Tuesday 25 October 2016

உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு -மலையாளியின் பண்டமாற்று

உணவைத் தந்த தமிழனுக்கு நாசக்கழிவு பரிசு
-மலையாளியின் பண்டமாற்று

கேரளாவிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் கொதிப்படைந்த அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் பலமுறை வாகனங்களை மறித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவங்கள் பல உண்டு.
ஆனால் எந்த பயனும் இல்லை.

(முட்டாப்பயலுக, அடிச்சு தோல உரிக்காம போலீஸ்ட்ட ஒப்படைச்சானுகளாம்!
கழிவோட வந்தா உயிரோட போகமுடியாதுனு நெலமை இருந்தா எவன் வண்டி கொண்டு வருவான்னு கேட்டேன்?!)

கேரள எல்லையை ஒட்டிய பல பகுதிகள் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு நாசக்காடாகி விட்டன.

காவல்துறையினர் பொது இடத்தை அசுத்தம் செய்வதாக வழக்கு போட்டு பணம் கறந்துவிட்டு பிறகு விட்டுவிடுகிறார்கள்.

அதனால் மலையாளிகள் தமிழக எல்லையோரம் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அதில் ஆபத்தான கழிவுகளை குழிதோண்டி மூடிவருகின்றனர்.
இந்த தொழிலில் நல்லலாபம் வருவதால் பல்வேறு இனத்தவரும் மலையாளிகளுடன் கூட்டுசேர்ந்துள்ளனர்.

உதாரணமாக, எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர்.
அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்ற தடைசெய்யப்பட்ட கழிவுகளைக் கொட்டத்தொடங்கினர்.
துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர்.
தற்போது இது தினமும் இரவு 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுள் கொண்டுவந்து கொட்டும் அளவு அதிகமாகிவிட்டது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின.
இதனால் பொறுமை இழந்த அப்பகுதி தமிழ்மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று நேற்று (24/10/2016) மலையாளிகளைத் தட்டிக்கேட்டனர்.

அப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.

இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர்.

அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது.

உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர்.

அது விவசாயம் நடந்த நிலம் ஆகும்.
இதனால் கொதிப்படைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர்.

வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ தகவல் கொடுத்தும் நேற்று மாலை வரை வரவில்லை.

(எப்படி வருவான்?! அதிகாரி அத்தனை பேரும் மலையாளி, கொஞ்சம் வந்தேறிகளும் உண்டு)

கேரளா உணவுக்கு தமிழகத்தைத்தான் நம்பியுள்ளது.
இங்கே இருந்து அரிசி ஏற்றிச் செல்லும் லாரிகள்.
பதிலுக்கு உயிர்க்கொல்லி கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றன.

தமிழன் அதிகாரத்தில் இல்லை.

தமிழ் பொதுமக்கள் வன்முறையையும் விரும்புவதில்லை.

பிறகு எப்படி இதற்கு தீர்வு கிடைக்கும்?!

(செய்தி மற்றும் தகவல்கள் விகடன் ச.ஜெ.ரவி)

No comments:

Post a Comment