சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம்
!
சிரியா பற்றிய தேடலில் கூகுளில் முதலிடம் பிடித்தது !
கடந்த ஏழு நாட்களில் சிரியா பற்றி அதிகம் தேடியது தமிழ்நாடு என்று புள்ளிவிபர செய்தி வந்துள்ளது.
குறிப்பாக ஆவடி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
முதல் 50 இடங்களில் 90% இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.
5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.
உலக அளவில் முதல் பத்து இடங்களில் 8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது.
(மேற்கண்ட பகுதிகள் இசுலாமியப் பெரும்பான்மை கொண்டன அல்ல)
(நன்றி: oneindia
தலைப்பு: உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்..
என்ன காரணம்?)
Showing posts with label சிரியா. Show all posts
Showing posts with label சிரியா. Show all posts
Tuesday, 27 February 2018
சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !
Monday, 26 February 2018
அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்
இதுவே நமக்கொரு நாடும் முப்படையும் இருந்திருந்தால் சிரியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்திருப்போம்?
சிரிய மக்களுக்கு தேவையான ஆயுதமும் உணவும் அரசாங்கத்தை எதிர்த்த போரை வழிநடத்த சில தளபதிகளையும் அனுப்பியிருப்போமா இல்லையா?
அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்.
தமிழர்நாடு!
இரும்புநாடு!
Labels:
ஆதி பேரொளி,
உலக அரசியல்,
உலக இனங்கள்,
சிந்தனை,
சிரியா,
தமிழர் நாடு,
தமிழர் படை,
தனிநாடு,
போர்,
வேட்டொலி
Subscribe to:
Posts (Atom)