Monday 8 December 2014

எம்பொறுப்பு முடிஞ்சது

எம்பொறுப்பு முடிஞ்சது.

முத்துக்குமாரை நம் கையாலாகாத்தனத்தால் கொன்றுவிட்ட மானமுள்ள தமிழினம் இன்றாவது அவனை நினைத்துப்பார்த்து பொறுப்பை தீர்ப்போம்;

'என் கல்லறையில் ஏற்றிய மெழுகுவர்த்தியை அணைத்துவிடுங்கள் எனக்கு அழுவது பிடிக்காது'
என்று எழுதிய முத்துக்குமாருக்கு கல்லறை போன்று ஒரு மார்பளவு சிலை திறப்பதற்கே அல்லாடும் வக்கற்ற இந்த ஈன இனத்தில் பிறந்து தொலைத்த பாவத்திற்காக முகநூலில் அவன் படத்தை முகப்பில் வைத்து 'ஜனவரி 29' என்ற முத்துக்குமார் பற்றிய ஆவணப்படத்தையும் பகிர்ந்துள்ளேன்;

என் பொறுப்பு தீர்ந்தது.

இனியும் ஒரு முத்துக்குமார் எரியவிடாமல் சீக்கிரம் அழிந்து தொலைவோம்.
https://m.facebook.com/photo.php?fbid=411426042294388&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
ஜனவரி 29 : ஆவணப்படம்
http://m.youtube.com/watch?v=_yywSmBz6BM&gl=IN&client=mv-google&guid=&hl=en-GB

http://news.lankasri.com/show-RUmpyBQVkGQbf.html

http://www.eelamhomeland.com/index.php?start_from=4&ucat=2&subaction=showfull&id=1284907037&archive=1285891205&

No comments:

Post a Comment