Thursday 10 November 2016

வந்தேறி வந்தேறிமகன் வந்தேறித்தனம்

வந்தேறி
வந்தேறிமகன்
வந்தேறித்தனம்

"யார் தமிழன்?"
என்று எவனெல்லாம் கேட்கிறானோ அவனெல்லாம் *வந்தேறி*

"நீ மட்டும்தான் தமிழனா?" என்று கேட்பவன் *வந்தேறிமகன்*

எந்த தமிழனுக்கும் 'தான் ஒரு தமிழனா?' என்ற ஐயம் வருவதில்லை.

95% தமிழர்கள் இன அடையாளத்தோடு இருக்கிறார்கள்.
மீதி 5% தமிழர்களை 95% தமிழருடன் குழப்பும் செயலுக்குப் பெயர்தான் *வந்தேறித்தனம்*

தமிழ் அடையாளத்தை கேள்விக்குறி ஆக்குவது ஒவ்வொரு தமிழனின் தாயினுடைய கற்பை கேலி செய்வது போல் ஆகும்.

பிறப்புவழித் தமிழனே தமிழன்.

உயிர்நண்பனே ஆனாலும் அப்பன் சொத்தில் பங்கு கிடையாது.
பிறகு பிழைக்க வந்த அகதிக்கு எதற்கு பங்கு?

தமிழ் மண்ணைத் தமிழன்தான் ஆளவேண்டும்;
தமிழன் மட்டும்தான் வாழவேண்டும்.

பிழைக்க வந்தவன் பிழைத்துக்கொள்.
பிறகு உன் நாட்டிற்கு திரும்பிவிடவேண்டும்.

இங்கே குடித்தனம் குடியுரிமை எதுவும் கிடையாது.

உண்மையான தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த தமிழன் வந்தேறித்தனம் செய்யும் அகதிகளை சும்மா விடக்கூடாது.

No comments:

Post a Comment