Saturday 5 August 2017

ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?

ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?

ஒருமுறை ஈ.வே.ரா பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இறங்கும்போது ஈ.வே.ராவின் பக்தர் ஒருவர் பணம் கொடுத்து

(அதாவது ஈவேரா பெயர் வைக்க, சொற்பொழிவு ஆற்ற, புகைப்படம் எடுத்துக்கொள்ள என அனைத்திற்கும் தனக்கு இவ்வளவு என்று கட்டணம் அறிவித்திருந்தார்)

தனது குழந்தைக்கு பெயர்வைக்குமாறு கேட்டுள்ளார்.

பெயர் வைக்கும் முன் இது எத்தனையாவது குழந்தை என்று ஈவேரா கேட்டுள்ளார்.

அந்த நபர் ஏழாவது குழந்தை என்று கூறியுள்ளார்.

உடனே குழந்தைக்கு சாலம்மா (போதுமம்மா) என்று தன் தாய்மொழியான தெலுங்கில் பெயர் வைத்தார்.

சாலு(தெலுங்கு) = போதும்(தமிழ்).

No comments:

Post a Comment