Monday 28 August 2017

புலிகள் ஆதரவு! தனித் தமிழ்நாடு! ராஜீவ் கொலைக்குப் பாராட்டு! - 1992ல் இராமதாசு ஐயா முன்னெடுத்த தமிழ்தேசியம்

உயர்திரு. இராமதாசு அவர்கள்,

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பாராட்டியும்
புலிகளுக்கான ஆதரவு தெரிவித்தும்
தனித் தமிழ்நாடு பற்றியும்

இனப்பற்றுடன் வெளிப்படையாகப் பேசியபோது அதைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை

ஏடு: செங்கோல்
நாள்: 20.09.1992
தலைப்பு:-
ராஜீவைக் கொன்றவன் என் தோழன்
தமிழகப் பிரிவினையும் கோருவோம்
பா.ம.க தலைவரின் தேசத் துரோகம்

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல்)

1 comment: