Tuesday 16 December 2014

ஈழத்திற்கு பாலம் கட்டுவோம்

flevoland-ஐப் போல ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே செயற்கையான நிலப்பரப்பை அமைப்போம்.
கடல் வளங்கள், உயிர்கள் பாதிக்கப்படாத வகையிலும்
ஊடாக கால்வாய்கள் அமைத்து நீர்போக்குவரத்து இருக்கும் வகையிலும்
இடைவெளிகளை பாலங்கள் அமைத்தும்
ஈழத்திற்கும் தமிழகத்துக்குமான போக்குவரத்தை மேம்படுத்துவோம்.
நிலப்பரப்பு அமைக்கமுடியாவிட்டால் தரைவழிப் பாதைகளாவது அமைப்போம்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete