Friday 1 August 2014

தூக்கிலிடுக

ஏழபேரைத் தூக்கிலிடுங்கள்
என்னைக் கேட்டால் ஏழுபேரையும் தூக்கிலிடவேண்டும்
என்னைக் கேட்டால் முல்லைப்
பெரியாறு அணை உடையவேண்டும்
என்னைக் கேட்டால் நாள்தோறும் தமிழக மீனவனைச் சிங்களப்
படை சுடவேண்டும்
என்னைக் கேட்டால் கன்னடன் தமிழனுக்கு ஒரு சொட்டுத்
தண்ணீர் தரக்கூடாது
என்னைக் கேட்டால் தமிழக முதல்வர் வேற்றினத்திலிரு
ந்தே வரவேண்டும்
என்னைக் கேட்டால் தமிழனுக்கு ஆங்கிலமும் இந்தியும்
மட்டுமே கற்றுக்கொடுக்கப்படவேண்டும்
என்னைக் கேட்டால் தமிழகத்திலும்
ஒரு இனப்படுகொலை நடக்கவேண்டும்
என்னைக் கேட்டால் தலைவர் இறந்ததாக உறுதிசெய்யப்படவ
ேண்டும்
என்னைக் கேட்டால் அத்தனைத் தமிழச்சியும்
வல்லுறவுக்கு உட்படவேண்டும்
இது அத்தனையும் நடக்கவேண்டும்
அப்போதுதான் இந்த சூடு சுரணையில்லாத இனம்
விடுதலைக்கான போரில் இறங்கும்
அப்போதுதான் முற்றுமுழுதாக அழிந்துவிடாமல்
பத்தில் ஒரு தமிழனாவது எஞ்சுவான்
அப்போதுதான் ஒரு துண்டுநிலமாவது தமிழன் கையில்
இருக்கும்
அப்போதுதான் தமிழினம் உலகையாளும்
திறம்பெற்று திகழும்.
(21-2-14)
https://m.facebook.com/photo.php?fbid=418418414928484&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment