Friday 4 November 2016

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்

தன் இனத்தின் தலைநகரை மீட்ட அம்பேத்கர்

மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரை ஈ.வே.ரா உடன் ஒப்பிடும் முண்டங்களே!

1948ல் பாம்பே நகரை குஜராத்திகள் சொந்தம் கொண்டாடியபோது

கொதித்தெழுந்து
பாம்பே மராத்தியர்களுக்கே சொந்தம் என்று ஆணித்தரமாக நிறுவி
தன் மராத்திய இனத்தின் தலைநகரை மீட்டுக்கொடுத்தவர் அம்பேத்கர்.

ஆனால் சென்னையை தெலுங்கர்கள் உரிமை கொண்டாடியபோது ஈ.வே.ரா அதை எதிர்க்காமல்
பிள்ளையார் சிலையை உடைத்துகொண்டிருந்தார்.
இதை நாங்கள் மறக்கவில்லை.

தனித்தமிழ்நாடு கேட்டார் என்று திருமாவேலன்கள் காதில் பூ சுற்றவேண்டாம்.

"ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?" என்ற தலைப்பில் ஏற்கனவே தோலுரித்து தொங்கவிட்டாயிற்று.

சான்று: அம்பேத்கர் சமர்ப்பித்த "மொழிவழி மாநிலமாக மகாராஷ்ட்ரா" (Maharashtra as a linguistic province) என்ற ஆவணம்

No comments:

Post a Comment