புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஆகஸ்ட் 03, 1990இல் காத்தான் குடியிலுள்ள மீரா ஜும்மாவிலும்
ஹீசைனா பள்ளியிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக்கொண்டிருந்த 200 முஸ்லீம்களை,
வாகனங்கள் பலவற்றில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் தாக்கினர்.
தானியங்கித் துப்பாக்கிகளாலும், கிரனேடுகளினாலும்தாக்கப்பட்டு நூற்றுக்குமதிகமானோர் கொல்லப்பட்டனர் 87பேர் காயமடைந்தனர்
அந்த இரண்டு பள்ளி வாசல்களும் 1.5 கிமீ அகலமுள்ள ஒடுங்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
அதன் ஒரு பக்கத்தில் இந்து சமுத்திரமும் , மறுபக்கத்தில் கடல் நீரேரியும் அதன் எல்லைகளாக உள்ளன.
காத்தான்குடி மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் இலங்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலம் அது.
காத்தான்குடிக்குள் நுழையும் பாதையின் இரண்டு பகுதிகளிலும் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்தன.
இராணுவத்தின் சோதனையை மீறி எந்த வாகனமோ, அல்லது மனிதர்களோ உள்ளே நுழைய முடியாது.
அந்த பிரதேசம் அத்தகைய பாதுகாப்புக்குட்பட்ட வலயமாக இருந்தும், பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள், பல வாகனங்களில்,நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன் காத்தான்குடிக்குள்நுழைந்தது மட்டுமல்ல,
கொலைகளைச் செய்த பின்னர் ஒருவர் கூட அகப்படாமல் தப்பியும் போயிருக்கிறார்கள்.
உடனடியாக புலிகளைக் குற்றம் சாட்டியது இலங்கை இராணுவம்.
ஆனால் புலிகளோ அந்தப் படுகொலையைத் தாம் செய்யவில்லையென மறுத்தனர்.
தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து, பகையையும், வெறுப்பையும் வளர்க்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் சதித் திட்டங்களிலொன்று தான் இதுவும் எனவும்,
தாம் காத்தான்குடி படுகொலையை செய்யவில்லை எனவும்தீவிரமாக மறுத்தனர் புலிகள்.
அத்துடன் இதே போன்ற பல முந்தைய சம்பவங்களையும் அவர்கள் நினைவூட்டினர்.
காத்தான்குடிச் சம்பவம் நடந்த போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னா இஸ்லாமிய நாடுகளில், ஈழத் தமிழர்களுக்கெதிரான போருக்கு பணமும் , ஆயுத உதவியும் கேட்டுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
நன்றி: பத்மநாபன் பட்ஜெட்மாஸ்ரர்
Saturday, 30 April 2016
புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை
Thursday, 14 January 2016
புலிகளுக்கு நான் கூறவிரும்புவது
புலிகளே!
உங்களுக்கு நான் கூறவிரும்புவது ஒன்றுதான்.
"ஈழத்தில் இருக்கும் இறுக்கமான கண்கானிப்பு நம் தமிழகத்தில் இல்லை".
உலகநாடுகளே வெளியேறுங்கள்
உலகநாடுகளே வெளியேறுங்கள்
நீங்கள் தலையிட்டதால்தான் இத்தனை அழிவு
ஓரமாய் நின்று வேடிக்கையை மட்டும் பாருங்கள்
இனியும் தலையிட்டால் தலையறுபடுவீர்கள்
Sunday, 13 December 2015
புலியும் சிங்கமும் மோதினால்?
சிங்கம்: ஓங்கியடிச்சா ஒன்ற டன் வெயிட்றா
புலி: நா சும்மா அடிச்சாலே ஒன்ற டன் வெயிட்றா
சிங்கம் புலியைவிட வேகமாக ஓடத்தான் முடியும்.
ஆனால், அறிவிலும் பலத்திலும் தன்னை மிஞ்சிய புலியுடன் மோதி வெல்லமுடியாது.
இது புலிகளின் செழுமையான மண்.
பாலை விலங்கான சிங்கம் அது நான்முகச் சிங்கமோ வாளேந்திய சிங்கமோ
இங்கே அடங்கித்தான் ஆகவேண்டும்.
Friday, 30 October 2015
யாழ் இடப்பெயர்வும் ஆயூதச் சந்தையும்
யாழ் இடப்பெயர்வும் ஆயூதச் சந்தையும்
தமிழன்பன் இல்லம்
மாசற்ற மதியூக வீரன் !
