Saturday 28 October 2017

தலைநகரை மீட்டதே நாடார்தான்

தலைநகரை மீட்டதே நாடார்தான்

சென்னையில் நாடார்கள் ஆதிக்கம் பற்றி பேசுபவர்கள்,
"மதராஸ் மனதே" என்று தெலுங்கர் சென்னையை விழுங்க முழு பலத்துடன் களமிறங்கியபோது
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கி தமிழர்களைத் திரட்டி திருத்தணி வரை தமிழ்நாடு ஆக்கிய ம.பொ.சி ஒரு நாடார் என்பதை மறக்கவேண்டாம்.

தலைநகரில் முழு மாநிலத்திற்கும் உரிமை உண்டு.

அத்துடன் சென்னையில் வெளிமாநிலத்தாரின் ஆதிக்கத்திற்கு முன் தெற்கத்தி தமிழர்களின் ஆதிக்கம் ஒன்றுமேயில்லை.

வேற்றினத்தாரை விரட்ட வக்கில்லாமல் சக தமிழனை விரட்டுவது கோழைத்தனம் ஆகும்.

No comments:

Post a Comment