Sunday 25 February 2018

நாகசாமிக்கு மறுப்பு - முனைவர் சொ. சாந்தலிங்கம் (நூல்)

"நாகசாமியின் நாசவேலை" எனும் புத்தகத்தில் பேரா.க.நெடுஞ்செழியன் ஊகித்தது போலவே தமிழின் பழைமையை குறைத்து இரா. நாகசாமி எழுதிய "MIRROR OF TAMIL AND SANSKRIT "என்ற நூலுக்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது.
நாகசாமியின் நூலுக்கு அவரது மாணவர் சாந்தலிங்கம் அவர்களின் சான்றுகளுடன் கூடிய மறுப்பு நூல்.
















No comments:

Post a Comment