Friday 23 June 2023

எனது சிந்தனைகள்

எனது சிந்தனைகள்

தமிழ்தேசியம் பற்றிய எனது சிந்தனைகள்....

* ஈழமும் தமிழகமும் ஒரே நாடாக இருக்க வேண்டும் (இதை ஆதித்தனார் ஏற்கனவே கூறியிருந்தார்) அதை மேம்படுத்தி தமிழகமும் ஈழமும் இழந்த பகுதிகளை மீட்டு 'தனித் தமிழர்நாடு' என்று நான் தயாரித்த வரைபடம் அடிப்படையில் தனிநாடாக இருக்க வேண்டும்.
"ஒரே நாடு" "ஒரே எல்லைக்கோடு" இதற்கான முழக்கம்

* திருச்சி தமிழர்நாட்டு தலைநகராக இருக்க வேண்டும்

* மண்ணழிப்பு திட்டங்கள் இனப் படுகொலைக்கும் மேலாக "பேரினப் படுகொலை" என்று கொள்ளப்பட வேண்டும்

* "தமிழின் பழமையை நிறுவுதல்" அல்லது "தமிழ்மொழியை வளர்த்தல்" போன்றவற்றை ஒத்திவைத்தல் தனிநாடு அடைவதை முதன்மை இலக்காக கொள்ளுதல்

* மொழிவழி தேசியத்தை மறுத்தல் இனவழி தேசியத்தைக் கைக்கொள்ளல் இனம் கண்டறிய சாதியை பயன்படுத்துதல் மற்றும் சாதியை வெளிப்படையாக அறிவித்தல்.
(இதை முதலில் கூறியது நான் என்றே நினைக்கிறேன்

* தேசியவாதத்தில் சாதி ஒழிப்பு, சூழலியல் ஆர்வம், மத எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, மொழித்தூய்மை, கலாச்சாரத் தூய்மை, கொள்கை வேறுபாடு போன்றவற்றை புறந்தள்ளுதல்.
அதாவது சாதி, மத உணர்வுகளை ஒழித்துவிட்டு தூய தமிழில் பேசி நம்மாழ்வார் வழி நடக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல் 
இனத்தின் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்கும்படியே அரவணைத்து செல்லுதல்.

* தமிழின பார்ப்பனரை தமிழ் இனமாக ஏற்றல். அவர்களைப் பார்ப்பனர் என்றே அழைத்தல்.  தமிழறிந்த தமிழ்நாட்டிற் பிறந்த பிற இனத்தவரை புறந்தள்ளுதல்.

* ஒருவரின் தாத்தா பாட்டி நால்வரில் மூவர் தமிழ்ச் சாதியாக இருந்தால் அவர் முழுத் தமிழர் ஆவார்.
 நால்வரில் இருவர் தமிழர் என்றால் அவர் அரைத்தமிழர். அந்த அரைத் தமிழர் தனது வாரிசை ஒரு தமிழருடன் மணமுடித்தால் அவர் சந்ததி தமிழர் என்றாகும்.

* தமிழின இசுலாமியரை தமிழராக ஏற்றல் என்பதை மேம்படுத்தி அவர்களை பிற தமிழர் போலவே பெயர்வைத்துக் கொள்ளவும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்தவும் அராபிய தோற்றத்தை கைவிடவும் வலியுறுத்துதல்

* இந்து என்ற வரையறையில் வருவோரை வடக்கத்திய மற்றும் வேற்றின சடங்குகளை நீக்கி தமிழ்-இந்து ஆக்குதல் (இதை முதலில் கூறியது நானே)

* ஆரிய கருத்தியல் பொய்யானது. நடைமுறையில் ஆரியம் என்பது ஹிந்தியம் என்றே கொள்ளவேண்டும்

* தமிழர்நாட்டில் தமிழர் பண்பாட்டை தனி மதமாக உருவாக்குதல். மதமாற்ற பிரச்சாரத்திற்கு தடை செய்தல்.

* புதுச்சேரி மாநிலத்தை கலைத்தல் அந்த சிறப்பு அந்தஸ்தை குடகு மக்களுக்கு விட்டுக் கொடுத்தல். அதன் மூலம் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணுதல். 

* காவிரியை தடுத்தால் கடலில் இருந்து தமிழகம் வழியே குடகு மலைக்குப் போகும் மழை மேகங்களைத் தடுத்து தமிழகத்திலேயே செயற்கை மழை பொழிவித்தல். மராத்தியரைத் துணைக்கு அழைத்தல்.
 கர்நாடகா மேகதாது அணையைக் கட்டினால் குண்டு வைத்து உடைத்தல் (தமிழரசன் தீட்டிய திட்டம்).

