Sunday 30 October 2022

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

 வைத்தியநாத ஐயர் செய்த ஆலய நுழைவு பற்றியும் ஆலய நுழைவை சட்டமாக்கிய இராஜாஜி பற்றியும் மீண்டும் பேசுகிறோம்.
 அத்தோடு எம்.சி. ராஜா அவர்கள் ஆலய நுழைவு வேண்டி தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே தமிழகத்தில் முதன்முதலாக 1933 இல் ஆலய நுழைவு தீர்மானம் (The Hindu Temple Entry Disabilities Removal Bill) கொண்டுவந்த சி.எஸ்.ரங்க ஐயர் பற்றியும் பேசுவோம். 
 நீதிக் கட்சி ஜே.எஸ்.கண்ணப்பர் ஆலய நுழைவு முயற்சி (1927) எனும் கட்டுக்கதையை புறந்தள்ளுவோம்.
 

No comments:

Post a Comment