Friday 21 October 2016

சேலைக்குள் வாள்

சேலைக்குள் வாள்

சங்ககாலத்தில் போர்களம் வரை சென்ற பெண்கள் நேரடியாகக் களத்திற்கு செல்லாவிடினும் போர்ப் பாசறையில் பாவை விளக்கு ஏற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு காத்திருப்பார்கள்.

இப்பெண்கள் தங்கள் மேலாடையில் (கச்சு), பளபளப்பான வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர்.

‘திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்’
(முல்லைப்பாட்டு 46-45)

படம்: ஓலைச் சுவடி எழுதும் பெண்

No comments:

Post a Comment