கல்லில் இருந்துஆயுதங்கள் தோன்றியகாலத்திலே கல்லைச் செதுக்கி வாள் என்னும்ஆயுதத்தை உருவாக்கியவன் தமிழன் என்று பண்டையபாடல்கள் கூறுகின்றன.
இன்று உயர்ந்த நிலையில் உள்ள
இனங்கள் போர்க் கலையென்றால் என்னென்றே தெரியாதிருந்த காலத்தில் போர்க் கலையில்சிறந்தவனாக இருந்த பெருமை தமிழனுக்கு உண்டு.
இதை தற்புகழ்ச்சி என்று எண்ணி கூறாமல் இருந்தால் அது அறியாமை.
இன்றுள்ள எல்லா நாட்டு போர்க்கலை அறிஞர்களும்ஒருவருடைய பெயரைக் கேட்டால் ஒரு கணம்நின்று பெருமூச்செறிந்து, அவருக்கு இணையானஒருவர் இன்றய உலகில் இல்லையென்று மனதில் எண்ணிச்செல்வார்கள்.
அப்படி உலகால் மதிக்கப்படும் ஒருவர்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன்.
நவீன ஆயுதங்கள், உலகத்தின் புதிய போர் வியூகங்கள் என்று எத்தனை திட்டங்களைப் போட்டாலும் ஒரே நொடியில் அத்தனையையும் புரிந்து தவிடு பொடியாக்கிவிடும் திறமை வாய்ந்தது அவர் மதியூகம்.
இப்படி சொல்லி விட்டால் மட்டும் அது போதியதாகி விடாது.
அதற்குரிய காரணங்களையும் தருதல் அவசியம்.
இதற்கு எத்தனையோ உதாரணங்களைத் தரலாம்.
இருந்தாலும் மேலை நாடுகளின் இன்றைய போர்த் திட்டங்களுடன் அவருடைய மதியூகத்தை நாம் ஒப்பு நோக்கி உணர்ந்து கொள்வது சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஆயுத விற்பனையை அதிகரிப்பதற்கு மேலை நாடுகள் அறிமுகம் செய்துள்ள இன்றைய போர் உத்தியை வாரோட்டப் போர் முறைமை என்று எளிமையாகக் கூறலாம்.
போரில் ஒரு முறை ஒரு அணியை முன்னேறச் செய்வது, மறுமுறை எதிரணியை முன்னேறச் செய்வது என்று இரு தரப்பும் வாரோட்டம் போல ஓய்வின்றி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருப்பதை வாரோட்டப் போர் முறை என்று கூறலாம்.
ஆயுத விற்பனை சீராக நடைபெற மேலைநாடுகள் கண்டு பிடித்துள்ள புதிய போர்க்கள வியூகங்களில் இது முக்கியமானது.
இதை பல நாடுகளில் அறிமுகப்படுத்தி மேலை நாடுகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளன.
சில மேலை நாடுகளின் ஆயுத விற்பனை வருமானம் கடந்த பத்தாண்டுகளில் ஆரோக்கியமாக உயர்ந்து சென்றமைக்கு உலகில் பல வளரும் நாடுகள் வாரோட்டப் போர் முறைக்குள் சிக்குண்டது முக்கிய காரணமாகும்.
இதற்கு ஆபிரிக்க நாடான கொங்கோ, மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் வாரோட்டப் போர்கள் சிறந்த உதாரணங்களாகும்.
பல நாடுகளில் வெற்றி கண்ட இந்த வாரோட்டப் போர் முறை ஒரேயொரு இடத்தில் மட்டும் தோல்வியடைந்து போனது அதுவே தமிழீழம்.
சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் இலங்கையிலும் ஓர் வாரோட்டப் போர்முறையை ஏற்படுத்த எண்ணி சிறிலங்கா அரசுக்கு சிலர் சூரியக்கதிர் என்னும் போர் வியூகத்தை வகுத்துக் கொடுத்தனர்.
பெரும் ஆயுத தளவாடங்களுடன் கிளர்ந்து வந்தது சிங்கள இராணுவம்.
இவர்கள் ஏன் இப்படி வருகிறார்கள் ? இவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை எவரும் கண்டுபிடிக்காத நேரத்தில் கண்டு பிடித்ததுதான் தலைவர் பிரபாகரனுடைய மதியூகம்.
ஒரே உத்தரவு போராளிகளையும் மக்களையும் இழப்பில்லாமல் பின்வாங்கும்படி கூறினார்.
இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்து இலட்சம் மக்களும் போராளிகளும் யாழ். குடாநாட்டையே விட்டு வெளியேறி எதிரியின் எண்ணத்தையே ஈடேற விடாது முறியடித்தனர்.
