சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம்
!
 சிரியா பற்றிய தேடலில் கூகுளில் முதலிடம் பிடித்தது !
 கடந்த ஏழு நாட்களில் சிரியா பற்றி அதிகம் தேடியது தமிழ்நாடு என்று புள்ளிவிபர செய்தி வந்துள்ளது.
 குறிப்பாக ஆவடி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
 முதல் 50 இடங்களில் 90%  இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.
 5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.
 உலக அளவில் முதல் பத்து இடங்களில் 8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது. 
(மேற்கண்ட பகுதிகள் இசுலாமியப் பெரும்பான்மை கொண்டன அல்ல)
(நன்றி: oneindia 
தலைப்பு: உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்.. 
என்ன காரணம்?)
Tuesday, 27 February 2018
சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !
Labels:
ஆதி பேரொளி,
உலக அரசியல்,
உலக இனங்கள்,
சிரியா,
செய்தி,
தமிழர் பெருமை,
போர்,
மனிதநேயம்,
மாந்தநேயம்,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
 
No comments:
Post a Comment