Tuesday 27 February 2018

சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !

சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !

சிரியா பற்றிய தேடலில் கூகுளில் முதலிடம் பிடித்தது !

கடந்த ஏழு நாட்களில் சிரியா பற்றி அதிகம் தேடியது தமிழ்நாடு என்று புள்ளிவிபர செய்தி வந்துள்ளது.

குறிப்பாக ஆவடி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

முதல் 50 இடங்களில் 90%  இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.

5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.

உலக அளவில் முதல் பத்து இடங்களில் 8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது.

(மேற்கண்ட பகுதிகள் இசுலாமியப் பெரும்பான்மை கொண்டன அல்ல)

(நன்றி: oneindia
தலைப்பு: உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்..
என்ன காரணம்?)

No comments:

Post a Comment