* இருபக்க மக்கள் போராட்டம், பொருளாதார தடை, குடியேற்றம் மூலம்  (முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள) தேவிகுளம், பீர்மேடு மீட்டல். 

* ஈழ மக்கள் தற்போது மலையக மக்களை ஈழத்தில் குடியேறிக் கொள்ள அழைக்க வேண்டும். 
 தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் தமிழகத்தின் குடிகளாக (சட்டத்திற்கு புறம்பாகவேனும்) குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

* திருப்பதி கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் இருப்பதை வைத்து அதை தமிழக அரசிடம் ஒப்படைக்க வழக்கு போடுதல்.
 இதே போல சபரிமலை கோவில், திருவனந்தபுரம் கோவில், காளத்தி, பெங்களூரைச் சுற்றியுள்ள சோழர் கோவில்கள் மீதும் உரிமை கோரி வழக்கு போடுதல். இக்கோவில்களில் கூட்டமாக 'தமிழர் ஆலய நுழைவு' நடத்துதல்.

* தமிழர்நாட்டில் முதல் வேலையாக ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள ஆழம் குறைந்த கடலை மண் போட்டு நிரப்புதல் (பாலம் கட்டும் சிந்தனை ராமாயண காலத்திலேயே உள்ளது. சாலை போடும் சிந்தனை பாரதியார் கூறியது).

* தமிழர்நாட்டில் இரண்டாவது வேலையாக சீனப் பெருஞ்சுவர் போல தமிழர்நாட்டுக்கு வடக்கே பெருஞ்சுவர் கட்டுதல் 

* புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி தமிழர்நாடு அமைத்தல் அதற்கு இந்தியாவின் எதிரி நாடுகளின் உதவியைப் பெறுதல். இதற்கு இந்திய ராணுவத்தில் மற்றும் தமிழக காவல்துறையில் இருந்த அல்லது இருக்கும் ராணுவத்தினரை பயன்படுத்துதல்.

* ஈழத்தை மீட்ட பிறகு தக்க காலம் பார்த்து சிங்களவர் மீது பதில் - இனப்படுகொலை நடத்தி நீதியை நிறுவுதல். அதற்கு ஈழப் படுகொலைக்கு பொறுப்பான அரசியல்வாதிகள், அதிகாரிகள், வாக்காளர்கள் மற்றும் இவர்களது வாரிசுகளைத் தேர்தெடுத்தல்

* தமிழர் உளவுத்துறை நிறுவுதல் தமிழின எதிரிகள் மற்றும் துரோகிகளை உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடி அழித்தொழித்தல் (இஸ்ரேல் செய்தது போல). அத்தோடு அவர்கள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டல். 

* தென்னிந்திய இனங்கள் மொழிவழி நாடுகளாக தார்மீக ஆதரவு அளித்தல். விந்திய மலைக்கு தெற்கே இலங்கை மாலத்தீவு வரை 'தெற்காசிய தீபகற்ப நாடுகள்' என்கிற பெயரில் யூனியன் உருவாக்குதல்.
 அதன் எல்லையை மாலத்தீவு தாண்டி தெற்கே  பிரிட்டிஷ் கடல்கடந்த தீவுகள் வரை நீட்டித்தல்.

* இந்தி மொழிக்குடும்ப நாடுகள் அதாவது காஷ்மீர், வடகிழக்கு, தென்னிந்தியா தவிர்த்த இந்தியாவுடன் பாகிஸ்தானின் கிழக்கு பாதி, நேபாளத்தில் மேற்கு பாதி மற்றும் வங்கதேசம் சேர்ந்த 'அகண்ட இந்தியா' அமைக்க ஆதரவு தெரிவித்தல்

* உலக இனங்களுக்கு 'மொழிசார்ந்த இனவழி' நாடுகள் அமைத்துக்கொள்ள குரல்கொடுத்தல். பெரிய நாடுகளை உடைத்து இனவழி நாடுகள் ஆக்கும் அரசியலைச் செய்து உலகளாவிய அரசியலில் ஈடுபடுதல். 
மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணி அமைய வலியுறுத்துதல்.

* உலக இனங்களை சாதி, மதம், நாடு கடந்து மொழி, இனம், பண்பாடு ஆகியன அடிப்படையில் இனத்தையே மதமாக நிறுவி அதைத் தழுவ அழைத்தல். இதன் மூலம் உலகளாவிய மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தல்

* நடுநிலைப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசியல் மயமாக்கல். இவர்கள் இணைந்து மாணவர் உரிமைகளை பெறுதல்.

