Tuesday 27 March 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் கூறவில்லை _ மத்திய அரசு

"உச்சநீதிமன்றம் கெடுவிதித்த 29 ஆம் தேதிக்குள் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்"
- எடப்பாடி பழனிச்சாமி

"நா எப்படா அப்டி சொன்னேன்?"
- உச்சநீதிமன்றம்

(செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
மத்திய அரசு திடீர் கைவிரிப்பு
'அப்படி ஒரு வார்த்தையை உச்ச நீதிமன்றம் கூறவில்லை'
தினகரன் 10.03.2018)
__________

ஏற்கனவே இட்ட பதிவுக்கு
காவிரி மேலாண்மை அமைக்கும் ஐடியா இல்லை - ஹிந்திய அரசு
http://vaettoli.blogspot.com/2017/10/blog-post_27.html

No comments:

Post a Comment