இத்தருணத்தில் மேலை நாடுகளின் செய்தி ஊடகங்களை கூர்ந்து அவதானித்தவர்கள் ஒன்றைப் புரிந்திருக்கலாம்.
அங்கு ஓர் போர் நடக்க வேண்டும் என்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்பது அவர்களின் செய்திகளில் வெளிப்படையாகவே தெரிந்தது.
உண்மையில் சூரியக்கதிர் இப்படியாகும் என்பதை எவரும் எதிர் பார்த்திருக்க முடியாது.
திட்டம் வகுத்த எல்லோர் எண்ணங்களும் ஒட்டு மொத்தமாகத் தவிடு பொடியானது.
எதிரிகள் கறுவிக் கொண்டனர்.
தமது பருப்பு முதல் தடவையாக தமிழீழத்தில் வேகாமல் போய்விட்டதை உணர்ந்தனர்.
இருந்தாலும் மனதை ஆற்றிக் கொண்டனர்.
வாரோட்டப் போர் முறையை வெற்றி கொள்வதானால் மறுபடியும் ஓர் வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் இறங்கினால்தான் சாத்தியமாகும்.
எனவே வாரோட்டப் போர் முறைக்குள் புலிகளும் சிக்குண்டுபோவது தவிர்க்க முடியாதது என்று சூரியக்கதிர் வியூகத்தை வகுத்தவர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால் உலகத்தவர் எவரும் எதிர் பாராதபடி அங்கு வேறு காரியங்கள் நடைபெற்றன.
ஓயாத அலைகள் மூன்று வவுனியா வீதியில் மோதலை நடாத்தி, ஆனையிறவு முகாமிற்குரிய உணவு, நீர் ,மின்சாரம் என்பவற்றின் வழங்கலைத் தடை செய்து அதை பெரும் போரின்றி வீழ்த்தியது.
பின்னர் சாவகச்சேரியைத் தாக்கி, ஊரெழு வழியாக உள்ளே புகுந்து பலாலியில் இருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தொண்டைக் குழியையும் நெரித்தது.
இடி விழுந்ததைப் போல ஓர் பேரோசை !
திருடன் கையில் தேள் கொட்டியதைப் போல உலக நாடுகள் எல்லாமே விழித்து நின்றன.
சிறிலங்கா இராணுவத்தை காப்பாற்ற வேண்டுமென்று துடித்துப் பதைபதைத்தன.
இவர்கள் ஏன் இப்படித் துடிக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்கியோர் அவர்களிடம் ஏதோ ஓர் உள்நோக்கம் இல்லாமல் இப்படித் துடிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கலாம்.
இதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளனர்.
ஜே.வி.பி காலத்தில் அறுபதாயிரம் வரையான சிங்கள மக்களையே சிறிலங்கா இராணுவம் கொன்றதாக கூறுகிறார்கள்.
அப்பொழுதெல்லாம் சிங்கள மக்களுக்காக கண்ணீர் விடாத நாடுகள் எல்லாம் இப்போது மட்டும் ஏன் துடி துடிக்கின்றன? இதுதான் முக்கிய கேள்வியாகும்.
அழுது துடித்தவர்கள் யார் என்ற பட்டியலை எடுத்து நோக்கினால் அத்தனை பேரும் சிறிலங்கா அரசுக்கு பெருந் தொகையான ஆயுதங்களை விற்பனை செய்து அந்தப் போரினால் கணிசமான வருமானம் பெற்று வந்தவர்களே என்பது தெரியவரும்.
இத்தனை ஆயிரம் கோடி செலவழித்து தயாரித்த சூரியக்கதிரை இழப்புக்கள் இல்லாமல் சொற்ப செலவுடன் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டார்கள் என்றால் எதிரிகள் துடிக்காமல் இருப்பார்களா ?
சூரியக்கதிர் வியூகத்தை வகுத்து, சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களையும் வழங்கிய நாடுகள் துடித்த துடிப்பில் தங்களை அறியாமலே தங்களை இனம் காட்டிக் கொண்டன.
போர்க் கலையிலும், போரியல் அறிவிலும் தமக்கு இணையானோர் எவரும் இல்லையென மார் தட்டியோர் கட்டிய அத்தனை மனக் கோட்டைகளையும் இடித்து தகர்த்ததுதான் ஓயாத அலைகள் மூன்று.
அந்த போர்த் திட்டத்தை வகுத்த மதியூக மூளையே தலைவர் பிரபாகரனின் வெற்றியின் இரகசியம்.
இந்த மதியூகம்தான் உலகத்தின் அதிசிறந்த ஆயுதம்.
