Friday 21 October 2022

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

 ஹிந்திய கடற்படை இதுவரை தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளனர்.
அந்த தேதிகள் வருமாறு,
02.08.2013 , 
30.03.2017, 
09.10.2017, 
13.11.2017,
21.10.2022.

 ஒவ்வொரு முறையும் இந்தி பேசச் சொல்லியோ அல்லது இந்தி புரியாததாலோ இந்த கொலைமுயற்சி நடக்கிறது.
 மத்திய அரசு ஹிந்தி திணிப்பு செய்வதும் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதைத் தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளும் நடக்கின்றன.
 2013 இல் பாஜக எழுச்சி பெற்ற வேகத்திலும் 2017 இந்தி தினம் திணிப்பும் தற்போது இந்தி பயிற்றுமொழி என்கிற திணிப்பும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம்.
 

 

 

No comments:

Post a Comment