Monday 26 February 2018

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்

இதுவே நமக்கொரு நாடும் முப்படையும் இருந்திருந்தால் சிரியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்திருப்போம்?

சிரிய மக்களுக்கு தேவையான ஆயுதமும் உணவும் அரசாங்கத்தை எதிர்த்த போரை வழிநடத்த சில தளபதிகளையும் அனுப்பியிருப்போமா இல்லையா?

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

1 comment:

  1. இது லிபியா , ஈராக் வரிசையில் சிரியாவை அடிமைப்படுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் போர் . இதில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் அவர்களுக்கே தமிழ் தேசியம் ஆதரவாக நிற்க வேண்டும் .

    ReplyDelete