திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?
விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் நகரம் ஆகிய இடங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து திருநெல்வேலிக்குள் விவசாய நிலங்களுக்கு அருகில் சாலையோரம் இரவோடு இரவாக கொட்டிவிட்டு
திரும்பும்போது அரிசி, காய்கறி, இறைச்சி ஏற்றிக்கொண்டு போகும் மலையாள டிரைவர்களை
பிச்சைக்காசு 100, 200 வாங்கிக்கொண்டு தமிழகத்தின் உள்ளே விட்டு....
தப்பித்தவறி அந்த லாரியை பொதுமக்கள் பிடித்தால் பஞ்சாயத்து பண்ணி அவனைக் காப்பாற்றி....
அவன் கழிவைக் கொட்டிவிட்டு லாரியை சர்வஸில் சுத்தம் செய்யவிட்டுவிட்டு உயர்தர லாட்ஜில் குற்றாலத்தில் தங்கும்போது
அவனுக்கு குடி குட்டி எல்லாம் சப்ளை செய்து....
அதிலும் குட்டி யாரும் கிடைக்கவில்லை என்றால் தன் வீட்டுப்பெண்களை அனுப்பி அவனை திருப்திபடுத்தி...
மறுபடி அவன் போகும்போது காலைத்தொட்டு கும்பிட்டு 100, 200 பிச்சை வாங்கிக்கொண்டு...
பாதுகாப்பாக கேரளா அனுப்பும் திருநெல்வேலி போலீஸ்காரர்களும்
பலமுறை புகாரளித்தும் கண்ணவிந்து கைசெத்துக் கிடக்கும் திருநெல்வேலி கலெக்டரும்
மலையாளிகளா? அல்லது மலையாளிக்கு பிறந்த வேசிமகன்களா?
க்ளு:
லாரிகளில் குவியும் மருந்து, இறைச்சி கழிவுகள் :
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?
- தினகரன் (2017-06-11)
Friday, 23 June 2017
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?
Thursday, 29 December 2016
சல்லிக்கட்டு எதிர்ப்பு பார்ப்பன சதியா?
சல்லிக்கட்டு எதிர்ப்பு பிராமண சதியா?
ஒரு பார்ப்பனர் சல்லிக்கட்டை எதிர்த்துவிட்டாராம் உடனே 'ஆரிய சதி' 'பிராமண வெறி' என்று திசைமாறி போய்விட்டது முகநூல் தமிழ்ச் சமூகம்.
ஐ யம் தமிழ், ஐ யம் அகென்ஸ்ட் ஜல்லிக்கட்டு என படம் போட்டோரில் எல்லா சாதியினரும் இருந்தனர்.
அதில் ஒரு பார்ப்பனரை பிடித்து என்னமோ அவர்தான் இதற்கு மூல காரணம் என்பது போல போடுகிறார்கள்.
1998 லேயே "ஜல்லிக்கட்டு ஒழிப்பு குழு" அமைத்து விலங்கு நல வாரியத்துடன் இணைந்து 'ஜல்லிக்கட்டை தடை செய்' என்று முதலில் நம் பாரம்பரிய விளையாட்டை எதிர்த்தோர் தலித் அமைப்பினர்.
திருமாவளவனே 'ஜல்லிக்கட்டு தலித்துகளுக்கு எதிரானது, சாதியத் தன்மை கொண்டது' என்று 2002ல் தலையங்கம் எழுதியுள்ளார்.
2004 வாக்கில் அமராவதி மற்றும் புதூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் தலித் அமைப்பினர் பிரச்சனை செய்தனர்.
ஜல்லிக்கட்டு என்றில்லை.
கபடி, மாட்டுவண்டி பந்தயம், சேவல் சண்டை, கிடாய் மோதல், பாரி வேட்டை என எல்லாவற்றையும் தடை செய்ய கோரினர்.
கிரிக்கெட் கூட நடக்கக்கூடாது என்று பிரச்சனை செய்த இடங்கள் உண்டு.
உண்மை என்னவென்றால் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விளையாட்டு பிரபலம்.
அதில் நடக்கும் குழுமோதல் சில சமயம் வன்முறையில் போய் முடியும்.
பாதிக்கப்பட்டவன் தலித் என்றால் உடனே அது சாதி பிரச்சனை ஆக்கப்பட்டு சாதிய-தலித்திய-திராவிட அரசியலுக்கு அங்கே விதை தூவப்படும்.
(முதல் விதை1983 பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் இரு தரப்பினர் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டபோது விதைக்கப்பட்டது.
பாரதிய தலித் பேந்தர் அமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் போன்றவை எதிர்ப்பு பேரணி நடத்தின)
சல்லிக்கட்டு எந்த ஒரு தனி சாதிக்கும் மதத்திற்கும் மட்டுமே உரியது கிடையாது.
அனைத்து சாதியினரும் மதத்தினரும் விளையாடலாம்.