மதியூகத் தலைவனே உலகத்தின் மாபெரும் படையணி.
எத்தனையாயிரம் கோடிகளைக் கொட்டினாலும் ஒரு பிரபாகரனுக்கு இணையாக உலகில் எதுவும் வரப்போவதில்லை என்று உணர்த்தியது ஓயாத அலைகள் மூன்று.
Sunday, 4 October 2015
மும்மதமும் கலந்த புலிகள்
1985ல் பழ.நெடுமாறன் புலிகளின் பாதுகாப்புடன் ஈழத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம்.
தரவிறக்கிப் படியுங்கள்
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=1530:lt-191&catid=35:ltte&Itemid=138
Saturday, 25 July 2015
புலிகளே அச்சமா?
எனது இந்த பதிவு முழுக்க முழுக்க புலிகளுக்கானது;
உலகம் முழுவதும் பதுங்கியிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு இதைக் கொண்டுசெல்லுங்கள்;
இதுதான் சரியான நேரம் புலிகளே!
எங்களைக் காப்பாற்றுங்கள்;
நான் விசாரித்துவிட்டேன்;
தமிழகத்தில் இயங்கிவந்த விடுதலை இயக்கங்கள் மறைமுகமாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன;
புலிகளைத் தவிர இனி தமிழர்களுக்கு வேறு பாதுகாப்பு இல்லை;
உங்களுக்கு ஏழுகோடித் தமிழகத் தமிழர் சார்பாக ஒரு முக்கியமான கோரிக்கை;
முதலில் ஈழவிடுதலையை கைவிடுங்கள்;
இனிநாம் தமிழ்க்குடியரசு அமைக்கப் போராடுவோம்;
ஈழத்தமிழருக்கு உள்ள அத்தனை சிக்கல்களும் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் அத்தனைத் தமிழருக்கும் உள்ளன;
இன்று தமிழகத்தில் விடுதலை உணர்வு பரவிவருகிறது;
பலநூறாயிரம் தமிழ் இளைஞர்களின் கைகள் ஆயுதத் தாகத்தால் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றன;
ஈழத்தில் இறுக்கமான கண்கானிப்பு தமிழகத்தில் இல்லை;
ஈழத்தைப் போல 'பதினொரு' மடங்கு பெரிய பரப்பளவு கொண்ட தமிழ்க்குடியரசு தம்மை மீட்க அழைக்கிறது;
இனியும் காத்திருக்கவேண்டாம்;
தமிழக அரசியலைத் தவிர்த்ததன் மூலமும் தமிழக விடுதலைக் குழுக்களுடன் கைகோர்க்காததன் மூலமும் விடுதலைப் புலிகள் மாபெரும் தவறு செய்துவிட்டீர்கள்;
போனது போகட்டும், இனி அதைப் பேசி பலனில்லை;
நம் தேசியத்தலைவர் வரும்போது வரட்டும், நீங்கள் தமிழகத்திற்கு வாருங்கள்; பாசறைகளை நிறுவுங்கள்; தமிழகத்தில் உங்களுக்குத் தெரியாத தமிழ்தேசியவாதிகள் கிடையாது; தமிழக மக்கள் தமது முழு ஆதரவையும் வழங்குவார்கள்; தமிழகத்தில் தமிழ்த்தேசியம் கைஓங்கி வருகிறது;
தமிழகத்தில் அரசியல் தமிழர் கைக்கு வருமுன் நீங்கள் அங்கே வேரூன்றவேண்டும்; ஏனென்றால், தமது பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் தலைவர் கிடைத்துவிட்டால் மக்கள் ஆயுதவழிக்கு உதவமாட்டார்கள்;
அரசியல் ரீதியாக நமக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது;
எனவே, ஈழத்தில் சிந்திய குருதியானது காயும் முன்பு தமிழகத்தில் வேரூன்றும் விடுதலைக்கு அது பாய்ச்சப்படவேண்டும்;
ஏற்கனவே ஆயுத, தொழில்நுட்ப ரீதியில் நாம் நான்கு வருடம் பின்தங்கிவிட்டோம்; இனியும் தாமதித்தால் நமது எதிரிகள் படைவலிமையில் பல மடங்கு நவீனமாகிவிடுவார்கள்;
எமதருமை ஈழமக்களே!
எம் கண்ணின் மணிகளான புலிகளே!
தினந்தோறும் செத்துப்பிழைக்கும், எந்நேரமும் இனவழிப்பை எதிர்நோக்கியிருக்கும் நமது மக்களைக் காப்பாற்றுங்கள்.
