Tuesday 30 September 2014

மூவேந்தர் ஓரினமே

இராசேந்திர சோழன் வெளியிட்ட தங்க காசு; இந்த நாணயத்தில் சேர,சோழ,பாண்டிய சின்னங்களான மீன்,வில்,புலி மூன்றும் உள்ளன.
இது அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது;
அந்நாட்களில் தமிழ்நாட்டாண்மை(தமிழ் தேசிய) சிந்தனைக்கு எடுத்துக்காட்டு;

என்னதான் அடித்துக்கொண்டாலும் அவர்கள் தமிழனாகத்தான் இருந்தார்கள்.

No comments:

Post a Comment