முதுகுளத்தூர் கலவரம்
- மறைக்கப்பட்ட உண்மைகள்
இமானுவேல் சேகரனார்
படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.
இமானுவேல் சேகரனார் பற்றி வந்த ஆகச்சிறந்த புத்தகத்தில் அவர் வரலாறு வெறும் பத்து பக்கத்தைத் தாண்டவில்லை.
அவர் எப்படி பள்ளர்களின் தலைவர் ஆவார்?
1957ல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பே இரண்டு பள்ளர்களை தேர்தலில் நிற்கவைத்தவர் தேவர்.
(ஒருவர் வென்றார், ஒருவர் தோற்றார்)
சமாதான கூட்டத்தில் தேவர் இமானுவேலார் சாதியைக் காரணம் காட்டி கையெழுத்திட மறுத்ததாகக் கூறுவதில் துளியளவும் உண்மை கிடையாது.
அந்த தொகுதி எம்.எல்.ஏ தான் கையெழுத்திடவேண்டும் என்று கூறினார்.
காரணம் பள்ளர்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு இளைஞரை விட ஒரு பள்ளரான அப்பகுதி எம்.எல்.ஏ கையெழுத்திட்டால் சரியாக இருக்கும் என்பது அவர் வாதம்.
தேவர் கையெழுத்து போடாததால் சமாதானம் முயற்சி தோல்வியடைந்தது என்பது முழுப்பொய்.
தேவர் முதலில் மறுத்தாலும் பிறகு இமானுவேலாரை பிரதிநிதியாக ஏற்று கையெழுத்தும் போட்டுவிட்டார்.
( முத்துராமலிங்கத்தேவர் என்பதுதான் அவர் பெயர்.
கையெழுத்தும் அவ்வாறே போடுவார் ).
அந்த சமாதான அறிக்கை மறுநாள் வெளிவர இருந்தது.
அது வெளிவரக்கூடாது என்பதற்காக நேருவின் உளவுத்துறை அன்றே இரவில் மின்சாரத்தை துண்டித்து இமானுவேலாரைக் கொலை செய்து பழியை தேவர் மீது போட்டது.
தேவரை சிறைக்குள் அடைத்து ஸ்லோ பாய்சன் கொடுத்து வெளியேவிட்டது.
(ஜெயலலிதாவை இவ்வாறுதான் மத்திய அரசு கொன்றது).
இதனால் ஆரோக்கியமாக கம்பீரமாக இருந்த தேவரையா விரைவாக உடல்நலம் குன்றி இளம் வயதிலேயே மரணமடைந்தார்.
நேருவை இயக்குவது இஸ்ரேல் என்று உண்மையை போட்டுடைத்த,
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று கூறிவந்த,
காந்தியை கொன்ற சவார்க்கருக்கு பாராட்டும் ரூ.5000 பொன்முடிப்பும் வழங்கிய,
காங்கிரசுக்கு எதிரான அத்தனை சக்திகளையும் ஒன்றுதிரட்டிய
மிகப்பெரிய ஆளுமையான தேவர் ஒழிந்ததால் நேரு நிம்மதி அடைந்தார்.
இதற்காக அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
சமாதான கூட்டத்தில் 'ஒரு பள்ளப்பய எனக்கு சமமா! அவன் நாளைக்கு இருக்கக்கூடாது' என்று தேவர் கூறியதாக பள்ளர் மத்தியில் உளவுத்துறையால் வதந்தி பரப்பப்பட்டது.
(இத்தனைக்கும் தேவரோடு வந்த 2பேரில் ஒருவர் பள்ளரான வேலு குடும்பன் ஆவார்).
தேவர் நுழைந்தபோது இமானுவேலார் கால்மேல்கால் போட்டபடி மரியாதை இல்லாமல் சிகரெட் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தே இருந்ததாகவும்,
பேச்சுவார்த்தை முடிந்ததும் தேவரிடம் ஒரு தாம்பலத்தில் வெற்றிலை பாக்கு வைத்து நீட்டி மறவர் பெண்ணை தனக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தருமாறு கேட்டதாகவும் மறவர் மத்தியில் வதந்தி பரப்பட்டது.
(இமானுவேலார் அப்படியெல்லாம் செய்யவில்லை.
எம்.எல்.ஏ வரமுடியாத சூழல் என்று மரியாதையுடன் எடுத்துக்கூறினார்.
தொலைபேசியில் பேசவைத்ததாகவும் கூறுகின்றனர்)
நேருவின் உத்தரவின்பேரில் மறவர் கிராமமான கீழத்தூவலில் ரே எனும் வடயிந்தியர் தலைமையிலான போலீஸ்படை நுழைந்து ஐந்து இளைஞர்களை அழைத்துப்போய் கண்மாய் கரையில் வைத்து கண், கை, கால்களை கட்டி சுட்டுக்கொன்றது.
இது சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடந்த முதல் படுகொலை ஆகும்.
இது காமராசர் போலீசை அனுப்பி மறவர்களைக் கொன்றதாகக் காட்டி மறவருக்கு எதிராக நாடார்களையும் கலவரத்தில் இறக்க எடுத்த முயற்சி ஆகும்.
இந்த யோசனைகளை நேருவுக்கு வழங்கியது அண்ணாதுரை.
உளவுத்துறைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியது தி.மு.க வந்தேறிகள்.
காரணம் தெலுங்கு சின்னமேளம் எனும் தேவதாசி சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை தனது குலத்தொழிலான விபச்சாரத் தொழிலை செய்துவந்ததை தேவர் மதுரையில் ஒரு பொது இடத்தில் அவரை வைத்துக்கொண்டே அம்பலப்படுத்தினார்.
தேவருடன் இணைந்து காங்கிரசை எதிர்த்த ஈ.வே.ராமசாமியும் ராஜாஜி பதவி விலகி காமராசர் வென்றதும் அவருடன் போய் சேர்ந்துகொண்டு தேவருக்கு எதிராக காமராசரை தூண்டியபடி இருந்தார்.
(ராஜாஜி தேவருடன் போய் இணைந்தார்.
ஆதித்தனாரும் தேவருடன் இணைந்தார்)
எவ்வளவோ முயற்சிகளுக்குப் பிறகும் இரண்டு ஆண்டுகள் கழித்து இமானுவேலார் கொலையில் தேவருக்கு பங்கில்லை என்று அவர் 1959ல் விடுதலை செய்யப்பட்டார்.
கலவரமும் கொலையும் நடந்தபிறகும் கூட, தேவரையா ஐந்து ஆண்டுகள் கழித்து 1962 தேர்தலில் ஒரு பள்ளரை நிறுத்தி வெல்லவைத்தார்.
தொகுதிக்கே போகாமல் தானும் வெற்றிபெற்றார்.
சாகும்போது தனது சொத்துகளை மக்களுக்கு எழுதிவைத்தார்.
அதில் 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது.
இறுதிவரை தேர்தலில் தோல்வியே காணாத தேவர் பள்ளர்கள் கணிசமாக வாழ்ந்த தொகுதியில்தான் மாபெரும் வெற்றிகளை பெற்றார்.
ஒருவேளை பள்ளர் வாக்குகளைக் கவர பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கலாம் என்கிறார்கள் சிலர்.
ஆனால் இருபது ஆண்டுக்கு முன்பே 1939லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத ஐயர் மற்றும் (பறையரான) கக்கனுடன் இணைந்து பல பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மக்களைத் திரட்டி ஆலயநுழைவு நடத்தியவர் தேவர்.
3 அல்லது 4 இடங்களில் மட்டுமே போட்டிபோடும் தேவர் கட்சி அதில் பல சாதியினரையும் நிற்கவைத்தது வரலாறு.
இத்தகைய வரலாறு கொண்ட தேவர் எப்படி சாதிவெறியர் ஆவார்?
தேவரை நாடார்களுக்கு எதிரானவராக சிலர் திரிக்கிறார்கள்.
காமராசரை முதலமைச்சர் ஆவதற்கு தேவர் உடன்படாத காரணம் அவர் படிக்காதவர், இனப்பற்று இல்லாதவர், நேரு குடும்பத்திற்கு விசுவாசமானவர் என்பதால்தான்.
மற்றபடி காமராசர் வளர்ச்சியில் தேவருக்கு குறிப்பிட்ட பங்குண்டு.
காமராசரை முக்குலத்தின் எதிரியாக சிலர் திரிக்கின்றனர்.
தேவர் காலத்தில் காமராசருடன் காங்கிரசில் அவருக்கு பக்கபலமாக பல முக்குலத்தோர் இருந்தனர்.