* மீனவர் பிரச்சனை தீர அவர்கள் ஆயுதம் திரட்டி சிங்கள கடற்படையைத் திருப்பி தாக்குதல். சிங்கள ராணுவத்தினரை உயிருடனோ பிணமாகவோ தமிழக கடற்கரையில் கொண்டுவந்து போடுதல். கச்சத் தீவில் பெருவாரியாகக் குடியேறுதல். கரும்புலி போன்ற எதிர்தாக்குதல் நடத்தி இலங்கை கப்பல்களை எதிர்கொள்ளுதல்.

* தமிழர் வீழக் காரணம் பிற்காலத்தில் போர்க் குடிகளின் பாராமுகம். அந்த வகையில் தென்மாவட்ட போர்க்குடி செங்குத்தர் சமுதாயம் முதற்காரணம்.
ஆகவே அவர்கள் தமிழ்தேசியத்திற்கு உழைக்க வேண்டும். அதிலும் சகோதரிகள் இல்லாத திருமணமாகாத ஏழை அல்லாத இளைஞர்கள் முன்னணியில் நிற்கவேண்டும்.

* சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்குதல். சாதியை இரண்டாவது காரணியாக சேர்த்தல் ஏற்கனவே இடவொதுக்கீடு பெற்றவர்களின் வாரிசுக்கு முன்னுரிமை வழங்காமல் தவிர்த்தல்.

* தமிழரில் 3% க்கும் குறைவான தமிழ்க் குடிகள் ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும். இவர்கள் தேர்தலில் வென்று அல்லது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியை வைத்து பதவி பெற்று அந்த பதவிக் காலத்தை தமக்குள் சதவீத அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் 

*  தமிழர்நாடு அமைய அதிகம் பங்களித்தவர் மன்னராக முடிசூட்டுதல். அவரது சந்ததி அரச பரம்பரையாக தொடர்தல்

* தமிழர் நாட்டில் ஒரு தலைவருக்கு அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் ஒரே ஒரு உருவச்சிலை அதுவும் அவர் உருவம் அளவுக்கு மட்டும். மற்றபடி அனைத்து தேவையில்லாத சிலைகளும் அகற்றப் படுதல்

* தமிழர்நாட்டில் கொங்கு மண்டலத்தை ராணுவ மையமாக பயன்படுத்துதல்

* தமிழர் நாட்டையே முடிந்த அளவு காடாக மாற்றி மொத்த மக்களும் காட்டுவாசி வாழ்க்கைக்குத் திரும்புதல். தொலைதொடர்பு சிறப்பாக இருத்தல் மற்றும் வான்வழிப் போக்குவரத்தை பயன்படுத்துதல்.

* தமிழர்நாட்டில் மரத்தில் வீடு கட்டுதல். விவசாய நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றுதல். மேல்மட்டம் பயிர் விளைச்சல் என்றால் அதற்குக் கீழே போக்குவரத்து சுரங்கம் அமைத்தல்

* தமிழர்நாடு வளங்கொழிக்கும் அண்டை இனங்கள் பசியால் சாகும் நிலை வரும் அன்று இரக்கம் பார்க்கக்  கூடாது. நாம் உபரி வளங்களை வீணாக்கினாலும் அண்டை நான்கு இனங்களுக்கும் இந்திய துணைக் கண்டத்துக்கும் நேரடியாக எந்த வித்ததிலும் உதவக் கூடாது. இதுவே அவர்கள் நம்மைச் சுரண்டியதற்கு தண்டனை.

* தமிழர்நாடு பொருளாதாரத்தைப் பெருக்கி பிறகு குமரிக்கண்ட ஆய்வில் ஈடுபடுதல் 

* தமிழர்நாட்டில் பழங்குடிகளுக்கு நிலவுரிமை மற்றும் காவல்துறை கொண்ட மாநில அந்தஸ்து வழங்குதல். விருப்பம் இல்லாவிட்டால் தனிநாடாகும் உரிமை வழங்குதல்.

* தமிழ் எழுத்துக்கள் ஏற்கனவே கூட்டெழுத்து முறையில் உள்ளது. கையெழுத்து வடிவாக அதைப் பயன்படுத்த வேண்டும்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு வேற்றினத்தாரை வெளியேற்றுதல் மற்றும் உலகத் தமிழரை அழைத்துவந்து குடியேற்றுதல்

* தமிழர்நாட்டில் ஊர்முறை ஆட்சி வேண்டும். ஒவ்வொரு ஊரும் தன்னிறைவு பெற்று குட்டி அரசாங்கமாக இயங்க வேண்டும். நிதி மொத்தமாக சேர்வது தடுக்கப்பட வேண்டும். நாடு தழுவிய திட்டங்களுக்கு மட்டும் தேவைப்படும்போது நிதி வழங்க வேண்டும்.

