Sunday 22 October 2017

கேட்காமலே விடுதலை கிடைக்கும்

கேட்காமலே விடுதலை கிடைக்கும்

மண்ணழிப்புக்கு அடுத்த அடி எடுத்துவைத்தது மத்திய கார்ப்பரேட் அரசு.

கல்வியைத் தொடர்ந்து விவசாயம் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்கு போகிறது.

மாநில அரசின் மிச்ச சொச்ச உரிமையும் பறிபோகவுள்ளது.

இனி விவசாய தற்கொலைகள் கூடும்.
விளைவதை எல்லாம் தேசப்பற்று என்ற பெயரில் ஹிந்தியன் அள்ளிக்கொண்டு போய்விடுவான்,
அதாவது ஹைட்ரோகார்பன் நம் வயல்களை அழிக்கும்வரை.

30 ஆண்டுகளில் தமிழகம் பஞ்சத்தில் சிக்கும்.

இதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

அதன்பிறகு நாம் இன்னொரு சோமாலியா ஆவோம்.

நாமே கேட்காவிட்டாலும் நமக்கு விடுதலை கொடுத்து வெளியே துரத்திவிடுவார்கள்.

முகநூலில் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் கதறும் இந்த கடைசி தருணத்திலாவது விழியுங்கள் தமிழர்களே!

நாம் வலுவாய் இருக்கும் இந்த நேரத்தில் ஆயுதம் தூக்கி விடுதலைக்காப் போராடாவிட்டால் பிழைக்கமாட்டோம்.

No comments:

Post a Comment