வணங்காமுடி வைரவத்தேவர், கோபால்சாமி தென்கொண்டார், புதுக்கோட்டை தொண்டைமான், வேதாரண்யம் வேதாசலத்தேவர், திருச்சி அருணாசலத்தேவர், ஆர்.வி.சாமிநாதன், உடையப்பா சிவசுப்பிரமணியத்தேவர், மதுரை சின்னக்கருப்பத்தேவர், என்.எஸ்.வீரபத்திர தேவர், இராமநாதபுரம் சண்முகராஜேசுவர சேதுபதி, அருப்புக்கோட்டை துரைசிங்கத்தேவர், முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், சங்குமுத்து தேவர், டி.என்.அனந்தநாயகி, சாண்டோ சின்னப்பத்தேவர், நடிகர் சிவாஜிகணேசன் போன்றவர்கள் காமராஜருக்கு ஆதரவான முக்குலத்தோர் ஆவர்.
ஆக அன்று நடந்தது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான மோதல்தான்.
சாதி மோதல் கிடையாது.
அன்று தேவர் சரி.
ஆனால் இன்று மறவர்கள் சரி இல்லை.
தேவர் படத்தை வைத்துக்கொண்டு பள்ளர்களுக்கு எதிராக வெறிபிடித்து அலைவோர் தேவருக்கே களங்கம் கற்பிக்கும் துரோகிகள்.
திராவிடத்தின் சாதிய அரசியலுக்கு பலியாகி இன்று மறவர்களே தேவருடைய கொள்கைகளுக்கு மற்ற எவரையும் விட எதிராக செயல்படுகின்றனர்.
தேவர் தனக்கு குருபூசை கேட்டதும் இல்லை.
தேவர் எளிமையானவர். புகழ்ச்சியை விரும்பாதவர்.
அவரை கடவுள் போல பெரிதாக விழா எடுத்து கொண்டாடவேண்டிய அவசியமும் இல்லை.
தேவர் இறந்து பல ஆண்டு கழித்து தேவருக்கு சிலை நிறுவியதும் குருபூஜை நடத்தவைத்ததும் திராவிட வந்தேறிகள் தமிழர்களை மோதவிட்டு சாதிய அரசியல் செய்யத்தான்.
தேவர் ஒரு மனிதர்.
மாமனிதர். கடவுள் இல்லை.
ஒரு தலைவருக்கு என்ன மரியாதை உண்டோ அதைச் செய்வதில் தவறில்லை.
தேவர் குருபூசை அதற்கு போட்டியாக இமானுவேல் சேகரன் குருபூசை என்று குருபூசைகளின் பெயர்களில் இன்று நடக்கும் கூத்தும் அட்டூழியமும் அலப்பறையும் சாதிவெறியின் வெளிப்பாடு என்பது கண்கூடு.
இன்று குருபூசையில் தேவர் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு மூக்குமுட்ட குடித்துவிட்டு நடுரோட்டில் போக்குவரத்தை மறித்து அரிவாள்களுடன் கூட்டமாக கும்மாளம் போடும் இளைஞர்களுக்கு தேவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி கடுகளவாவது தெரியுமா?
தேவரின் முகம் ஒன்றும் சாதிவெறியின் சின்னம் இல்லை.
ஆனால் இன்று நடைமுறை என்ன?
பள்ளர்கள் பெரிய தகுதி இல்லாத இமானுவேல் சேகரனாரை தூக்கிப்பிடிப்பதையும் அவருக்கு குருபூஜை நடத்துவதையும் கைவிடவேண்டும்.
தேவரையே தலைவராக ஏற்கவும் வேண்டும்.
இதைச் செய்யாத பள்ளர்கள் நன்றிகெட்டவர்கள்.
முக்குலத்தோர் தேவருக்கு குருபூஜை நடத்துவதைக் கைவிடவேண்டும்.
அமைதியான முறையில் அவரவர் ஊர்களில் பலசாதி மக்களுக்கும் தேவர் பற்றி எடுத்துக்கூறி பொதுவான விழாவாக சிறிய அளவில் கொண்டாடவேண்டும்.
தேவர்தான் மேற்கண்ட இரு சமூகத்துக்கும் தலைவர்.
ஏன் தமிழர் அனைவருக்கும் தலைவர்.
ஏன் இந்தியா முழுவதுக்குமான தலைவர்.
இந்தியன் மறந்துவிட்டான்.
தமிழர்கள் மறக்கவில்லை.
மறக்கும்படி செய்யாதீர்கள்.
குருபூசை எனும் பெயரில் நடிகர்களையும் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும் திராவிட கட்சிகளின் அல்லக்கைகளையும் கூட்டி பெரிய அலப்பறை கொடுத்து பிற தமிழர்கள் தேவரை வெறுக்கும்படி செய்யாதீர்கள்.