* தமிழர்கள் அனைவரும் தமிழர்நாட்டில் வாழ்வதை விரும்பவேண்டும். வெளிநாடு போய் சுகபோகமாக அல்லது பிழைப்புக்காக வாழ்வது கேவலம் என்பதை உணர வேண்டும்

* தமிழர்நாடு அமைந்த பிறகு சாதிச் சான்று அழிக்கப்பட்டு தமிழர் எனும் இனச்சான்று வழங்கப்பட்டு சாதி ஒழிக்கப்படும். பெயருக்கு பின் பிறந்த ஊர் சேர்க்கும் வழக்கம் வரும். 
தமிழர்நாடு அமையும் வரை சாதியே தமிழர் அடையாளம்.

* தமிழர்நாட்டில் திருநங்கை படையணி உருவாக்குதல் மற்றும் பெண்கள் படையணி உருவாக்குதல். இவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் தளவாடங்கள் உருவாக்குதல்.

* கோலார் தங்க வயலில் தங்கம் தீர்ந்துபோன இடத்திற்கு கீழே இன்னொரு தங்க மலை உள்ளது.
(அத்தனை ஆழத்தில் தோண்டும் தொழில்நுட்பம் தற்போது இல்லை)
தமிழர்நாடு அதைக் கைப்பற்றி தோண்டி எடுக்க வேண்டும். 

* தமிழர்நாட்டு விடுதலைக்கு அதிகம் பங்களித்த தனிமனிதர், சாதி, ஊர், குழு என யாராயினும் அவர்களும் அவர்களது சந்ததிகளும் உயர்சாதி என்று அடையாளப் படுத்தப்பட்டு தமிழர்நாட்டில் அனைத்து வாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
 போராடாத அல்லது குறைந்த பங்களிப்பு செய்த எந்த தமிழரும் கீழ்சாதி என்று அறிவிக்கப்பட்டு அவர்களது சந்ததி தமிழர்நாட்டில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுவர்

* தமிழர்நாட்டுக்கு புலிகளின் அரசாங்க விழுமியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது சட்டம், சின்னம் போன்றவை. 

* 2009 க்குப் பிறகு யாராவது தமிழர்நாடு வேறுநாடு ஈழம் வேறுநாடு என்றால் அவர்கள் துரோகிகள் என்று கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

* ஈழ இசுலாமியர் தமிழர்நாட்டில் இணைய மறுத்தால் அவர்கள் விரட்டப்பட்டு தமிழகத்து இசுலாமியர் குடியேற்றப்படுவர்.

* ஒரு மனிதர் குற்றம் செய்தால் அதை எதிர்க்காத அவரது சந்ததியும் 
அக்குற்றத்தால் ஏற்படும் பலனை அனுபவிக்கும் அவரது சந்ததியும் அந்த மனிதர் செய்த குற்றத்திற்கு பொறுப்பாவர். எனவே அந்த மனிதருக்கு கொடுக்கப்படும் தண்டனை அவரது வாரிசுகளுக்கும் கொடுக்கப்படும். அதாவது தலைமுறை தாண்டினாலும் தண்டனை நிச்சயம். இதுவே அவரது குற்றத்தை எதிர்த்து அதன் பலனை அனுபவிக்காமல் விலகிய அவரது ரத்த உறவுகள் தண்டனையில் இருந்து தப்பிப்பார்.

* தமிழர்நாடு அமைந்த பிறகு மக்கட்தொகை அடர்த்தியான பகுதியில் (தமிழகம்) இருந்து குறைவான (ஈழம்) பகுதிக்கு குடியேற்றம் நடக்கும்.

* ஈழத்திற்கு துணைத் தலைநகரம் என்று திருகோணமலை ஆகும். திரிகோணமலைக்கும் சென்னைக்கும் முக்கிய நீர்வழிப் போக்குவரத்து இருக்கும். 

* இவை போக 'தமிழ்தேசியம் பயணிக்க வேண்டிய பாதை' எனும் பதிவில் கால அட்டவணையும் செயல் திட்டங்களும் எனது சிந்தனை ஆகும். அத்துடன் தனித் தமிழர்நாடு புத்தகம் மண்மீட்பு தொடர்பான சிந்தனைகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட அனைத்தும் விரிவான பதிவுகளாக வேட்டொலி இணையத்தில் உள்ளன.

No comments:

Post a Comment