மாட்டை பறையடித்து வாடிவாசலுக்கு அழைத்துவரும் பறையருக்கு பரிவட்டம் கட்டி முதல்மரியாதை செய்து தட்சணை கொடுக்கும் வழக்கம் உள்ள தமிழகத்தில் தலித்திய அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரம் எடுபடவேயில்லை.
இப்போது தமிழரின் வீரத்தைப் பார்த்து வயிறெரியும் வேற்றினத்தாரும்
பாரம்பரிய வாழ்க்கை முறையை ஒழிக்கவே முழுநேரமும் இயங்கும் பீட்டா போன்ற பன்னாட்டு அமைப்புகளும் நமக்கு எதிராக களமிறங்கி உள்ளனர்.
குறிப்பாக இந்தியா முழுவதும் ஒழிந்துவிட்ட
தமிழகத்தில் மட்டுமே எஞ்சியுள்ள நாட்டுமாடுகளை ஒழிப்பதில் இவை கைகோர்த்துள்ளன.
காட்டுவிலங்கை வைத்து விழா நடத்தி பலமுறை அது வெறி பாகனைத் துவைக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கும் கேரளா பக்கம் எவனும் போகமாட்டான்.
ஆனால் வீட்டு விலங்கான மாட்டுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஏறுதழுவுதல் இவர்கள் கண்களை உறுத்துகிறது.
வெளிநாட்டு மாட்டினை விற்று அதன்மூலம் சர்க்கரை நோய் வரவைக்கும் இன்சுலின் மருந்து நிறுவனங்கள்,
பசுவின் சாணத்தை ஒழித்து வேதியியல் உரங்களை கொண்டுவர நினைக்கு அமெரிக்க நிறுவனங்கள்,
பசுவை ஊசிமூலம் சினையாக்கும் மருந்தை உற்பத்தி செய்கிற நெதர்லாந்து நிறுவனங்கள்
என பெரிய பெரிய முதலாளித்துவ எதிரிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் என்னவென்றால் எல்லா பிரச்சனைகளுக்கும் இங்கே இருக்கும் பார்ப்பனரைப் பிடித்து பிராண்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
Tuesday, 25 October 2016
உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு -மலையாளியின் பண்டமாற்று
உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு
-மலையாளியின் பண்டமாற்று
கேரளாவிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் கொதிப்படைந்த அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலமுறை வாகனங்களை மறித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவங்கள் பல உண்டு.
ஆனால் எந்த பயனும் இல்லை.
(முட்டாப்பயலுக, அடிச்சு தோல உரிக்காம போலீஸ்ட்ட ஒப்படைச்சானுகளாம்!
கழிவோட வந்தா உயிரோட போகமுடியாதுனு நெலமை இருந்தா எவன் வண்டி கொண்டு வருவான்னு கேட்டேன்?!)
கேரள எல்லையை ஒட்டிய பல பகுதிகள் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு நாசக்காடாகி விட்டன.
காவல்துறையினர் பொது இடத்தை அசுத்தம் செய்வதாக வழக்கு போட்டு பணம் கறந்துவிட்டு பிறகு விட்டுவிடுகிறார்கள்.
அதனால் மலையாளிகள் தமிழக எல்லையோரம் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் ஆபத்தான கழிவுகளை குழிதோண்டி மூடிவருகின்றனர்.
இந்த தொழிலில் நல்லலாபம் வருவதால் பல்வேறு இனத்தவரும் மலையாளிகளுடன் கூட்டுசேர்ந்துள்ளனர்.
உதாரணமாக, எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர்.
அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்ற தடைசெய்யப்பட்ட கழிவுகளைக் கொட்டத்தொடங்கினர்.
துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர்.
தற்போது இது தினமும் இரவு 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுள் கொண்டுவந்து கொட்டும் அளவு அதிகமாகிவிட்டது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின.
இதனால் பொறுமை இழந்த அப்பகுதி தமிழ்மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று நேற்று (24/10/2016) மலையாளிகளைத் தட்டிக்கேட்டனர்.
அப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.
இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர்.
அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது.
உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர்.
அது விவசாயம் நடந்த நிலம் ஆகும்.
இதனால் கொதிப்படைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர்.
வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ தகவல் கொடுத்தும் நேற்று மாலை வரை வரவில்லை.
(எப்படி வருவான்?! அதிகாரி அத்தனை பேரும் மலையாளி, கொஞ்சம் வந்தேறிகளும் உண்டு)
கேரளா உணவுக்கு தமிழகத்தைத்தான் நம்பியுள்ளது.
இங்கே இருந்து அரிசி ஏற்றிச் செல்லும் லாரிகள்.
பதிலுக்கு உயிர்க்கொல்லி கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றன.
தமிழன் அதிகாரத்தில் இல்லை.
ப
தமிழ் பொதுமக்கள் வன்முறையையும் விரும்புவதில்லை.
பிறகு எப்படி இதற்கு தீர்வு கிடைக்கும்?!
(செய்தி மற்றும் தகவல்கள் விகடன் ச.ஜெ.ரவி)