Tuesday 26 December 2023

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

பண்ணையார்களைக் காத்த தெலுங்கர்

 1950 இல் குமாரசாமி ராஜா (தெலுங்கு ராஜூ) ஆட்சியில் வாட்டக்குடி இரணியன் (அகமுடையார்), சாம்பவனோடை சிவராமன் (அகமுடையார்) போன்ற 5 முக்கியமான கம்யூனிஸ்ட் போராளிகளை போலீஸ் சுட்டுக் கொன்றது.
மஜூம்தார் காட்டிய வழியில் இவர்கள் நடத்திய "பண்ணையார் அழித்தொழிப்பு" நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப் பட்டது .
 அவர்கள் இருந்திருந்தால் கீழவெண்மணி படுகொலை நடந்திருக்காது.
 அழித்தொழிப்பு கம்யூனிஸ்டுகள் மறைந்து வந்தேறி கால்நக்கி கம்யூனிஸ்டுகள் தோன்றியிருக்கவும் மாட்டார்கள்.

No comments:

Post a Comment