தமிழர்களே! தமிழகம் முழுவதும் கிராமம் தோறும் சாதி வேறுபாடு இன்றி தேவர் புகைப்படத்தை வைத்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.
தேவர் நடத்திய பத்திரிக்கைக்கு கண்ணகி என்றுதான் பெயர்வைத்தார்.
சிந்துசமவெளி நாகரிகம் தமிழருடையது என்றும் தமிழின் சிறப்புகள் பற்றியும் எழுதியுள்ளார்.
தன் வாழ்நாளில் வள்ளலார் வழியை கடைபிடித்துவந்தார்.
உடல்நிலை முடியாத நிலையிலும் ம.பொ.சி நடத்திய எல்லை போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியும் உள்ளார்.
பர்மா போய் தமிழர்களைச் சந்திக்கும்போது அந்நாட்டு அதிபருக்கு திருக்குறள் நூலை பரிசாக அளித்தார்.
மலையகத் தமிழரை சந்தித்துவிட்டு தமிழகம் வந்தபோது இலங்கை தமிழர்கள் விரைவில் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் என்று அன்றே கூறியுள்ளார்.
ஆக தேவர் ஒரு இனப்பற்றுள்ள தமிழர். அதனால் பெருந்தமிழர் என்ற பட்டத்திற்கு தகுதியானவர்.
வைக்கம் ஆலயநுழைவு போராட்டத்தில் கட்சி பணத்தில் பத்தோடு பதினொன்றாக போய்விட்டு வந்து வைக்கம் வீரர் பட்டம் போட்டுக்கொண்ட,
கீழ்வெண்மணி படுகொலை கூலி உயர்வு கேட்டதால்தான் நடந்தது என்று அறிக்கைவிட்ட,
பறையரை கேவலமாக தொடர்ந்து பேசிவந்த,
ஆங்கிலேயருக்கு கடைசிவரை விசுவாசமாக இருந்த
கன்னட வந்தேறி ஈ.வே.ரா நமக்கு தலைவராம்.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தொழிலாளருக்கும் முழு இந்திய மக்களுக்கும் இறுதிமூச்சுவரை நன்மை செய்துவந்த நாட்டுப்பற்றாளர், இனப்பற்றாளர், கொடைவள்ளல், தியாகி முத்துராமலிங்கனார் சாதிவெறியராம்.
ஆக ஈ.வே.ராமசாமியை தூக்கி எரிந்துவிட்டு அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவனாரை வைத்துக் கொண்டாடுவது தமிழர் நம் அனைவரின் கடமை ஆகும்.
Monday, 30 October 2017
முதுகுளத்தூர் கலவரம் - மறைக்கப்பட்ட உண்மைகள்
Friday, 29 January 2016
தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்
தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/
‘மொகஞ்சதாரோ’ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும்,
பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.
அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.
இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.
1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்
*இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்*
என்ற தலைப்பில்
திரு.முத்துராமலிங்கத்தேவர்
எழுதிய கட்டுரையிலிருந்து.
நன்றி: பெருமாள் தேவன் அவர்களின் வலைப்பூ.
Wednesday, 13 August 2014
பசும்பொன்னே
பசும்பொன்னே
நநநநநநநநநநநநநநத
இது ஒரு அரிய புகைப்படம்.
பலரிடம் சுபாஸ் சந்திர போஸ் அவர்களும்
முத்துராமலிங்கனார் அவர்களும் சேர்ந்து எடுத்த
புகைப்படம் ஒன்று இருக்கும்; அது 1947க்குப்
பிறகு எடுக்கப்பட்டது; அதற்கு பத்தாண்டுகள் முந்தைய
படம் இது ஹிந்திய விடுதலைப் போராளி சுபாஷ்
சந்திர போஸ் 1938 செப்டம்பர் முதல்வாரத்தில்
மதுரை வந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
---------
முத்துராமலிங்கனார் பற்றி நாம் அறியவேண்டிய சில
தகவல்கள்,
*முத்துராமலிங்கனாரின் தாயார் பிள்ளைப்பேறின்ப
ோது இயற்கை எய்திவிட்டபடியால் பாட்டியின் வீட்டில்
'ஆயிஷா' என்ற இசுலாமிய அம்மையாரிடம் தாய்ப்பால்
குடித்து வளர்ந்தார்.