நீங்கள்தான் எமது கடைசி நம்பிக்கை.
தமிழரின் தாகம் தமிழ்த்தாயகம்.
Wednesday, 15 July 2015
குடாரப்பு சமர்
குடாரப்பு சமர்
'--' '--' '--' '--' '--' '--'
புலிகளின் வெற்றிகளிலேயே தலைசிறந்தது 2000ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கைத் தீவிலேயே பெரிய படைத்தளமான ஆனையிறவை அதிரடியாகக் கைப்பற்றியது ஆகும்.
இது ஏன் சிறப்பானது என்பதைப் பார்ப்போம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வெற்றிக்கேணியிலிருந்து பெண்களும் ஆண்களுமாக 1200 புலிகளை கடல்வழியே சுற்றுப்பாதையில் குடாரப்பு பகுதியில் புலிகளின் கடற்படை இறக்கியது.
பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் அப்படையினர் அங்கு இறங்கும் முன்னரே சிங்கள அரசின் படைகளுக்குத் தகவல் கிடைத்து கடலிலேயே மோதல் தொடங்கிவிட்டது.
ஆனாலும் கடல்புலிகள் அவர்களை வெற்றிகரமாகத் தரையிறக்கிவிட்டுத் திரும்பினர்.
இறங்கிய புலிகள் அங்கே சண்டைசெய்து குறுகிய பகுதியில் நிலையெடுத்தனர்.
இவர்கள் நிலையெடுக்குமுன் பெரிய எதிர்ப்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காக ஏற்கனவே இரகசியமாக ஊடுறுவி இருந்த பளை படைமுகாமை பத்துபேர் கொண்ட கரும்புலிகள் தாக்கி அதன் தளவாடங்களை நாசமாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் தரையிறக்கம் நிகழ்ந்தது. கரும்புலிகளில் ஒருவர் உயிரிழக்க ஒன்பதுபேர் பாதுகாப்பாக புலிகள் பகுதிக்கு இரகசியமாகத் திரும்பிவிட்டார்கள்.
(இவர்கள் எந்தவழியைப் பயன்படுத்தி வந்துபோனார்கள் என்பது ஒரு புரியாத புதிர்).
இவர்கள் போனதும் படைகள் திரும்பவும் பளையைக் கைப்பற்றினர். ஆனால் அங்கே அனைத்து தளவாடங்களும் செயலிழக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ இருந்தன.
இந்தநிலையில் பால்ராஜ் தலைமையில் ஒரு பிரிவினர் சிறிய நீரேரியைக் கடந்து பளைக்கு அருகே வந்துவிட்டனர்.
ஒரு பிரிவு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியுடன் இணைப்பை ஏற்படுத்த திரும்பி நிலவழியாக வெற்றிலைக்கேணியை நோக்கி தெற்கில் முன்னேறியது.
இதோடு கைகோர்க்கும் வகையில் 400பேர் கொண்ட புலிகளின் இன்னொருபகுதி பிரிகேடியர் தீபன் தலைமையில் வடக்கு நோக்கிமுன்னேறியது.
பால்ராஜ் அணி நீரேரிக்கு அப்பால் தனித்துவிடப்பட்டிருந்தது.
அவர்களில் 1000பேர் கூட இல்லை.
அவர்களுக்குத் தெற்கே 23கிமீ நீளமும் 8கிமீ அகலமும் கொண்ட ஆனையிறவு முகாமில் மட்டும் 15,000 சிங்களப் படையினர் இருந்தனர்.வடக்கிலோ
யாழ்குடாப் பகுதி முழுவதும் மேலும் 20,000 படையினர் இருந்தனர்.
சிங்கள படையினரிடம் அத்தனை தளவாடங்களும் இருந்தன.
பால்ராஜ் படையணி கடலாலும், நிலத்தாலும், வான்வழியாகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது.
அவர்கள் நின்றிருந்ததும் திறந்தவெளி பகுதி.
ட,ப வடிவில் குழிதோண்டி நிலையெடுத்து மூன்றுபக்கமும் வான்வழியாகவும் வரும் தாக்குதலைச் சமாளித்துக்கொண்டு தாம் கொண்டுவந்திருந்த தளவாடங்களையும், உணவையும், மருந்தையும் வைத்துக்கொண்டே அப்புலிகள் தாக்குப்பிடித்தார்கள்.
ஒருநாள் இரண்டுநாள் அல்ல கிட்டத்தட்ட 30நாட்கள்!
