Thursday 12 October 2017

ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை

"அப்பா! அப்பா!" என்று அம்மை
மனம் குளிர, வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும்;

"அம்மா! அம்மா!" என்று
கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்;

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.

- அண்ணாதுரை
(திராவிட நாடு 03.07.1949)
_________________________________

பெரியாரின் மறுபக்கம் தொடரில் (பாகம் 14) ஈ.வே.ரா - மணியம்மை திருமணம் பற்றி விமர்சித்து அண்ணாதுரை எழுதிய முழு கட்டுரையும் உள்ளது.

No comments:

Post a Comment