*1927ல் சீனிவாசன்(ஐயங்கார்)
என்பவரை சொத்துவழக்கு தொடர்பாக சந்திக்க
சென்னை சென்றபோது தற்செயலாக சுபாஷ் சந்திர
போஸை சந்தித்து அவருடன் நெருக்கமானார்;
பிறகு பேராயக் (காங்கிரசு) கட்சியில் இணைந்தார்.
* 1932ல் கள்ளுக்கடை மறியலில் காவல்துறையால்
துன்புறுத்தப்பட்ட தமது பேராயக் (காங்கிரசு)கட்ச
ிக்காரர்களுக்காக குரல் கொடுத்தார்.
*1934 குற்றபரம்பரை சட்டத்துக்கு எதிராக
'ஆப்பநாட்டு மறவர்கள் மாநாடு' நடத்தினார்.
*1937 காமராசர் சொத்துவரி கட்டாததால் தேர்தலில்
போட்டியிட முடியாதநிலையில்
இருந்தபோது நகராட்சியில்
ஒரு வெள்ளாட்டை காமராசர் பெயரில் வாங்கி காமராசர்
பெயரில் வரி செலுத்தி தேர்தலில் நிற்கவைத்தார்;
காமராசரை எதிர்த்த வி.வி.ராமசாமி(நாடார்)
என்பவரை போட்டியிலிருந்து விலகச்
செய்து காமராசரை வெற்றிபெறச் செய்தார்.
*1937 பேராயக் கட்சிக்கு உள்ளேயே சோஷலிஸ்ட்
பிரிவு உண்டாக்கிய 'ஜெயபிரகாஷ் நாராயண்' தமிழகம்
வந்தபோது மற்ற பேராயக்
கட்சியினரை எதிர்த்து அவரை வரவேற்று பசுமலை 'மகாலட்சுமி மில்
தொழிற்சங்கம்','மதுரை பஞ்சாலைத் தொழிலாளர்
சங்கம்','மதுரை நெசவாளர் சங்கம்' ஆகிய
மூன்று தொழிற்சங்கங்களை
உருவாக்கி அவற்றிற்கு தலைவராக ஆனார்.
பசுமலை மகாலட்சுமி ஆலையில் வேலைநிறுத்தம்
செய்யத்தூண்டியதாக சிறைப்படுத்தப்பட்டார்;
பிறகு மதுரை நெசவாளர்கள் வேலைநிறுத்தத்தைத்
தூண்டியதாக வழக்கைச் சந்தித்தார்.
*1939 மதுரை அங்கயற்கண்ணி(மீனாட்சி) கோவிலில்
தாழ்த்தப்பட்டோர் நுழைய முயற்சி செய்த வைத்தியநாதன்
(ஐயர்) என்பவருக்கு கொலைமிரட்டல்
வரவே அவருக்கு தமது ஆதரவைத்
தெரிவித்து துண்டு செய்தியறிக்கை(பிரசுரம்)
மக்களிடம் பரப்பி அவருக்கு உதவினார்.
*1939 பிறமலைக் கள்ளர்களைத் திரட்டி குற்றப்
பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி;
அதேயாண்டு மஞ்சுவிரட்டு பார்க்க சிந்துப்பட்டிக்
கு ஆங்கிலேய ஆளுநர் (கவர்னர்) வரவே ஒரு கையகல
துண்டு சீட்டு எழுதி மக்களிடம் பரவச் செய்து ஆளுநர்
வந்திறங்கியபோது அந்த வட்டாரமே வெறிச்சோடிப்
போகச் செய்தார்.
*அபிராமம் என்ற ஊரில் இசுலாமிய இளைஞர்கள்
பெண்களிடம் தவறாக நடந்தபோது அமைதியான முறையில்
இந்துக்களை ஒத்துழையாமை கடைபிடிக்கச்சொல
்லி பிரச்சனையை முடித்துவைத்தார்.
அப்போது வெங்கட்ராமன்(ஐயர்) என்பவருடன் காரில்
வந்துகொண்டிருந்தபோது கொலைமுயற்சியிலி
ருந்து தப்பினார்; ஆனாலும் மதக் கலவரம்
மூளுமேயென்று அதை வெளியே சொல்லவில்லை.
*சுபாஷ் சென்னைக்கு வந்தபோது சீனிவாசன்(ஐயங்கார்)
தலைமையில் கடற்கரையில் 'ஃபார்வர்டு பிளாக்'
கட்சியின் தமிழகக்
கிளை தொடங்கப்பட்டு முத்துராமலிங்கனார் தலைவராக
அறிவிக்கப்பட்டார்.
