Showing posts with label வேதி. Show all posts
Showing posts with label வேதி. Show all posts

Friday, 23 June 2017

கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

திருநெல்வேலி போலீஸ்கார் எனக்கு ஒரு சந்தேகம்...?

விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் திருவனந்தபுரம் நகரம் ஆகிய இடங்களில் இருந்து கழிவுகளைக் கொண்டுவந்து திருநெல்வேலிக்குள் விவசாய நிலங்களுக்கு அருகில் சாலையோரம் இரவோடு இரவாக கொட்டிவிட்டு
திரும்பும்போது அரிசி, காய்கறி, இறைச்சி ஏற்றிக்கொண்டு போகும் மலையாள டிரைவர்களை

பிச்சைக்காசு 100, 200 வாங்கிக்கொண்டு தமிழகத்தின் உள்ளே விட்டு....
தப்பித்தவறி அந்த லாரியை பொதுமக்கள் பிடித்தால் பஞ்சாயத்து பண்ணி அவனைக் காப்பாற்றி....
அவன் கழிவைக் கொட்டிவிட்டு லாரியை சர்வஸில் சுத்தம் செய்யவிட்டுவிட்டு உயர்தர லாட்ஜில் குற்றாலத்தில் தங்கும்போது
அவனுக்கு குடி குட்டி எல்லாம் சப்ளை செய்து....
அதிலும் குட்டி யாரும் கிடைக்கவில்லை என்றால் தன் வீட்டுப்பெண்களை அனுப்பி அவனை திருப்திபடுத்தி...
மறுபடி அவன் போகும்போது காலைத்தொட்டு கும்பிட்டு 100, 200 பிச்சை வாங்கிக்கொண்டு...
பாதுகாப்பாக கேரளா அனுப்பும் திருநெல்வேலி போலீஸ்காரர்களும்
பலமுறை புகாரளித்தும் கண்ணவிந்து கைசெத்துக் கிடக்கும் திருநெல்வேலி கலெக்டரும்
மலையாளிகளா? அல்லது மலையாளிக்கு பிறந்த வேசிமகன்களா?

க்ளு:
லாரிகளில் குவியும் மருந்து, இறைச்சி கழிவுகள் :
கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

- தினகரன் (2017-06-11)