தீபனின் புலிப்படையுடன் கைகோர்க்கும் முன்பே பால்ராஜ் கடுமையாகப் போரிட்டுக்கொண்டே எதிரிகளிடம் ஆயுதங்களைக் கைப்பற்றி கைப்பற்றியே இயக்கச்சி வரை முன்னேறிவிட்டார்.
இந்த நிலையில் ஆனையிறவு சிங்களப் படையினர் தப்பியோடத் தொடங்கிவிட்டனர்.
வடக்கு நோக்கி முன்னேறி வந்த தீபன் படையினருடன் கைகோர்த்து புலிகள் பகுதியுடன் இணைப்பை ஏற்படுத்தி, இயக்கச்சியைக் கைப்பற்றி ஆனையிறவைச் சுற்றிவளைத்து முற்றுகை போட்டார்கள் புலிகள்.
குடிநீர் வரத்தையும் தடைசெய்தனர்.
வெளியிலிருந்து எந்த உதவியும் வரவிடாமல் ஆனையிறவு படையினரைக் கலங்கவைத்து அதன்பிறகு அவர்களைத் தாக்கி முறியடித்தனர்.
22-4-2000 அன்று அம்முகாம் புலிகள் கைக்கு வந்தது.
1991ல் 53நாட்கள் போர்புரிந்தும் மீட்கமுடியாத ஆனையிறவை இப்போது புலிகள் மீட்டுவிட்டனர்.
இந்தச் சமரில் கிட்டத்தட்ட 3000 வரைக்குமான படையினர் கொல்லப்பட்டனர்.
பெரிய முகாமையும் அதன் கனரகத் தளவாடங்களையும் கணிசமான அளவு நிலத்தையும் புலிகள் மீட்டனர்.
சமர் முடிந்து அங்கே வந்த தேசியத் தலைவர் ஒரு ஒலிநாடாவை ஓடவிட்டார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஜெனரல் ஹெட்டியாராச்சி என்பவருக்கும் நடந்த உரையாடல் வேவுப்புலிகளால் ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் அந்த செயலாளர் "வெளி உதவி எதுவுமே இல்லாத ஆயிரம் பேரை நீங்கள் 40,000 பேர் தோற்கடிக்க முடியவில்லையா?" என்று கேட்கிறார்.
அதற்கு அந்த ஜெனரல் "பிரபாகரன் வந்தால் கூட தோற்கடிக்கலாம் ஆனால் வந்திருப்பது பால்ராஜ் அவனை விரட்டுவது அவ்வளவு எளிதல்ல, நீங்கள் பலாலி இருந்துகொண்டு பேசுவதை விட்டுவிட்டு இங்கே வந்து நேரில் பார்த்தால் புரியும்" என்று பதிலளிக்கிறார்.
உடனே அந்த ஜெனரலுக்கு கெட்டவார்த்தையில் திட்டு விழுகிறது.
(பிற்பாடு வேலையிலிருந்தும் தூக்கிவிட்டார்கள்).
அப்படி எதிரியே பாராட்டிய வீரன்தான் பால்ராஜ்.
போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் பால்ராஜ் வெளிநாட்டில் சிகிச்சைக்காக அனுப்பட்டு திரும்பி வரும்போது கொழும்பு வானூர்தி நிலையத்தில் வந்திறங்கினார்.
இதைக் கேள்விப்பட்டு அங்கே விரைந்து வந்த சிங்கள படைத்தலைவர்கள் பலரும் வந்து அவரைச் சூழ்ந்துநின்று வியப்புடன் இமைகொட்டாமல் பார்த்தார்களாம்.
நாம் நமது தமிழர்நாட்டை மீட்டபிறகு நமது திரைத்துறை மூலம் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கையை சிறந்த தரத்துடன் திரைப்படமாக எடுத்து தலைநகரான சென்னையில் அரசு சார்பாக விழா எடுத்து வெளியிடவேண்டும்.
(ஐந்துநாள் பாய்ச்சல்
https://m.facebook.com/photo.php?fbid=416300595140266&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 )
Monday, 1 December 2014
நல்லவன் படும் பாடு
நல்லவன் படும்பாடு
"நீ ஏன் இதையெல்லாம் விட்டுவிடக்கூடாது?"
"அதுதான் அதுதான் ரொம்ப எளிது,
ஒரு சொடுக்கு போடுவது போல. ஆனால் முடியாது.
