Showing posts with label ஐநா. Show all posts
Showing posts with label ஐநா. Show all posts

Thursday, 29 June 2017

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம்தான்.

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.

தமிழ், தமிழர், தமிழர்நாடு !

மொழியால் தமிழன்!
இனத்தால் திராவிடன்!
தேசியத்தால் இந்தியன்!
என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்.

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்.
விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது.
ஐ.நா இனப்படுகொலைக்கு துணைபோகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை.

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள்போல தமிழர்நாடானது
விடுதலை அடைந்து,
தன்னிறைவு பெற்று,
வல்லரசாக உயர்வதோடு நின்றுவிடக்கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டுதுண்டாக உடைக்கவேண்டும்.

தமிழர்நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர்நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலகமாற்றத்திற்கு உதவவேண்டும்.

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர்நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத்தரவேண்டும்.

  நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்.

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.
ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது!

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கக்கூடாது!

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தரவேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்.

Sunday, 12 March 2017

மோடி அருள் கிடைத்த வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு

மோடி அருள் கிடைத்த வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்ட ரஜினி தன் மகளுக்கு ஐநாவின் நல்லெண்ணத் தூதர் பதவியை பெற்றுக்கொடுத்தார்.

"இதயம் நல்லெண்ணெய்" க்கு கூட தூதராக எவ்வித தகுதிகளும் இல்லாத ஐஸ்வர்யா
'ரஜினியின் மகள்' 'தனுஷின் மனைவி' என்பதைத் தவிற வேறு சிறப்பியல்புகள் எதுவும் இல்லை.
ஆனாலும் அவர் ஐநாவின் தூதர் ஆனது பற்றி சர்ச்சைகள் எதுவும் இல்லை காரணம் ஐநா என்பதே ஐஸ்வர்யாக்கள் தூதவராவதற்கான அமைப்புதான்.

ஐஸ்வர்யாவின் மாமனார் கஸ்தூரிராஜா ஐநாவின் மனித உரிமை ஆணையரே ஆகலாம்.
காரணம் ஐநாவின் மனித உரிமை ஆணையராக இருக்க அதவருக்கு இருக்கும்(?) தகுதியே போதும்.

'ஐநாவில் பரதநாட்டியம் ஆடப்போகும் தமிழ் பெண்' என்று கடந்த சில நாட்களாகவே பத்திரிகைகளில் பெரிய பெரிய விளம்பரச் செய்திகள் வந்தன.
யார் அந்த தமிழ் பெண் என்று பார்த்தால் ஐஸ்வர்யா தனுஷ்.
அடடா இவளல்லவா தமிழ்மகள்.
என்னவொன்று...
தந்தை மராத்தியர் கணவன் தெலுங்கர் அவ்வளவுதான்.

ஐநா கொண்டாடவிருந்த மார்ச் 8 மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா நடனம் ஆடுகிறார்.
அதாவது நல்லெண்ண தூதரே பரத நாட்டிய வாய்ப்பை வேறு யாருக்கும் வழங்காமல் எடுத்துக்கொண்டார்.
தன் நாட்டிய திறனைக் காட்ட.

டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட அனிதா ரத்னம் பரதத்தில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைச் செய்தவர்,
அது போல நர்த்தகி நட்ராஜ் போன்றோர்களும் மிகச்சிறந்த தமிழகம் அறிந்த நடனக்கலைஞர்கள்.

ஆனால் இவர்கள் போன்ற யாருக்கும் வாய்ப்பு சென்றுவிடாமல் தானே அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு ஐஸ்வர்யா அசைவேயின்றி ஆடிய ஆட்டம் இருக்கிறதே.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா படு மொக்கை.

நம்மூர் திருவிழாவில் பாம்பு டான்ஸ் ஆடுகிறவர்கள் கூட கை , கால் வளைத்து நெளிவுகளோடு அழகாக ஆடுவார்கள்.
பரதத்திற்கு ஏற்ற உடல் வாகோ பாவனைகளோ பயிற்சியோ கடுகளவும் இல்லாமல் மரக்கட்டை காற்றிலாடுவது போல அவர் 'போட்ட' நடனத்தை அதிர்ச்சியோடு அந்த அரங்கில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குடும்பம் குடும்பாக வந்தேறி மண்ணின் மைந்தருக்குக் கிடைக்கவேண்டிய மொத்த வாய்ப்புகளையும் பதவிகளையும் கைப்பற்றிக் கொள்ளும் இவர்களுக்கும் கலைக்கும் உலகநாடுகளின் சமாதானத்துக்கும் என்னதான் தொடர்பு?

ஐநா நீதி பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் ஈழத்தமிழரை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.

(புலனச்செய்தி)

Wednesday, 28 September 2016

பசுமைத் தாயகம் காவிரிக்கு குரல்கொடுக்குமா?

ஐயா இராமதாசு அவர்கள்,

தமது "பசுமைத் தாயகம்" மூலம் ஈழம் தொடர்பான முன்னெடுப்புகளை ஐ.நாவில் எடுப்பது போல

காவிரி பிரச்சனையை ஐ.நாவுக்கு கொண்டுசெல்ல முடியாதா?!

(ஜனநாயக வழியில் தமிழருக்கு நியாயம் கிடைக்க 99% வாய்ப்பில்லை என்பது வேறு விடயம்)