழித்துகட்டிவிடவேண்டும்.

எதிரணியில் நமக்கு சவாலாக அமையப்போகிறவன் தமிழன்தான்;
அது நடக்காமல் பார்த்துக்கொண்டால் போதும்;
அது ஒன்றும் கடினமில்லை;

"தமிழினவுணர்வு பெற்றுவிட்ட ஒரு தமிழனின் முன்னாள், தமிழினவுணர்வு பெறாத ஒரு தமிழனால் தாக்குப்பிடிக்கவே முடியாது".

No comments:

Post a Comment