தெருவில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான். கண்டுகொள்ளாமல் செல்வது எளிது. என்ன கொஞ்சநேரம் மனம் பதைபதைக்கும் பிறகு மறந்துவிடும். ஆனால், அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்று, அலைந்துதிரிந்து, ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால் உசாவல்(விசாரணை), வழக்கு,பழிப்பேச்சு, பண இழப்பு, கால இழப்பு என அனைத்தும் சந்தித்துவிட்டு அதன்பிறகு காப்பாற்றியவன் நன்றியை நினைக்காமல் போவான் என்று தெரிந்தபின்னரும், மறுபடி வேறொரு இடத்தில் வேறொருவன் அடிபட்டுக் கிடந்தால் மீண்டும் உதவச் செல்கிறான் என்றால் அவன் செய்வதுதான் கடினம்.
இந்த உலகத்திலேயே பரிதாபத்தற்(இரக்கத்திற்)குரிய பிறவி யாரென்றால் 'நேர்மையாக இருக்க நினைப்பவன்' இவனை ஊரே ஏறிமிதிக்கும்.
நீங்கள் நீளமான குண்டும் குழியுமான ஒரு பாதையில் செல்கிறீர்கள் இடையில் சில அடிகளுக்கு பாதை சீராக இருக்கிறது என்று வையுங்கள் அதற்கு என்றைக்கோ அங்கே நின்ற ஒரு நேர்மையாளன்தான் காரணம்.
அத்தகையவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள்.
நேர்மையாளனை விடவும் இரக்கத்திற்குரிய பிறவி யார் தெரியுமா?
தப்பைத் தட்டிக்கேட்க நினைப்பவன்.
தட்டிக்கேட்கும் ஒரு போராளியின் தோள்மேல் உலகமே ஏறிநிற்கும்.
கொள்ளைக்காரனுக்கும் ஏமாற்றுபவனுக்கும் உயிரைக் கொடுக்கவும் எல்லாரும் ஆயத்தமாக(தயாராக) இருப்பார்கள்.
'நேர்மையாளனுக்கு' அவனுடைய பெற்றோரும் உடன்பிறந்தோரும் மனைவியும் பிள்ளைகளும் நண்பர்களும் உடனிருப்பவர்களும்கூட உதவமாட்டார்கள்.
அதைவிட கொடுமை, ஒரு தட்டிக்கேட்க நினைக்கும் 'போராளிக்கு' அவன் குடும்பமும் நண்பர்களும் மட்டுமல்லாது அவனது கைகளும் கால்களும் உடல்நிலையும் மூளையும் மனதும் கூட ஒத்துழைப்பதில்லை.
எல்லாரும் எல்லாமும் எதிர்ப்பார்கள் அல்லது பின்னிக்கு இழுப்பார்கள்.
ஆனாலும் ஒரு உணர்ச்சி, உள்ளே ஒரு குரல் அவனை தொடர்ந்து இயங்கவைக்கிறது.
அவன் முரட்டுத்தனமான தன்னலமுடையவனாக(சுயநலவாதியாக) இருக்கிறான்.
அவன் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
தான் செய்வதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், தன்னை எல்லாரும் மறந்துவிடுவார்கள் என்று தெரிந்தும், கொஞ்சம் வளைந்தால் வாழ்க்கையே வளமாகிவிடும் என்று அறிந்தும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவன் தொடர்ந்து இயங்குகிறான்.
அவனுக்கு அவன்தான் முக்கியம்.
தன் முன் தானே விழுந்துவிடாமல் இருக்க அவன் எவரையும் தூக்கியெறிய தயங்குவதில்லை.
நான் ஒரு தீவிர இறைமறுப்பாளன். என் நண்பரனுடைய நண்பர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர். அதன்மீது பற்றுள்ளவர்.
அவரை என் நண்பன் என்னிடம் அழைத்துவந்தான். நான் அவருக்கு சரியான பதிலடிகொடுப்பேன் என்று என் நண்பர் எதிர்பார்த்தான்.
ஆனால், நான் அவரை உண்மையில் பாராட்டினேன். அவரது சிந்தனையும் செயலும் ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்களுக்காவது பலனளிக்கும். எதைப்பற்றியுமே சட்டை செய்யாத கையாலாகாதவர்கள் மத்தியில் ஏதோவொரு கொள்கைக்காக ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சிந்திப்பவர்கள் எவ்வளவோ உயர்வானவர்கள்.
ஒரு இனத்திற்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானவர்கள்.
மாந்தவுரிமைக்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானர்கள்.
முழுஇயற்கைக்காகவும் போராடுபவர் ஈடுஇணையே இல்லாதவர்கள்.
போராடுவது என்றால் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு வீதிக்குவருவது என்று பொருள் இல்லை.
சிந்திப்பது, செயலாற்றுவது, பரப்புரை செய்வது, வாழ்ந்துகாட்டுவது, வழிகாட்டுவது, சாதிப்பது, ஆதரவளிப்பது என பல நிலைகளில் எதையாவது செய்வது.
