Thursday 20 October 2022

கருணாநிதி இந்தியை எதிர்த்த லட்சணம்

கருணாநிதி இந்தியை எதிர்த்த லட்சணம்

 முரசொலி மாறன் (இயற்பெயர் வேறு) இறந்தபோது அந்த மத்திய அமைச்சர் பதவிக்கு திமுக வில் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
 1) ஸ்டாலினைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட சிட்டி பாபு வின் மகன்,
2) இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்த அரங்கநாதனின் மகன்,

3) முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்.

 தன் பேரனான தயாநிதிக்கே அந்த மத்திய அமைச்சர் பதவியை அளிக்கிறார் கருணாநிதி!

 மூத்தவர் இருக்க பேரனுக்கு பதவி ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் 
"தயாநிதிக்கு இந்தி தெரியும்" 

நன்றி: ராஜீவ்காந்தி பேச்சு 
நா.த.க வில் (ஒல்லியாக) இருந்தபோது பேசியது

No comments:

Post a Comment