*சுபாஷ் ஆங்கில அரசுடன் ஜப்பான்
உதவியோடு போர்நடத்திய முழுகாலமும் கிட்டத்தட்ட
ஆறாண்டு சிறையிலடைக்கப்பட்டார்; ஐப்பான் சரணடைந்த
மறுநாள் விடுவிக்கப்பட்டார்.
*1948ல் ஃபார்வர்டு பிளாக் சார்பில் கமுதியில்
குருவன்(செட்டியார்) மற்றும் சாயல்குடியில்
சேதுராமன்(செட்டியார்)
ஆகியோரை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.
*1950 ஓராண்டு தலைமறைவாகிப் பயணம்
செய்து பிறகு தமிழகம் திரும்பினார்;
தமது உருவத்தையே மாற்றிவிட்டிருந்தார்; சீன-
திபெத் எல்லையில் 'சிக்காங்' என்ற ஊரில் சுபாஷைச்
சந்தித்தாக அறிவித்தார்.
*காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய சவர்க்கார்
மதுரை வந்தபோது அவருடன் மேடையில் தோன்றிய
முத்துராமலிங்கனார் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சிக்காக
5000ரூபாய் வழங்கினார்.
*1952 பேராயக்கடசிக்கு எதிராக ஈவேரா-வுடன்
ஒரேமேடையில் பரப்புரை
அருப்புக்கோட்டையில் எம்.டி.ராமசாமி(செட்டியார்)
என்பவரை நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்
* கேரளப் பொதுவுடைமைவாதிகளான (கம்யூனிஸ்ட்)
ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,ஏ.கே.கோபாலன் தமிழக
பொதுவுடைமைவாதிகளான பி.ராமமூர்த்தி,ஜீவானந்தம்
ஆகியோருடன் ராஜபாளையத்தில் மாநிலம் தழுவிய
விவசாயிகள் சங்க மாநாட்டை நடத்தினார்;
ஜமீன்தாரி ஒழிப்பு முறை வேண்டி குரல்கொடுத்தார்.
*வடக்கன்குளத்தில் கிறித்துவர் மிரட்டலை சமாளிக்க
ஆறுமுகநாவலர் அழைத்தபோது அங்கே சென்று கோவில்
குடமுழுக்கை அமைதியாக நடத்திவைத்தார்.
*1955ல் இரண்டாம் முறையாக பர்மா சென்றார்;
பர்மா அதிபரைச் சந்தித்தபோது 'திருக்குறள்' நூலைப்
பரிசளித்தார்.
*காமராசர் முதல்வராவதை எதிர்த்தார்; 1957
காமராசரை எதிர்த்து நின்ற ஜெயராம்(ரெட்டியார்)
என்பவருக்கு ஆதரவு தெரிவித்தார்; ஆனாலும்
காமராசர் வெற்றிபெற்றார்.
*1957தேர்தலில் ஃபார்வர்டு பிளாக் சார்பாக
ஏ.வேலு (தேவேந்திரர்/பள்ளர்) என்பவரையும்
ஏ.பெருமாள்(தேவேந்திரர்) என்பவரையும்
நிறுத்தினார்;
*1957ல் பேராயக் கட்சி- ஃபார்வர்டு பிளாக் மோதல்
தேவேந்திரர்-மறவர் சாதிச்சண்டையாக உருப்பெற்றது.
*1957 இம்மானுவேல் சேகரன் (தேவேந்திரர்) கொலை;
முத்துராமலிங்கனார் தளைப்படுத்தப்பட்டார்;
மதுரை,திருமங்கலம்,உசிலம்பட்டி,மேலூர்,திருப்பு
வனம் ஆகிய இடங்களில் முழு அடைப்பு.
*1959 போதிய சான்றுகள் இல்லாததால்
வழக்கிலிருந்து முத்துராமலிங்கனார் விடுதலை
*1962 தேர்தல் பரப்புரைக்கே போகாமல்
அருப்புக்கோட்டையில் வெற்றிபெற்றார்;
அவரது வேட்பாளர்கள் சசுவர்ணம்(தேவர்),
மூக்கையா(தேவர்),ஏ.பெருமாள்(தேவேந்திரன்) ஆகியோர்
வெற்றி.
*1963 அக்டோபர் 29, முத்துராமலிங்கனார் மறைந்தார்;
திரளான தலைவர்கள் அஞ்சலி.
https://m.facebook.com/photo.php?fbid=475209192582739&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739