Saturday 3 June 2023

நம் முடிவு நெருங்கிவிட்டது

நம் முடிவு நெருங்கிவிட்டது 

 முதலில் பிறருக்கு உதவும் ஆசை இருந்தது. கொல்லாமை கொள்கையாக இருந்தது.

 அதன் பின்னர் பிறரை கொல்லும் ஆசை இருந்தது.
அதனால் தன் சுயநலத்திற்காக பிறரை கொன்றனர். அதன் மூலம் லாபம் அடைந்தனர்.

 அதன் பிறகு தன்னை தானே கொல்லும் ஆசை வந்தது
 இதனால் மது குடித்தனர், புகையிலை புகைத்தனர், வேகமாக வண்டி ஓட்டினர், மேலும் பல ஆபத்தான காரியங்களில் இறங்கினர்.
 தன்னைத் தானே சிறிது சிறிது அழித்து இன்பம் கண்டனர்.

தற்போது இது ஒரு படி மேலே போய் தன்னையும் தன்னுடைய தலைமுறையையும் சேர்த்து கொல்லும் ஆசை வந்துவிட்டது. இதனால் மக்கள் திமுக விற்கு வாக்களித்தனர்.

இதன் மூலம் தான், தன் பிள்ளை, தன் பேரப்பிள்ளை  என மொத்தமாகக் கொல்லும் ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர்.

 இந்த உலகம் முடிவை நோக்கிச் செல்கிறது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

 தி.மு.க தமிழ்நாட்டில் தோன்றியதால் மட்டுமே இத்தனை காலம் ஒரு மாநிலத்தில் முடங்கி இருககிறது. 
இல்லையென்றால் இவர்களின் தந்திரத்திற்கும் வெறிக்கும் இந்நேரம் இந்த உலகையே விழுங்கியிருப்பர். 

 வேறொரு மாநிலத்தில் ஈவேரா வும் கருணாநிதியும் பிறந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் இவர்கள் ஆட்சியைப் பிடித்து கால் நூற்றாண்டு ஆகியிருக்கும்.

 ஏனென்றால் இவர்களைவிட கொடூரமானது காங்கிரசோ அல்லது பாஜகவோ அல்லவே அல்ல! 

 தந்திரத்தின் இலக்கணமான கருணாநிதியை முற்று முழுமையான வெற்றி பெற விடாமல் கடைசி வரை ஒரு தத்தளிப்பிலேயே வைத்திருந்த தமிழர்கள் இன்று சரியாக பல்விளக்கக் கூடத் தெரியாத ஸ்டாலினிடம் வீழ்ந்து கிடக்கின்றனர்.

 2009 க்குப் பிறகு தனக்கே புரியாத தற்கொலை எண்ணத்துடன் அலைகின்றனர்.

 தமிழர்களை விழிப்படையச் செய்ய முயற்சிப்பது வீண்வேலை என்றே தோன்றுகிறது.

 நேற்று கருணாநிதியின் கேடுகளை நினைவு கூர்ந்த விதம் ஆறுதலாக இருந்தாலும் முன்பு போல வீரியமாக இல்லை!

 நாம் வடுக ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டோமா?!

 நம் முடிவை நாமே தேட ஆரம்பித்து விட்டோமா?!

 தன் கழுத்தையும் தன் குழந்தையும் கழுத்தையும் தானே அறுக்க திட்டமிடுபவனை எவர்தான் நெடுநேரம் தடுத்து நிறுத்த முடியும்?!

No comments:

Post a Comment