இனவுணர்வு, மதவுணர்வு, சாதியுணர்வு போன்றவையெல்லாம் அடிப்படையான உணர்ச்சிகள்.
இதற்காகப் போராடுபவர்கள் சிந்திப்பவர்கள் அத்துணை சிறப்புடையவர்கள் அல்லர்.
ஆனால், அதையும் கூடச் செய்யாமல் பாலுணர்வு, பசியுணர்வு என அற்ப உணர்ச்சிகளுக்காக வாழும் பிறவிகள் கண்ணும் காதும் கைகளும் கால்களும் இல்லாத புழுக்கள் வாழும் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
தனது குடும்பத்திற்காக வாழுபவர்கள் தெருவோரத்தில் குட்டிபோட்டு அதை வளர்த்துவிடும் ஒரு நாயின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
நிறைமாத கருவை சுமந்துகொண்டு ஒரு சிறுத்தை வேட்டைக்குச் செல்கிறது. ஓடிப் பிடித்த இரையை உண்டுவிட்டு யார் துணையுமின்றி குட்டிகளை ஈனுகிறது. உடனே மீண்டும் வேட்டைக்குச் செல்கிறது. அந்த குட்டிகள் தானே வேட்டையாடும் வரை அவற்றிற்கு உணவளிக்கிறது. தாய்க்கு வயதான பிறகு அக்குட்டிகள் தாயை கவனிப்பதில்லை. இறுதியாக அந்த தாய்சிறுத்தை முதிர்ச்சியடைந்து வேட்டையாடமுடியாமல் பசியால் இறந்துவிடுகிறது.
இப்போது சொல்லுங்கள் ஒரு மானிடப் பெண்ணின் தாய்மை அந்த சிறுத்தையின் தாய்மைக்கு சிறிதும் ஈடாகுமா?.
தனக்காக தனது குடும்பத்திற்காக வாழ்பவர்கள் பிடுங்குபவர்களாக மட்டுமே இருக்கின்றனர். தாங்குபவர்களாகவும் கொடுப்பவர்களாகவும் இருக்கும் நேர்மையாளரையும் போராளிகளையும் இவர்கள் ஏளனம் செய்து தம்மை பெருமையாக வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.
ஒரு போராளிக்கு எப்போது உண்மையான மனநிறைவு(நிம்மதி) கிடைக்கிறது தெரியுமா?
அவன் சாகும்போது.
எப்படி போர்களத்தில் வீரமரணம் அடையும் நொடியில் ஒரு மறவனுக்கு பெருமகிழ்ச்சி கிடைக்குமோ அதேபோல.
கடைசி நொடியில் அவன் தன்னை நினைத்து பெருமையோடு சாகிறான்.
இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஒரு போராளி என்றால் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மற்றவர்கள் மாறுவார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம்.
ஏனென்றால் அது நடக்காது என்று பாதிவாழ்க்கைக்குப் பிறகுதான் உங்களுக்குத் தெரியும்.
*உங்களுக்குள் ஒரு போராளி இருந்தால் இந்தநொடி உயிர்பெறட்டும்*
இப்போதும் நீங்கள் ஒரு போராளியாக உணரவில்லையென்றால் இப்படியே மீதிவாழ்வையும் கழித்துவிடுங்கள்.
போராளியாக மாற முயற்சிக்கவேண்டாம்.
ஏனென்றால் அது உங்களால் முடியாது.
ஒரு பதிவைப் படித்து போராளியாக எவனும் ஆகமுடியாது.
கொஞ்சநேரம் உசுப்பேறிவிட்டு சரியாகிவிடுவீர்கள். ஆனால்,
போராளி பிறக்கிறான். பிறந்த மறுநொடி தாயை தூக்கியெறியும் துணிச்சலுடன், எதையும் மனதால் பார்க்கும் கண்களுடன், அணையாத உள்நெருப்புடன், கடலளவு நேயத்துடன் ஒரு காவியநாயகனாக இந்த மண்ணில் தோன்றுகிறான்.
அவனுக்கு யாரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவன் வாழ்வதில்லை.
கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபிறகு தன்போன்ற போராளிகள் தொடர்ந்தும் பிறந்துகொண்டிருப்பார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் அவன் மரணத்தை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்கிறான்.
என் மரணமும் அப்படியே அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
( மூன்றாம் தலைவர்
https://m.facebook.com/photo.php?fbid=4
98313006939024&id=100002809860
739&set=a.108935022543493.9865
.100002809860739 )