Friday 16 March 2018

திராவிடநாடு அமைந்தால்...

திராவிடநாடு அமைந்தால்...

  அதில் தமிழோ தமிழினமோ இருக்காது.

எப்படி நமக்கு வடயிந்தியன் எதிரியோ அதற்கு சமமான எதிரிகள் நமது அண்டை இனங்கள்.

பரம எதிரி சிங்கள இனம் என்றால் பிற இனங்களும் அதற்கு சளைத்தவை அல்ல.

நமக்கு நம்மைத் தவிர இந்த உலகில் யாருமில்லை என்பதுதான் உண்மை.

நூறாண்டு முன்பே திராவிடம் என்ற பெயரில் தெற்கை ஓரணியில் திரட்ட முயன்றோம்.
அதனால் நாம் உள்ளதையும் இழந்தோம்.

நம்பி நம்பி ஏமாந்தது போதும்!

எனவே நாம் நேரடியாக தமிழர் நாடு அமைப்போம்!

1 comment: